Header Ads



வசீம் தாஜூடீன் விபத்தில் உயிரிழக்கவில்லை - அமைச்சர் ஜோன் அமரதுங்க

Friday, May 29, 2015
ரகர் வீரர் வசீம் தாஜூடீன் விபத்தில் உயிரிழக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். தாஜூடின் யாரின் தே...Read More

நிந்தவூரின் கொல்களம் மூடப்பட்டது - டாக்டர் பாரூசாவின் அதிரடி நடவடிக்கை.

Friday, May 29, 2015
கிட்டத்தட்ட  31000 மக்களைக் கொண்டுள்ள  நிந்தவூர் பிரதேசத்தில்  உள்ள ஐந்து இறைச்சிக்கடைகளிலும் தினமும் ஒன்பது அல்லது பத்து மாடுகளும் வெள்...Read More

மியன்மார் முஸ்லிம்களுக்காக, புத்தளம் முஸ்லிம்களும் குரல் - பௌத்த தேரர்களும் இணைந்தனர் (படங்கள்)

Friday, May 29, 2015
(Muhsi) மியன்மார் முஸ்லிம்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலைகளை வன்மையாக கண்டித்தும், இலங்கை அரசும் ஐக்கிய ந...Read More

"மியன்மாரிய அரக்கர்கள் முஸ்லிம்கள் மீதான, கொடூர தாக்குதல்களை நிறுத்தாவிட்டால்" ரிஷாட் பதியுதீன்

Friday, May 29, 2015
மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அம...Read More

காத்தான்குடியில் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் (படங்கள்)

Friday, May 29, 2015
(பழுலுல்லாஹ் பர்ஹான்) தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் ,இக் கொடும...Read More

முஸ்லிம்களுக்கு நீதி வேண்டி சாய்ந்தமருதில் கவனஈர்ப்புப் போராட்டம்

Friday, May 29, 2015
-எம்.வை.அமீர் - வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும...Read More

வடக்கு முஸ்லிம்களின் வாக்குரிமையை, உறுதிப்படுத்த வேண்டும்

Friday, May 29, 2015
-ரஸீன் ரஸ்மின்- மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆமு; திகதி 2015ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர்களை பதிவு செய்துகொள்ளும் நடவடிக்கை...Read More

"டாக்டர் அமானுல்லாஹ் இஸ்மாயீல்" கத்தார் சிப்பிக்குள், ஓர் இலங்கை முத்து

Friday, May 29, 2015
கத்தார் ஹமத் வைத்தியசாலையில் (HMC Qatar) வைத்திய ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த டாக்டர் அமானுல்லாஹ் இ...Read More

சமூகத்திற்காக ஆத்திரப்பட்ட ஹக்கீம், துணைக்கு நின்ற றிசாத், முற்றுப்புள்ளி வைத்த மைத்திரி

Friday, May 29, 2015
-எம்.ஏ.எம். நிலாம்- தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த யோசனை அமைச்சரவையில் நேற்று முன்தினம் மாலை ஆ...Read More

சஜித் பிரேமதாஸவிற்கு, எதிராக 4 முறைப்பாடுகள்

Friday, May 29, 2015
சமுர்த்தி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதியை தனது அரசியல் நண்பர்களுக்கு வழங்கியதாகக் கூறி வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேம...Read More

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர், ஜனாதிபதி மைத்திரியிடமிருந்து அமைச்சுப் பதவிகளை பெற்றனர்

Friday, May 29, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். லக்ஷமன் யாப...Read More

அசாத் சாலி, ஹிருனிகா, மனோ, மரிக்கார் ஆகியோருக்கு அமைச்சுப் பாதுகாப்பு

Friday, May 29, 2015
மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பாதுகாப்புப்  பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மை...Read More

வித்தியா கொலை, குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கவேண்டும் - அமைச்சர்

Friday, May 29, 2015
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். வித்தியாவை கொலை செய்தவ...Read More

மியன்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில், இலங்கை முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் ஒழுங்கை பேணுவார்களா..?

