Header Ads



Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

இலஞ்சம் பெற்ற 4 மில்லியன் ரூபாவை வைத்திருந்த அதிகாரி

Friday, May 23, 2025
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரும் மற்றும் இரு அதிகாரிகளும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்ய...Read More

பாராளுமன்ற குழுக்களுக்கு ஆட்கள் நியமனம்

Friday, May 23, 2025
உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் மூலோ­பாய அபி­வி­ருத்தி பற்­றிய துறைசார் மேற்­பார்வைக் குழுவில் பணி­யாற்­று­வ­தற்கு எஸ்.எம்.மரிக்கார் பெய­ர...Read More

விடை பெறுகிறார் எஞ்சலோ மெத்திவ்ஸ்

Friday, May 23, 2025
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.    தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பத...Read More

தங்க முலாம் துப்பாக்கி, துமிந்த கைது

Friday, May 23, 2025
முன்னாள் அமைச்சரும் , சுதந்திர கட்சி செயலாளருமான  துமிந்த திசாநாயக்க  கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம...Read More

குழப்பம் விளைவித்த சுமண ரதன தேரர் கைது

Friday, May 23, 2025
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் க...Read More

உலக அழகிகள் போட்டியில் இலங்கைப் பெண்

Friday, May 23, 2025
72 ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி...Read More

தயாசிறியின் நடத்தை - விசாரணைக்கு மூவர் அடங்கிய குழு

Friday, May 23, 2025
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க, சபாநாயகர் விக...Read More

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்

Thursday, May 22, 2025
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் பயணப் பையில் தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட...Read More

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் சட்டதரணி ஹீன்கெந்த, பிரதிமேயர்: சாமர பிரனாந்து

Thursday, May 22, 2025
- இஸ்மதுல் றஹுமான் -      நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட சட்டதரணி ரொபட் ஹீன்கெந்தவும் பிரதி மேயராக ச...Read More

இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Thursday, May 22, 2025
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம...Read More

முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்பு

Thursday, May 22, 2025
மட்டக்களப்பு - வாழைச்சேனை கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்கள...Read More

இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கும் இடமாக இலங்கை, ரணிலின் அனுமதியை அநுரகுமார தொடர்கிறார்

Thursday, May 22, 2025
காஸாவில் மனிதப் படு­கொ­லை­க­ளிலும் இனச்­சுத்­தி­க­ரிப்­பிலும் ஈடு­படும் இஸ்­ரே­லிய படை­யினர் ஓய்­வெ­டுக்­கின்ற மற்றும் பொழு­து­போக்­கு­கின்ற...Read More

அந்த நாட்களில் நீங்கள் பிரபாகரனின் உப்பை சாப்பிட்டிருக்கலாம், எங்களிடம் இலங்கையின் உப்பு உள்ளது

Thursday, May 22, 2025
உப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில்  அமைச்சர் சுனில்,  அர்ச்சுனா இடையே, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22)  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனையிறவ...Read More

25 இலட்சம் ரூபா தருவதாகவும் விலை பேசப்பட்டுள்ளது

Thursday, May 22, 2025
உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் செய்யாவிட்டால், ஜனநாயகம் விலைபேசப்படுவதை நிறுத்த முடியாமல் போய்விடுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் த...Read More

ஏக்கர் கணக்கில் நண்பர்களுக்கு காணிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்

Thursday, May 22, 2025
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, தனது அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய...Read More

நீதிபதிக்கு பாலியல் செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி

Thursday, May 22, 2025
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் க...Read More

NPP இனி, தேசிய சலவை சக்தி என அழைக்கப்பட வேண்டும்

Wednesday, May 21, 2025
NPP இனி, தேசிய சலவை சக்தி என அழைக்கப்பட வேண்டும்,   தேர்தலுக்கு முன் NPP யில் உள்ளவர்கள் மட்டுமே,  ஏனையவர்கள்  கெட்டவர்கள் என ஜனாதிபதி தெரிவ...Read More

பனிஸ் வாங்கச் சென்ற சிறுமி உயிரிழப்பு

Wednesday, May 21, 2025
முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிந்துள்ளார்.  பேக்கரி உற்பத...Read More

நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

Wednesday, May 21, 2025
நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர...Read More

UAE முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலை, முற்றிலுமாக மூடப்பட்டு 2000 பேர் வீதிக்கு வந்துள்ளனர்

Wednesday, May 21, 2025
உண்மை, பொய் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையொன்று இ...Read More
Powered by Blogger.