Header Ads



Showing posts with label செய்திகள. Show all posts
Showing posts with label செய்திகள. Show all posts

பலஹத்துறை அல் - பலாஹ் கல்லூரி அரையிறுதிக்கு தெரிவு

Friday, February 16, 2024
அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான 20 வயதிற்குற்பட்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டி இன்று -16- கொழும்பு பொரள்ளை கேம்பல் பார்க் ம...Read More

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ந்தது

Tuesday, December 05, 2023
இலங்கையில் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50, ஆயிரமாக குறைந்துள்ளது என கல்வி அமைச்சர்...Read More

செந்திலும், சாணக்கியனும் இணைந்து சூழ்ச்சி

Tuesday, October 24, 2023
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்தே கிழக்கில் சூழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்று...Read More

சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு

Monday, August 21, 2023
சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்க...Read More

நீரை திறந்துவிட மறுக்கும் அரசாங்கம், கொந்தளிக்கும் மக்கள் - சமனலவெவ அணைக்கட்டு அருகில் பதற்றம்

Saturday, August 05, 2023
சமனலவெவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு அருகில் இன்று (05) முற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது. பல நாட்களாக தமது நெற்செய்கைக்கு நீர் கிடைக்காமையால் ...Read More

இந்தியாவின் "சஹ்யாத்ரி" கொழும்பில் நங்கூரமிட்டது (படங்கள்)

Tuesday, December 13, 2022
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி' மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (13) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள...Read More

டொலர்களை கடலில் வீணடிக்கும் அரசாங்கம்

Friday, November 04, 2022
தாமதக் கட்டணங்களுக்காக அரசாங்கம் டொலர்களை வீணடிப்பதாக பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேல...Read More

இலங்கையில் சுவாரசியம் - துர்நாற்றதை ஆராய, டிரோன் உதவியுடன் தேடுதல் (வீடியோ)

Friday, May 20, 2022
அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர சபை எல்லைக்குட்பட...Read More

நீதி இல்லாத நாட்டில் நீதியமைச்சராகவும், நிதியில்லாத நாட்டில் நிதியமைச்சராகவும் அலி சப்ரி - பாராளுமன்றத்தில் ஹக்கீம் கூறியபோது சிரிப்பொலி (வீடியோ)

Thursday, May 05, 2022
அலி சப்ரி மீது பரிகாசம் செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (05)  உரையா...Read More

அழுத்தமும், உள்ளக கிளர்ச்சியும் அதிகரிப்பு - பிரதமர் எந்நேரத்திலும் பதவி விலகலாம்

Saturday, April 23, 2022
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நா...Read More

களத்தில் குதித்தார் சனத் ஜயசூரிய

Monday, April 04, 2022
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட...Read More

பிரியந்த குமாரவின் மனைவி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிப்பு - இஸ்லாம் சகிப்புத்தன்மையின் மார்க்கம் என்கிறார் உயர்ஸ்தானிகர்

Thursday, January 20, 2022
மறைந்த பிரியந்த குமாரவை நினைவுபடுத்தி அனுதாப நிகழ்வொன்று இன்று ( 20 ஜனவரி, 2022 ) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது...Read More

ஈஸ்டர் தாக்குதலுடன் ரிஷாட் பதியுதீனுக்கு எந்த தொடர்பையும் நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை - (IPU) அறிவிப்பு

Friday, December 17, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக,  பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மான...Read More

ரிஷாத்தின் மனு - நீதியரசர் நவாஸ் வழக்கு விசாரணையிலிருந்து விலகினார்

Wednesday, June 23, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதர்ரான ரியாஜ் பதியுதீன் ...Read More

பாபர் மசூதி மட்டும் இடிக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று அதுவும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையாக செயல்பட்டிருக்கும்

Sunday, April 25, 2021
பாபர் மசூதி மட்டும் இடிக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று அதுவும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையாக செயல்பட்டிருக்கும்..!Read More

றிசாத்திற்கு 3 மாத தடுப்புக்காவல்..? Mp பதவியை பறிக்கத் திட்டமா..??

Sunday, April 25, 2021
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்க...Read More

அம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது

Tuesday, April 02, 2019
சிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ்  அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல்  ...Read More

சம்பிக்க + வஜிர அமைச்சு நிதி, ஒதுக்கீடு தோல்யியடைந்ததை பிரச்சினையாக்க வேண்டாம் - ரணில்

Friday, March 29, 2019
அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் அமைச்சுகளுக்கான செலவு தலைப்புகள் மீதான நிதி செலவீன ஒதுக்கீடு, சபையி...Read More

வைத்தியர்களிடையே இப்படியும் நடக்கிறது..

Friday, July 13, 2018
😂சட்டையில் குழம்பு கொட்டியதால் 2 வைத்தியர்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்ற சம்பவமொன்று கராபிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. ...Read More

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும், தமிழ் அதிகாரிகளின் எதிர்ப்பும்

Friday, October 27, 2017
-அபு அதாஸ்- கடந்த 26.10. 20௧7 அன்று யாழ் கச்சேரி  முன்பாக தமக்கு நழிந்த வீடுகளுக்கான நஷ்ட ஈடு வேண்டும் என்றும் மீள்குடியேற்றச் செயலண...Read More
Powered by Blogger.