கோட்டாபயவுக்கு 90 நாட்கள் கால அவகாசம்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார்.
இதன்படி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க 90 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கோட்டாபய கோரியதாகவும், அதற்கு ஆணைக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார்.
இதன்படி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க 90 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கோட்டாபய கோரியதாகவும், அதற்கு ஆணைக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

90 நாட்களுக்குள் அரசு மாறிவிடும் என்கின்ற நப்பாசையாக இருக்கலாம்.
ReplyDeleteஆவணம் தயாரிக்க 3 மாதமா?
ReplyDelete