Header Ads



பர்மா முஸ்லிம்கள் தாக்கப்படுவதை தடுத்துநிறுத்த, நீங்களும் இங்கே இணையலாம்..!


 பர்மா' முஸ்லிம்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த...
இந்த 'பெட்டிஷன்' ஐ பூர்த்தி செய்து தங்களின் ஆதரவை பதிவு செய்யுங்கள்... !

இங்கே கிளிக் செய்யுங்கள்

3 comments:



  1. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக விளங்குகிறது
    பர்மா பர்மா என்ற கோசத்தின் ஒவ்வொரு பதிவிலும் பர்மா முஸ்லீம்களுக்கு நன்மை என்பதைவிட இலங்கை முஸ்லிமீன்களுக்கு ஆபத்து என்பது மட்டும் தெளிவு இந்த FB போராளிகளின் நடவடிக்கை சிங்களவர்களை,முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று சேர்த்து விடுவார்கள் எனத்தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவதையும் புறக்கணிக்க முடியாது அப்துல். ஆனால் அதற்காக எரியும் பிரச்ிசனையை கண்டும் காணாமல் இருப்பது மனசாட்சிக்கு விரோதமானதல்லவா..? ஒன்றில் கவனமாக இருப்போம்:

    இன அழிப்பு எங்கு நடந்தாலும் எந்த இனத்திற்கு எதிராக நடந்தாலும் எப்போதும் எதிர்த்து வந்தால் இப்படியான முத்திரை குத்தல்கள் நமது சமூகத்திற்கு தனியே விழாது.

    ReplyDelete
  3. பர்மிய முஸ்லிம்களின் நிலைமை இவ்வாறு இருக்கின்றபோது அருகிலுள்ள முஸ்லிம் நாடுகள் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். இலங்கையைப் பொறுத்தளவில் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வணிகக் கூடங்கள், அபாயா, பர்தா என்றெல்லாம் காடைத்தனம் வெந்து நொந்து போனநிலையில் வந்தது நல்லாட்சி. நல்லாட்சியில் காடைத்தனம் கொஞ்சம் அடங்கியதாக தெரிகிறது. இருந்தாலும் போகிற போக்கினைப் பார்த்தால் மீண்டும் தூவாணம் ஆரம்பித்ததுபோல பள்ளிகளுக்குக் கல்லெறி மீண்டும் ஆரம்பித்துள்ளது. பர்மாவில் மனிதாபிமானம் செத்துவிட்டது. உயிருடன் அடித்துக் கொலைசெய்கின்ற வெறியர்கள் அனைவருமே மதவாதிகள் என்கிற பேரினவாதிகளே. இந்த பேரினம் பேய் இனமாகி மக்களை கொன்று குவிக்கின்றனர். உலகில் மதங்களும், அந்த மத போதகர்களும் நல்வழிப்படுத்தவேண்டிய நிலையிலும் இவ்வாறு செய்கின்றார்கள் என்றால் எல்லாம் குரூரத்தன்மையும், கோதாரித்தனமும் தலையில் அடித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இதனை நாம் இறைவனிடம் எத்திவைத்து தொழுகையில் துஆசெய்வோம். படைத்தவன் பரிசளிப்பான்.

    ReplyDelete

Powered by Blogger.