Friday, May 29, 2015
-THAMEEZ AHAMED NAZEER- கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பிரல்யமடைந்த விடயம் தான் மியன்மார் சம்பவங்கள். மியன்மாரிய கலவரங்களுக்கெத...Read More

பிர­த­ம­ராக மஹிந்­த­ வந்தால், என்ன செய்வார் என எனக்குத் தெரியும் - ஜனா­தி­பதி மைத்­தி­ரி­

Friday, May 29, 2015
எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் போட்­டி­யி­...Read More

மைத்திரியின் திடமான கருத்து குறித்து, பங்காளிகள் மஹிந்தவிடம் எடுத்துரைப்பு..!

Friday, May 29, 2015
ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை அப­ய­ராம விகா­ரையில் ...Read More

''வித்தியா விவகார விசேட நீதிமன்றம்'' ஞானசாரரின் கூற்றுக்கு, ராஜித்தவின் பதில்

Friday, May 29, 2015
வடக்கில்  மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண  சம்பவமாக  கணிக்க முடியாது.  மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதி...Read More

"இலங்கை சிறுபான்மையினர் நியாயப்படி, நடத்தப்படும் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன"

Friday, May 29, 2015
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய...Read More

வெளிநாடுகளில் இருந்து, இலங்கையின் அரச வங்கிகளில் 400 லட்சம் ரூபா பண மோசடி

Friday, May 29, 2015
போலியாக தயாரிக்கப்பட்ட கடனட்டைகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இலங்கையின் அரச வங்கிகளில் போலி வங்கி கணக்குகள் மூலம் 400 லட்சம் ரூபா...Read More

ஐனாதிபதியின் கட்டளையையும் மதிக்காத 'கிளைபோஸ்ட்'

Friday, May 29, 2015
(பழைய நாடகத்தின் புதிய வடிவம் - இன்றைய திவய்ன சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு -சிங்களத்தில் இருந்து தமிழ் வடிவம்: ஏ.ஸீ.எம்.இ...Read More

"வில்பத்து விவகாரம்" பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளமை தவறு அல்ல - ராஜித

Thursday, May 28, 2015
-எம். எஸ். பாஹிம்- வில்பத்து பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக பாதுகாக்கப்பட்ட பிரதேச எல்லைய...Read More

மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவான போராட்டத்தில், தமிழர்களும் பங்குகொள்ள வேண்டும் - மனோ கனேசன்

Thursday, May 28, 2015
(அஸ்ரப் ஏ சமத்) நாளை கொழும்பு வாழ்  முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்   கொழும்பில் நடாத்தும் பர்மா வாழ் முஸ்லீம்களது கொலை செ...Read More

மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கையில், போராட்டம் நடத்தவுள்ளவர்களின் கவனத்திற்கு..!

Thursday, May 28, 2015
-Thaha Muzammil- நாட்டின் நாலாபுறங்களிலும் (29) நாளை, மியன்மார் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏ...Read More

பாராளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை, பெற்று வெற்றியீட்டுவோம் - UNP

Thursday, May 28, 2015
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பொது அணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான சி...Read More

எனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை, கொண்டுவந்தால் பயனில்லை - மைத்திரியிடம் சொன்ன ரணில்

Thursday, May 28, 2015
20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலமா அல்லது தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையா முதலில் கொண்டு வரப்படும் என்பது குறித்து தீர்மானிக்...Read More

"தயாசிறியை பழிவாங்க 3000 ஆசிரியர், நியமனங்களை நிறுத்திய அமைச்சர்"

Thursday, May 28, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை விரைவில் ஏற்படுத்த போவதாக வடமேல் மாக...Read More

இலங்கையில் இலவச Wi-Fi எங்கெல்லாம் உள்ளது (விபரம் இணைப்பு)

Thursday, May 28, 2015
மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வலயங்களை (Free Wi-Fi Zones) நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...Read More
Powered by Blogger.