Header Ads



மூளையில் எலும்பு, முடியுடன் வளர்ந்த விசித்திரமான கட்டி

Thursday, April 23, 2015
இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரது மூளையில் வளர்ந்திருந்த சிசு போன்ற விசித்திரமான கட்டியை அமெரிக்க மருத்துவர் வெற்றிகரமாக அகற்றியுள்ளார்...Read More

ராஜபக்ஷ குடும்பத்தினரை விசாரிப்பதற்கு எதிராக இடம்பெறும், போராட்டங்கள் தடை செய்யவேண்டும்

Thursday, April 23, 2015
ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்பான விசாரணைகளுக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று ஜே வி பியின் தலைவர் அனுரகுமா ...Read More

தெஹிவளையில் பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெண் நாய், பால் கொடுக்க ஆரம்பித்தது..!

Thursday, April 23, 2015
தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சகீனா என்ற சிங்கம் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த நிலையில் தாய் சிங்கம் குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுத்ததா...Read More

கோதபாயவின் உயிருக்கு அச்சுறுத்தல், சந்திரிகாவே சிறையிலடைக்க முயல்கிறார் - ஞானசாரர்

Thursday, April 23, 2015
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட அரசஊழியர் என்ப...Read More

''அண்ணா கூறியதை, நிராகரித்த தம்பி'' பசிலின் சிறைவாசம் குறித்து மஹிந்த வேதனை

Thursday, April 23, 2015
இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசில் ராஜபக்ஷவை எச்சரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன...Read More

இனகுரோத பிரசாரங்களை நம்ப வேண்டாம் - 100 ஆவது நாளில் மைத்திரியின் விசேட உரை

Thursday, April 23, 2015
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சி...Read More

அடிவாங்கிய பாம்பு போல கோபத்தில் இருக்கும் அரசாங்கம், தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளது

Thursday, April 23, 2015
நாடு 100 நாட்களுக்கு ஸ்திரமற்ற நிலைமைக்குள் சென்றுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்...Read More

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில், புதிய தேசிய கொடி - பொலிஸரர் வேடிக்கை பார்த்தனர்

Thursday, April 23, 2015
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுத...Read More

மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை சிதறடிக்கப் போவதில்லை, 19 க்கு அனைவரும் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்க வேண்டும் - மைத்திரி

Thursday, April 23, 2015
சர்வாதிகாரத்தை நோக்கி எவரும் செல்வதைத் தடுப்பதற்கான 19வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு, பாராளுமன்றத்தில் அனைவரும் கைகளை உய...Read More

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை, சிறிய கட்சிகள் 3வது தடவையாக கூடிஆராய்ந்தன

Thursday, April 23, 2015
(அஸ்லம் எஸ்.மௌலானா) தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் அனைத்தும் மூன்றாவது...Read More

மே மாதம் முதல் வாரம் பாராளுமன்றத்தை கலைத்து, ஜூனில் தேர்தல் - தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்

Thursday, April 23, 2015
எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பொதுத்தேர்தலை நடத்த தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 23.04.2015 கூட...Read More

எனது கழுத்தை வெட்டிவிட்டனர் - மகிந்த

Thursday, April 23, 2015
நாட்டில் தற்போது காணப்படும் நிலையில் தான் விகாரைக்கு வழிபட சென்றாலும் பிக்குமாருக்கு இலஞ்சம் கொடுத்ததாக கூறுவார்கள் என முன்னாள் ஜனாதிப...Read More

சிங்களப் பேரினவாதம், வலுக்கத் தொடங்கியுள்ளது

Thursday, April 23, 2015
-gtn- அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சிங்களப் பேரினவாத வலுக்கத்தொடங்கியுள்ளது. அண்மைக் காலமாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தின்...Read More

கோட்டாபயவுக்கு 90 நாட்கள் கால அவகாசம்

Thursday, April 23, 2015
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலஞ்சம் மற்றும...Read More

இத்தாலியில் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல்

Thursday, April 23, 2015
எதிர்வரும் 3/5/2015 அன்று மிலானோ நகரில், வியா கொஸ்ஸன்ஸா 2 என்ற முகவரியில் அங்குரார்ப்பணம் செய்யபட உள்ளது. இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால ...Read More

சிங்கள இனவாதத்திற்கு அடிபணிந்து, கூரகல பள்ளிவாசலுக்கு இடமாற்றம்

Thursday, April 23, 2015
கூரகலவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றி வேறு இடமொன்றில் அமைக்கவிருப்பதாக, அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளது. அ...Read More

இரவு வேளையில், அல­ரி­ மா­ளி­கையில்...!

