Header Ads



Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Dr முகைதீன் சுட்டுப் படுகொலை - மரண தண்டனை விதிக்கப்பட்ட நெடுமாறன் விடுதலை

Tuesday, May 20, 2025
 வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு ...Read More

பசில் நாட்டுக்குவர, உரிமை இருக்கிறது - நாமல்

Tuesday, May 20, 2025
  (எம்.மனோசித்ரா) பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருப்பதாகவும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், நாட்டுக்கு வர மாட்டார் என்றும் அரசாங்கம் காலத்...Read More

ரணில் என்பவர் உலகை விழுங்கிவிட்டு, தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடிய ஒரு மனிதர்

Tuesday, May 20, 2025
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் முதன் முதலாக தானே உரம் தொடர்பான பிரச்சினையை வெளிக்கொணர்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரி...Read More

பாராளுமன்றத்தில் இன்று 2 பேர், பேசிக்கொண்ட விடயங்கள்

Tuesday, May 20, 2025
பாராளுமன்றத்தில், இன்று (20) அர்ச்சுனா இராமநாதன் உரையாற்றும் போது, அவருக்கு முன்னதாக பேசிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் உரையை கேலி, ...Read More

ஜனாதிபதியை சந்திப்பதற்காக அநாகரீகமாக செயற்பட்டவர் குழந்தைகளுடன் கைது

Tuesday, May 20, 2025
16 வது போர் வீரர் விழாவின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்க வேண்டும் என கூறி, அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட தந்தையொருவர் மற்...Read More

இலங்கையின் வானிலை மாற்றமடைய வேண்டும் என நாம் எல்லோரும் பிரார்த்திப்போம் - அமைச்சர் ஹந்துன்நெத்தி

Tuesday, May 20, 2025
உப்பு உற்பத்தி செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாகவே இலங்கையில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்...Read More

பிரதமருக்கு கொலை மிரட்டல்

Tuesday, May 20, 2025
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளத...Read More

அஷ்ரஃபின் பெயரில் எஞ்சி இருந்த ஒரேஒரு சொத்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது.

Tuesday, May 20, 2025
- பாறுக் ஷிஹான் - மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்...Read More

8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் - அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன..?

Tuesday, May 20, 2025
கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?  நிலையியற் கட்டள...Read More

கடன் சுமையால் 54.9 சதவீத குடும்பங்கள் பாதிப்பு

Tuesday, May 20, 2025
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் 22 சதவீத குடும்பங்கள் கடன் சுமையால் இருப்பதாக...Read More

2009 ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் தோல்வியடைந்துள்ளனர் - சவேந்திர சில்வா

Monday, May 19, 2025
 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என  இலங்கையின் முன்னா...Read More

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Monday, May 19, 2025
தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி அல்லது தோல்வி என்பவை பரி...Read More

முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

Monday, May 19, 2025
தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் மாசுபட்ட கரிம உரத்தை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.13 மில்லியனுக...Read More

SJB, UNP இணைந்து பணியாற்ற முடிவு - ஒப்பந்தம் கைச்சாத்து

Monday, May 19, 2025
எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து பணியாற்றவும் நிர்வகிக்கவும் SJB, UNP ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.  இரு கட்ச...Read More

ஓமான் சென்ற இலங்கையரை காணவில்லை

Monday, May 19, 2025
வாழைச்சேனையில் இருந்து வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணிடம் இருந்து எதுவித தொடர்பும் இல்லை என்று குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். வாழைச்சேனை...Read More

ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர், சேற்றில் விழுந்து உயிரிழப்பு

Monday, May 19, 2025
யாழில் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கே.கே.எஸ். வீதி வண்ணார் பண்ணையைச் சேர்ந...Read More

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Sunday, May 18, 2025
  (எம்.மனோசித்ரா) மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சாரசபை முன்வைத்துள்ள நியாயமற்ற கோரிக்கை தொடர்பில் பொதுப் பயன்பாடுக...Read More

உப்பு பற்றாக்குறைக்கு, அச்சமே காரணம்

Sunday, May 18, 2025
உப்பு பற்றாக்குறைக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனா...Read More
Powered by Blogger.