டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்ப...Read More
கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற ...Read More
மண்சரிவினால் வீடுகளை இழந்து, சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்...Read More
இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில...Read More
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்க...Read More
மட்டக்களப்பு - ருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றியவாறு (charge) மார்பில் வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞர் ஒருவர், தொலைபேச...Read More
அலைபேசி விடாது ஒலிக்க எடுத்துப் பார்க்கிறேன் ஶ்ரீ ஹரி… மூன்று வருடங்கள் 10,11,12 வது வகுப்பு கணிதம் என என்னிடம் தொடர்ச்சியாக படித்த பிள்ளை…...Read More
கடந்த 48 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 12.4 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று (28) ...Read More
நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது...Read More
வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலு...Read More
ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்க...Read More
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பர...Read More
மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து (27) இன்று 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் தம...Read More
சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசமான படங்களை வெளியிடும் முகநூல் (Facebook) குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் நபர் ஒரு...Read More
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கு நிலைமையை முன்னிட்டு, அவசர உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு தேவையான உதவி, ஒருங்கிணைப்பு மற்ற...Read More
முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக த...Read More