Header Ads



Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய பாரிய திமிங்கிலம்

Monday, June 09, 2025
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடலில் இன்று (9) திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.  15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்த நிலையில் கரையொது...Read More

சிறைச்சாலை ஆணையாளரின் சேவைகள், அரசாங்கத்தினால் உடனடியாக இடைநிறுத்தம்

Monday, June 09, 2025
சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை ...Read More

இலங்கை ரூபாயின் மதிப்பு உயருகிறது (முழு விபரம்)

Monday, June 09, 2025
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, ​​இன்று (ஜூன் 09) அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத...Read More

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மஹிந்தானந்த உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

Monday, June 09, 2025
உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் ம...Read More

வதந்தி என அறிவிப்பு

Monday, June 09, 2025
2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை  பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி...Read More

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

Sunday, June 08, 2025
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் இன்று (08) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.   ஜனாதிபதி பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத...Read More

எங்களை இன்று காதலுடன் பார்க்கிறார்கள்

Sunday, June 08, 2025
இதுவரைகாலமும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு தூற்றியவர்கள் இன்று எங்களை காதலுடன் பார்க்கிறார்கள். எங்களை தூற்றி இனவாத ரீதியாக தங்களின் இ...Read More

விபத்தில் உயிரிழப்பு

Sunday, June 08, 2025
மொரட்டுவயில் நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான...Read More

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை, தவறாக பயன்படுத்தியுள்ளமை அம்பலம்

Sunday, June 08, 2025
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி, வேறு கைதிகளை விடுவித்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை குறித்து...Read More

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் திருடப்பட்ட கிளி!

Sunday, June 08, 2025
- அததெரண - தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிள...Read More

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Sunday, June 08, 2025
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்தி...Read More

மின்சார ஊழியர் வெட்டி படுகொலை

Sunday, June 08, 2025
களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் களுத...Read More

மாடுகள், பன்றிகள் கணக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியினருக்கும் உள்ளடக்கப்படுவர்

Sunday, June 08, 2025
மாடுகள் மற்றும் பன்றிகள் தொடர்பான கணக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியினரும் உள்ளடக்கப்பட்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்த...Read More

இலங்கையின் பணத்தை திருடிய அமெரிக்கருக்கு ட்ரம்பின் தண்டனை குறைப்பு

Sunday, June 08, 2025
 இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணத்தை மோசடி செய்தமை மற்றும் ஏனைய காரணங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அமெரிக்க முதலீட்டாளரும் அரசியல் நிதி...Read More

ஹஜ் யாத்திரை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், நபிகள் நாயகம் காட்டிய வாழ்க்கை நெறிக்கு ஏற்ப செயற்படுவதாகும்

Saturday, June 07, 2025
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில் இலங்கையில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எனது நல்வாழ...Read More

இந்த ஹஜ் பெருநாளின், இம்முறை சிறப்பு என்னவென்றால்...

Saturday, June 07, 2025
இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் மகிழ்ச்சியான ஈதுல் அல்ஹா பெருநாளாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என ஹஜ்ஜுப்...Read More

அர்ச்சுனா கூறியது ஆதாரமற்றது, மக்களை தவறாக வழிநடத்துவது குற்றம் - பாதுகாப்பு அமைச்சு

Saturday, June 07, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில்    புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று, பாராளுமன்ற உறுப...Read More

உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள பதவிகள்

Friday, June 06, 2025
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஒரு மாந­கர சபை மேயர், இரண்டு பிரதி மேயர்கள், ஒரு நகர சபை தவி­சாளர் மற்றும் இரண்டு நகர சபை பிரதித் தவ...Read More

ஜனாதிபதியின் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுகின்றனர்

Friday, June 06, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அமைச்சரவையில் கடமையாற்றும் சிலர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்தியுள்ள...Read More
Powered by Blogger.