Header Ads



பாடசாலைகளுக்கு அதிவேக, இணையத்தள வசதி

Thursday, May 28, 2015
வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் பாடசாலை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு அதிவேக இணையத்தள வசதிகள் வழங்கப...Read More

பிரதமர் வேட்பாளராக, மகிந்தவை களமிறக்க முடியாது - அடித்துச் சொன்னார் மைத்திரி

Thursday, May 28, 2015
மகிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக ஐ.ம.சு. முன்னணி சார்பில் களமிறக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.  நேற...Read More

அங்கவீனமுற்றிருந்த 14 மாத குழந்தையை, கிணற்றில் வீசி கொன்றவனுக்கு மரண தண்டனை

Thursday, May 28, 2015
ஒரு வயதும் இரண்டு மாதமும் கொண்ட தமது ஒரே மகனை கிணறு ஒன்றினுள் போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குழந்தையின் பெற்றோருக்கு எதிராகத...Read More

"மகிந்த ராஜபக்சவுக்கு மனநிலை பாதிப்பு, என்பதை நான் அறியவில்லை" - ராஜித

Thursday, May 28, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவிற்கு அவரது மூளையில் உபாதை இருக்கும் என்று தான் எண்ணவில்லை என அமைச்சரவை ப...Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு சவால் விடுத்துள்ள JVP

Thursday, May 28, 2015
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு எதிராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் குற்றம் சுமத்தப்பட்டதற்கமைய அவ...Read More

உறுதியாகும் புத்தளத்தின் MP பதவி

Thursday, May 28, 2015
கடந்த 26 வருடங்கள் நடைமுறையில் உள்ள தேர்தல் முறையினால் புத்தளம் தொகுதி தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து வந்திருக்கிறது. எமது நாடு...Read More

பர்மா முஸ்லிம்கள் தாக்கப்படுவதை தடுத்துநிறுத்த, நீங்களும் இங்கே இணையலாம்..!

Thursday, May 28, 2015
   பர்மா' முஸ்லிம்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த... இந்த 'பெட்டிஷன்' ஐ பூர்த்தி செய்து தங்களின் ஆதரவை பதிவு செய்யுங்கள்...Read More

மைத்திரியிடமும், ரணிலிடமும் முஸ்லிம்கள் தொடர்பில் 2 கேள்விகள்..!

Thursday, May 28, 2015
இந் நாட்டு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடமும்  பிரதமர் ரணிலிடமும்   மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் இரண்...Read More

சவூதி அரேபியாவுக்கு, ஈரான் எச்சரிக்கை

Thursday, May 28, 2015
யேமனில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு அருகே சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நிகழ்த்தியதை, தங்கள் நாட்டுக்கான சவூதி அரேபியத் தூதரை ...Read More

'புத்த மதம் அமைதியானது, அதற்காக இஸ்லாமிய நாய்களோடு உறங்க முடியாது' - விராத்து

Thursday, May 28, 2015
இன்று மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து என்ற புத்த துறவிதான், இவர் 14ம் வயதில் பள்ளிப்படிப்பை ...Read More

இந்திய உளவு அமைப்புகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே ரகசிய கூட்டு - பாகிஸ்தான்

Thursday, May 28, 2015
தலிபான்களும், இந்திய உளவு அமைப்புகளும் ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு, தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துற...Read More

பிஸ்கெட் சாப்பிடுவது, உடல் நலத்துக்கு கேடானதா..?

Thursday, May 28, 2015
மந்திரிகளைச் சந்திப்பதைவிட மருத்துவர்களை சந்திப்பதற்கு சகல செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு இன்று வந்து சேர்ந்திருக்கிறோம். ...Read More

டுபாயிலுள்ள உலகின் மிகப்பெரிய தீவு, மேலும் நவீனமயமாகிறது

Thursday, May 28, 2015
துபாயின் பாம் ஜுமைரா தீவு மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகபெரிய செயற்கைத் தீவாகும் 2001 ல் தொடங்கி  2009ல் திறக்கப்பட்டது. கரையில் ...Read More

ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை, அமெரிக்கா அனுப்பியதால் பரபரப்பு

Thursday, May 28, 2015
ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை தவறுதலாக 9 மாகாணங்களுக்கும் தென் கொரியாவுக்கும் அமெரிக்க ராணுவம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்...Read More

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் மீது, மிகபெரிய தாக்குதல்

Thursday, May 28, 2015
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூ...Read More

39 மில்லியன் ரூபா கேரம் போட், 600 மில்லியன் ரூபா கணக்கில் வைப்பு தொடர்பில் விசாரணைகள்

Thursday, May 28, 2015
விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெரும்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளத...Read More

ஜொன்ஸ்டன் விடுதலை

Thursday, May 28, 2015
முன்னாள் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குருணாகல் உயர் நீதிமன்றம் இவ்வாறு பெர்னாண்ட...Read More

