ஜொன்ஸ்டன் விடுதலை
முன்னாள் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் உயர் நீதிமன்றம் இவ்வாறு பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்துள்ளது.
சதொச நிறுவனத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜொன்ஸ்டன் இந்த மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குருணாகல் உயர் நீதிமன்றம் இவ்வாறு பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்துள்ளது.
சதொச நிறுவனத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜொன்ஸ்டன் இந்த மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
Post a Comment