Thursday, April 23, 2015
முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இன்றும் நாளை வெள்­ளிக்­கி­ழ­மையும் ஐக்­கிய ம...Read More

பசில் ராஜபக்ஸவிற்கு, உடல் நலக் குறைவு

Thursday, April 23, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஸவிற்கு உடல் நலக் குற...Read More

நீச்சல் தடாகத்தில் கைகலப்பு - ஹரின் பெர்னாண்டோவுக்கு காயம்

Thursday, April 23, 2015
ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மோதல் சம்வமொன்றில் காயமடைந்துள்ளார்.கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நீச்சல் தடாக உணவகத்தில் ...Read More

கோத்தபாய ஆஜரானார்...!

Thursday, April 23, 2015
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சற்று முன்னர் கோத்தபாய இ...Read More

ஒன்றரை அடி அகலத்துக்கு துளையிட்டு, 1900 கோடி ரூபாய் களை கொள்ளையடித்த கும்பல்

Wednesday, April 22, 2015
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள ஹாட்டன் கார்டன் பகுதியில் தங்க, வைர நகைகளை பாதுகாத்து வைக்கும் மிகப் பெரிய பாதுகாப்பு பெட்டக அலுவலக...Read More

யெமனில் நிறுத்தப்பட் சவுதி அரேபிய, விமானத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பம்

Wednesday, April 22, 2015
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சுமார் ஒருமாத காலம் நீடித்த வான் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரு வதாக சவ+தி அரேபியா அறிவித்...Read More

இஸ்லாமிய எதிர்ப்பு விளம்பரத்திற்கு, அமெரிக்க நீதிமன்றம் அனுமதி...!

Wednesday, April 22, 2015
நியுயோர்க் நகர பஸ் வண்டிகளில் போடப்படும் முஸ் லிம்கள் ய+தர்களை கொலைசெய்வதாக குறிப்பிடும் விளம்பரத்தை காண்பிக்க அமெரிக்க நீதிமன்றம் அனு...Read More

மிகவிரைவில் சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபை - கரு ஹக்கீமிடம் உறுதி

Wednesday, April 22, 2015
சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென‌ புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்ச...Read More

நான் செய்த மிகப்பெரும் தவறு - மகிந்த ராஜபக்ச

Wednesday, April 22, 2015
இலங்கை அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏஎப்....Read More

பசிலுடன் 2 உயர் அதிகாரிகளும் கைது - கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

Wednesday, April 22, 2015
பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, உள்ளிட்ட மூவர் நிதி ம...Read More

19 ஐ எதிர்ப்பது அலிபாபாவும் 40 திருடர்களுமே - ஜனாதிபதியினால் முடியாது போனால், அது நாட்டின் துரதிஷ்டம் - UNP

Wednesday, April 22, 2015
நாட்டின் சகல அரசியல்வாதிகளின் அதிகாரங்களையும் குறைந்து அரச ஊழியர்கள் நாட்டை நிர்வகிக்கும் நிலைமையை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் 19...Read More

பசில் ராஜபக்ச கைது

Wednesday, April 22, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்...Read More

அறியத்தரவும்

Wednesday, April 22, 2015
குட்டிகளுக்கு பாலூட்ட மறுக்கும் சிங்கம்: ஒரு வார காலத்திற்குள் குட்டி ஈன்ற நாய் இருந்தால் அறியத்தரவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ...Read More

ஜனாதிபதி மைத்திரிபால, நாளைய தினம் விசேட உரையாற்றவுள்ளார்

Wednesday, April 22, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாளைய தினம் இரவு 9.00 மணியளவில் இலத்திரனியல் ஊடகங்களுக்கு இந்த உரையை ஆற்றவுள...Read More

நாமல் ராஜபக்ச தரையில், உறங்கியது ஏன் தெரியுமா..?

Wednesday, April 22, 2015
தந்தையை பாதுகாக்க மகன் தரையில் உறங்குவதாக ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று 22.04.2015 ...Read More

சபாநாயகர் சட்டவிரோதமான தீர்மானத்தை மேற்கொண்டாரா..?

Wednesday, April 22, 2015
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபட்டபெந்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட தீர்மானம் சட்டவிரோதமானது எ...Read More

சூழ்ச்சி குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால கவலை (விபரம் இணைப்பு)

Wednesday, April 22, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியமை மற்றும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில...Read More

பாராளுமன்றத்தை கலையுங்கள் - அசாத்சாலி, மனோகணேசன், விக்கிரமபாகு கோரிக்கை..!

Wednesday, April 22, 2015
19 ஆவது திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கி,...Read More

ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீற மைத்திரிக்கும், அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது

Wednesday, April 22, 2015
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த உரிமையுமில்ல...Read More
Powered by Blogger.