Header Ads



கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு

கொழும்பு - பம்­ப­ல­பிட்டி - கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவனெல்லயில் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது இந்த தகவலை அவரது குடும்பத்தினர்
Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

மொஹமட் சாகீப் சுலைமான் படுகொலை  செய்யப்பட்டு அவரது ஜனாஸா தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஜனாஸா தற்போது  மாவனெல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலிருந்தே, படுகொலை செய்யப்பட்டவரின் தந்தைக்கு 20 மில்லியன் கப்பட் கேட்டு, தெலைபேசி அழைப்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடு.
    இருந்தும் கடத்தப்பட்டவரின் குடும்பம் குற்றவாளியை அடையாலம் காட்டினால் இத்தனை இலட்சம் பரிசு தருவோம் என்று அறிவித்தது குற்றவாளியை உசார் அடையச் செய்திருக்கும் அல்லவா???

    ReplyDelete

Powered by Blogger.