Header Ads



சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்திரி + சந்திரிக்காவுடன் சந்திப்பு..!

Wednesday, April 22, 2015
இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது பாராபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதையும், அவர்களை கைது செய...Read More

ஏவுகணை தயாரித்த தலிபான்கள் - ‘ஒமர் - 1’ என பெயரிட்டு, விண்ணில் ஏவி சோதனை

Wednesday, April 22, 2015
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்...Read More

பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேர் தூக்கிலிடப்பட்டனர்

Wednesday, April 22, 2015
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி, பெஷாவர் இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உற்பட 145 ...Read More

யேமனில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாம்..! தாக்குதலை நிறுத்தியது சவூதி அரேபியா

Wednesday, April 22, 2015
-sfm- ஏமனில் மேற்கொள்ளப்பட்டு வந்த தமது இராணவ நடவடிக்கை இடைநிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அவுதி அரே...Read More

நாட்டில் உள்ள அனைவரையும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குக் கொண்டுசெல்ல வேண்டும் - கோட்டா

Wednesday, April 22, 2015
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ இன்று அல்லது நாளைய தினம் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார். இது தொடர்பில...Read More

மஹிந்தவின் தோல்­விக்கு நானே பிர­தான கார­ணம், வெற்றிகளுக்கு நானே பொறுப்பாவேன் - பஷில்

Wednesday, April 22, 2015
பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அர­சாங்­கத்­தினால் பல்­...Read More

சாகும் வரை உண்ணாவிரதம், மேற்கொள்ளப் போவதாக சோமவன்ஸ் அறிவிப்பு

Wednesday, April 22, 2015
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக கூறப்படும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் அரச வி...Read More

ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு - ஹக்கீம், றிசாத் கல்வியமைச்சரிடம் நேரடியாக முறையீடு

Wednesday, April 22, 2015
(அஷ்ரப் ஏ சமத்) நேற்று கல்வியமைச்சில் அமைச்சர் றவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் இணைந்து மலையக மற்றும தென் பிரதேசத்தி...Read More

மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் உறுதிமொழிகள் புஸ்வாணமாகியது

Wednesday, April 22, 2015
-tm- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கடைசி உறுதிமொழியும் புஸ்வாணமாகிவிட்டத...Read More

எருமைமாட்டு வேலைகளை மீண்டும் நான் செய்யமாட்டேன், ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படையுங்கள் - மஹிந்த

Wednesday, April 22, 2015
ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அராசங்கம் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...Read More

20 ஆவது திருத்தம் (தேர்தல் மறுசீரமைப்பு) வர்த்தமானியில் நாளை வெளியீடு

Tuesday, April 21, 2015
தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பான 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு நாளை வர்த்தமானியில் வெள...Read More

அமெரிக்கத்‬ தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதலாவது செய்தி வாசிப்பாளராகும் இலட்சியப் பெண்

Tuesday, April 21, 2015
சிறு வயதுக் கணவொன்றுடன் எதிர்பார்த்திருக்கின்றாள்.  வாசிக்க வேண்டிய செய்திக் கதையை ஒருமுறை வாசித்துக்கொள்கின்றாள்.  மின் விளக்...Read More

யேமனை நோக்கி அமெரிக்க, ஈரானிய போர் கப்பல்கள் விரைவு

Tuesday, April 21, 2015
யெமனில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு கடற்பகுதிக்கு அருகில் அமெரிக்க கடற்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா அந்த பக...Read More

அமெரிக்காவில் 6 குழந்தைகளை, கொன்றவளுக்கு ஆயுள் தண்டனைதான் வழங்கப்பட்டது

Tuesday, April 21, 2015
அமெரிக்காவில் தனது புதிதாக பிறந்த ஆறு குழந்தைகளை கொலைசெய்த பெண் ஒருவருக்கு ஆயுள் காலம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 வயத...Read More

அம்பு எய்து, ஆசிரியையை படுகொலை செய்த மாணவன்

Tuesday, April 21, 2015
ஸ்பெயினில் அம்பு தாக்கி ஆசிரியை ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா(Barcelona) நகரில் உள்ள பள்ளி ஒன்...Read More

400 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் புகாட்டி கார்கள் - துபாய் போலீசார் அசத்தல்

Tuesday, April 21, 2015
மணிக்கு 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப்பாயக்கூடிய ’புகாட்டி வெய்ரான்’ ரக கார்களை துபாய் போலீசார் தங்களது போலீஸ் ரோந்துக்...Read More

