இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி எடுத்துள்ளது. இனவாதிகள் கடுமையான பசியில் இருக்கின்றார்கள், எனினும் நாம் இனவாதத்திற்கு தீனி போடுவது இல்...Read More
பிறந்திருக்கும் இப்புனித ரமழான் மாதத்தில், இஸ்லாம் வலியுறுத்தும் தன்னலம் கலைந்து பொதுநலம் காத்தல், பிறர் துன்பம் புரிந்து இல்லாதோர்க்கு ஈதல்...Read More
ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவை , இம்மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிர...Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விடய...Read More
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் வீதிகளை புனரமைக்கும் பணிகளில் ஜப்பானிய மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 15 ஜப...Read More
ஹிஜ்ரி 1447 ரமழான் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்ஷா அல்லாஹ் இன்று (2026.02.18) பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக...Read More
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவ...Read More
அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி வட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, மோசடியான முறையில் ...Read More
இந்த நாட்டில் யாருடைய உயிரையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. எவருடைய கைகளாலும் இன்னொருவர் உயிரிழப்பதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அனைவரின...Read More
கருத்துக் கணிப்பு ஒன்றில் அரசு உயர்ந்த சதவீத ஆதரவைப் பெற்றதாகக் கூறி மிகை மகிழ்ச்சியில் இருப்பதாக சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். அரசு உண்...Read More
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முன்னாள் கிரிக்கெட் அணித் ...Read More
T20 உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி சந்தித்துள்ள அடுத்தடுத்த தோல்விகள் குறித்து அந்த அணியின் தலைவர் மிட்செல் மார்ஷ் தனது அதிருப்தியை வ...Read More
NPP அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின்பற்றி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்து...Read More
இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், ரத்னா குழும நிறுவனங்களின் உரிமையாளருமான மைத்ரிபால லங்கேஸ்வர, தான் உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை க...Read More
அமீரக அமீர் முஹம்மத் பின் ஸாயித் ஆல்-நஹ்யான் மரணமடைந்து விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவுகின்றன. திடீரென மூளைக்கு செல்லும் குறுதி சுற...Read More
இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமருடன் உரையாடிய பின்னரே அந்நாட்டு அணி, இந்தியாவுடன் போட்டியில் பங்கேற்க முடிவு. (பாகிஸ்தான் உள்துறை அமைச்சர...Read More
தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக...Read More
மன்னார் இளைஞர் கொழும்பு ஜிந்துப்பட்டியில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பாரதூரத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவசரமாக ஜனாதிபதியின் கவ...Read More
- நூருல் ஹுதா உமர் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனை...Read More