"நான் பெரும் கவலையும், வேதனையும் அடைகின்றேன்" - நிஸாம் காரியப்பர்

Thursday, May 28, 2015
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை வாழ் தமிழ் சமூகத்தை கல்முனை மாநகர சபை முற்றாக புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி அந்த சபையின் தமிழ் தேசியக் ...Read More

புத்தளம் பாயிஸ் மீது, பலதரப்பட்டவர்களின் கவனம்

Thursday, May 28, 2015
-Isham Mark- சுமார் 26 வருடமாக புத்தளம் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்து வந்த வரலாறு முழு இலங்கைவாழ் மக்களும் பேசிமுடித்த விடயமாக இருந்தா...Read More

மைத்திரியின் உத்தரவு தூக்கி வீசப்பட்டது - 15 கொள்கலன்கள் உள்ளே வந்தன

Thursday, May 28, 2015
சிறுநீரக நோய்க்கு காரணமான இரசாயன பொருளொன்று 15 கொள்கலன்களில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விநியோகிக்க ஜனாதிபதி தடைவிதித்துள...Read More

முடிந்தால் பாராளுமன்றை கலைத்துக் காட்டுமாறு, அத்துரலியே ரத்தின தேரர் சவால்

Thursday, May 28, 2015
20 ம் திருத்தத்தை நிறைவேற்றும்வரை பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேர...Read More

'நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டதற்கு, அனுரகுமார திசாநாயக்கவே பொறுப்பு'

Thursday, May 28, 2015
நாடு மோசமான நிலைமைக்கு சென்றுள்ளமைக்கு, ஜே வி பி பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  தேசிய சுதந்திர முன்னணியின் தலை...Read More

முஸ்லிம்கள் மீதான பௌத்த கொடூரத்தை கண்டித்து, இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதம்

Thursday, May 28, 2015
மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கைக...Read More

மிகநீண்ட வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்குப் பின், தேர்தல் முறை மாற்றத்திற்கு, நேற்­றி­ரவு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்

Thursday, May 28, 2015
அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக வர­வுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான சட்­ட­மூ­லத்­துக்கு நேற்­றி­ரவு அமைச்­ச­ரவை அங்­கீ...Read More

வத்தளையில் நடைபெற்றுள்ள, படு பயங்கரமான சம்பவம்..!

Thursday, May 28, 2015
தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தின் 49 வயதான ப...Read More

ஆட்சியை கையளிக்குமாறு, மைத்திரியிடம் நேரில் கோரப்பட்டது

Wednesday, May 27, 2015
பெரும்பான்மை பலமுள்ள ஐ.ம.சு.மு.வுக்கு ஆட்சியை கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கோர ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகள் நடவட...Read More

வழக்கு தாக்கல் செய்ய முடிவு - ரிஷாட் பதியுதீன்

Wednesday, May 27, 2015
தமக்குரிய காணிகளை ஜி. பி. ஆர். எஸ். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு...Read More

நாடளாவிய ரீதியில் இன்புளுவென்சா வேகமாக பரவுகிறது - 7 பேர் உயிரிழப்பு

Wednesday, May 27, 2015
நாடளாவிய ரீதியில்  மனிதர்களிடையே  பரவிவரும் ஏ.எச்.1 என்1 இன்புளுவென்சா தொற்று காரணமாக இவ்வருடம் இதுவரை ஏழு அபர் உயிரிழந்துள்ளளதுடன் 143 ...Read More

நடுக்கடலில் உடைந்த படகுகளுடன், காத்திருக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்..!

Wednesday, May 27, 2015
ஆயிரக்கணக்கான மியன்மார் ரொஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷ் குடியேறிகள் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடற்பகுதியில் நிர்க்கதியான நிலைய...Read More

"கால்பந்து உலகுக்கே இது ஒரு துக்க தினம்" - பிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் அலி அல் ஹுசைன்

Wednesday, May 27, 2015
கால்பந்து விளையாட்டை வெளிப்படையாகவும் அனைவரும் விளையாடி களிக்கும்படியும் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஊழல் புரிந்து தம்மை வளப...Read More

அரசியலமைப்புப் பேரவைக்கு சலாம் நியமனம் - அங்கீகரிக்க பாராளுமன்றம் கூடுகிறது

Wednesday, May 27, 2015
அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மூவர் சிவில் சமூக பிரதிநிதிகளையும் நியமிக்க பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்பட வேண்டியுள்ளதால்...Read More

கேஹலிய ரம்புக்வெலயின் பித்தலாட்டத்தை, அம்பலப்படுத்தும் கபீர் ஹாசீம்

Wednesday, May 27, 2015
முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல, ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மூன்று தடவைகள் கலந...Read More
Powered by Blogger.