மொஹமட் முர்ஸிக்கு 20 வருட சிறை தண்டனை

Tuesday, April 21, 2015
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான முகமது மொர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ...Read More

பொது இடமொன்றில் மைத்திரி, மஹிந்த சந்திக்கிறார்கள்

Tuesday, April 21, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையேயான சந்திப்பொன்று பொது இடமொன்றில் இடம்பெறவுள்ளதாக ம...Read More

மைத்திரி + மஹிந்த கைகோர்க்க வேண்டும் - மஹிந்தவை பிரதமராக நியமிக்கவும் வேண்டும் - கோதபாய

Tuesday, April 21, 2015
-விசேட தமிழாக்கம் - gtn- நாட்டை பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கை கோர்த்துக்கொள்ள ...Read More

கட்டாரில் டாக்டர் ரயீஸ் (வீடியோ உரை இணைப்பு)

Tuesday, April 21, 2015
குழந்தைகளை கல்வியூட்டுவதன் குர் ஆனிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் 18.04.2015 இரவு பனாரில் நடைபெற்ற நிகழ்வில் விஞ்ஞான கல்வி அறிவின் ஊடாக இறை...Read More

ஆ... பசில் வந்திட்டாரா..? எனக்குத் தெரியாது - மஹிந்த ராஜபக்ச

Tuesday, April 21, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியது தமக்கு தெரியாது என அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ...Read More

மைத்திரியும், ரணிலும் மோசடிக்காரர்கள் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால்...?

Tuesday, April 21, 2015
நல்லாட்சியை கொண்டு வருவதாக கூறிய, பிரதான இரு கட்சிகளிலும் மோசடிக்காரர்களே உள்ளார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ...Read More

மஹிந்த ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன், ஆஜராவதை தவிர்ப்பது ஏன்...?

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்து வாக்குமூலமளிக்க முடியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழு...Read More

நிலக்கரி ஒப்பந்தம் செய்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ, கடவுள் இல்லை - சம்பிக்க

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க,...Read More

தில்ருக்ஷியின்யின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த கோத்தா திட்டம் - இரகசிய தகவல் கசிந்தது

Tuesday, April 21, 2015
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவி தில்ருக்ஷியின்யின் வீட்டை முற்றுகையிட திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செய...Read More

பஸில் ராஜபக்ஷ எதற்காக இலங்கை வந்தார் தெரியுமா..?

Tuesday, April 21, 2015
சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்ச...Read More

பாராளுமன்றம் ஒத்திவைப்பு - 19 குறித்து 27, 28 ஆம் திகதிகளில் விவாதம்

Tuesday, April 21, 2015
19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னதாக சபாநாயகர் சம...Read More

பசில் வந்திட்டார்

Tuesday, April 21, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்துள்ளார். சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலை...Read More

பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம், மைத்திரிபால வரும்வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் கடு...Read More

மைத்திரிபால என்னுடன் அப்பம் சாப்பிட்டது ஊழல் - மகிந்த

Tuesday, April 21, 2015
இன்று தனக்கொரு பரிசு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனக்கு புதிய அரசு அந்த பரிசை அனு...Read More

பாராளுமன்றத்தில் நேற்று நித்திரை கொண்ட எம்.பி.க்களின் புகைப்படங்கள்..!

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளமையை வாபஸ் பெறும் வரை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடந்...Read More

பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி, உறு­தி­யான அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்டும் - மங்­கள சம­ர­வீர

Tuesday, April 21, 2015
ஜூன் மாத இறு­திக்குள் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்...Read More

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, மஹிந்தவின் வீட்டுக்கு செல்லவுள்ளது - சபாநாயகருடனான பேச்சில் இணக்கம்

Tuesday, April 21, 2015
இலஞ்ச ஊழல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி நேற்று மாலை சபாநாயகர் சமல் ராஜபச்சவுடன் முன்னாள் ஜனா...Read More

மஹிந்தவுக்கு ஆதரவாக பாராளுமன்ற வீதியில், பாரிய ஆர்ப்பாட்டம் - வாகன நெரிசல்

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ந...Read More

19 தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கப்படும்..?

Monday, April 20, 2015
ஏற்கனவே திட்டமிட்டபடி 19வது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக இன்றும் நாளையும் விவாதம் நடத்தப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் கயந்த...Read More
Powered by Blogger.