Header Ads



'நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டதற்கு, அனுரகுமார திசாநாயக்கவே பொறுப்பு'

நாடு மோசமான நிலைமைக்கு சென்றுள்ளமைக்கு, ஜே வி பி பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார். 

அவிசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

நாடு தற்போது அராஜமான நிலைமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இதற்கு ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Was JVP with the MR & Co?

    ReplyDelete
  2. இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை.. அதற்குள் தேர்தல் ஜோக்கை ஆரம்பிச்சுட்டாருய்யா.. ஆரம்பிச்சுட்டாருய்யா..!

    ReplyDelete

Powered by Blogger.