விசேட தேவைகள் உடைய, சிறுவர்களுக்கான புதிய கட்டிடத்தை ஹக்கீம் திறந்து வைத்தார் Saturday, April 25, 2015 கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஒதுகீட்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவைகள் உடைய சிறுவர்களுக்கான ஹியுமன் லின்க் நிறுவனத்த...Read More
குவைத்தில் அல்குர்ஆன் மனனப் போட்டி - இலங்கை சிறுவன் சாதனை Saturday, April 25, 2015 முன்னால் குவைத் பாராளுமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான 'ஜாஸிம் கராபி' அவர்களின் மறைந்த தந்தை 'முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி...Read More
உடன்பாட்டு, முரண்பாட்டு அரசியலில் முஸ்லிம் அரசியல் வாதிகள்..! Saturday, April 25, 2015 -எம்.எல். பைசால் - காஸ்பி- ஜனநாயக மரபுகளைப் பேணும் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் உடன்பாட்டரசியல், முரண்பாட்டரசியல் என்ற இரு விதமான எ...Read More
தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் - ரணில் Saturday, April 25, 2015 சிலர் தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளைய...Read More
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின், அதிபராகக் கடமையாற்றிய நவாஸ் ஓய்வு Saturday, April 25, 2015 (நளீம் லதீப்) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய எம்.எச் நவாஸ் அவர்கள் சேவையிலிருந்து இன்று ஓய்வு பெற்றார். ...Read More
பாராளுமன்றத்தில் இரவு நேரத்தில், தங்கியிருந்த எம்.பி.க்களால் ஏற்பட்ட மேலதிக செலவுகள்..! Saturday, April 25, 2015 கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இரவு நேரத்தில் தங்கியிருந்து விளக்குகளை ஒளிரச் செய்திருந்தமையினால் ஐந...Read More
முடக்கப்பட்ட 'முசலி மக்கள் பாராளுமன்றம்' Saturday, April 25, 2015 பகுதி - 1 அண்மையில் முகநூல் வாயிலாக முசலி பாராளுமன்றம் தொடர்பான பதிவுகளைக் காண முடிந்தது. பதிவின் உண்மைத் தன்மையும் கூறப்பட்ட விடய...Read More
ஷிரந்தியின் வங்கி கணக்குகளை, சோதனையிட நீதிமன்றம் உத்தரவு Saturday, April 25, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சிரிலிய சவிய வங்கி கணக்குகளின் மூலம் மேற்கொள்ளப்பட்...Read More
சஜித் பிரேமதாஸாவை கைதுசெய்ய, ரணில் விக்கிரமசிங்கவின் முதற்கட்ட நடவடிக்கையே பஸில் ராஜபக்ஸவின் கைது (வீடியோ) Saturday, April 25, 2015 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைதின் பின்புலத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவைப் பழிவாங்கும் நடவடிக்கை காணப்படுவதாக வீடமைப்பு மற்றும் சம...Read More
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டேன் - கடந்த அரசில் மோசடியில் ஈடுபட்ட சகலரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் Saturday, April 25, 2015 அச்சுறுத்தல்களாலும், அழுத்தங்களாலும் நல்லாட்சியின் பொருட்டு முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை இடைநிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் ரணில் ...Read More
''19 ஆம் திருத்தச் சட்டம்'' நேர்மையான ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் Saturday, April 25, 2015 19ம் திருத்தச் சட்டம் ஊடகங்களை ஒடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊ...Read More
நேபாளத்தில் 7.5 ரிச்டர் நிலநடுக்கம் - இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதாம் Saturday, April 25, 2015 நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில் 7.5 ரிச்டர் அளவிவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியி...Read More
பொதுபல சேனாவை தோளில் சுமந்து, அனைத்தையும் குழப்பிய கோத்தபாயவே, மஹிந்தவின் தோல்விக்கு காரணம் Saturday, April 25, 2015 தேசிய கொடியில் மாற்றங்களை செய்து கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஈடுப...Read More
மகிந்தவுக்கு ஞானசார பதிலடி..! Saturday, April 25, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது அமைப்பினரை மேற்குலக நாடுகளின் சூழ்ச்சியாளர்கள் என கூறுவாராயின் அதனை ஒப்புவிக்கும் சாட்சியங்களை முன...Read More
மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை, சூழ்ச்சியாக இருக்கக்கூடும் - மஹிந்தவுக்கு சந்தேகம் Saturday, April 25, 2015 அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற இரண்டு ஆர்ப்பாட்டங்களின் போது மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை சூழ்ச்சிய...Read More
இனவாதத்தை முறியடிக்க வேண்டும், சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கவலை Friday, April 24, 2015 இனவாதங்களைத் தூண்டும் வகையிலான செய்திகளையும் கட்டுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தா...Read More
27 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு, தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி Friday, April 24, 2015 எம்.ஏ.எம். நிலாம் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி ஆதரவளிக்காது போனால் அரசு பதவி விலகி தேர்தலுக்கு செல்வத...Read More
'நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட, எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினர்' Friday, April 24, 2015 சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தி அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ...Read More
பொதுபல சேனாவினால் முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, இதுவே தோல்விக்கான காரணம் - எனக்கு Friday, April 24, 2015 பொதுபல சேனா இயக்கம் மேற்குலக நாடுகளின் சதித் திட்டமேயாகும் என முன்னாள் ஜனாதிபதி எனக்குராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளினால்...Read More
குற்றங்களை சுமத்துவதால், ராஜபக்ஷ வம்சம் திருடர்கள் ஆகிவிட முடியாது - மஹிந்த Friday, April 24, 2015 எங்கள் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதால் ராஜபக்ஷ வம்சம் திருடர்களாகிவிட முடியாத...Read More
மே முதலாம் திகதியில் இருந்து போலியோ தடுப்பூசி இலங்கையில் அறிமுகமாகிறது Friday, April 24, 2015 மே முதலாம் திகதியில் இருந்து போலியோ தடுப்பூசியை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நடைமுறையிலுள்ள சொட்...Read More
மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து, 3 வயது அப்துர் ரஸ்ஸாக் வபாத் Friday, April 24, 2015 மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து 3 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி உமாரா...Read More
சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமை Friday, April 24, 2015 சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமையை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவே...Read More
பசில் ராஜபக்சவை, நலம் விசாரிக்க சென்ற மகிந்த Friday, April 24, 2015 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்றுள்ளார். அவர் இன்றைய தினம் கொழும்பு தேச...Read More
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் - இலங்கை 132 வது இடத்திற்கு முன்னேறியது, சுவிஸர்லாந்து முதலிடத்தை பிடித்தது Friday, April 24, 2015 உலகில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் இயங்கும் நிரந்திர அபிவ...Read More
ஜனாதிபதி மைத்திரிக்கு காரசாரமாக கருத்துக்களை கூறிய ஹக்கீம், புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் என்பதில் உண்மையில்லை என்கிறார் Friday, April 24, 2015 -டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்- மலையகத் தமிழ் மக்களையும்;, முஸ்லிம்களையும், பொதுவாக சிறுபான்மை இனங்களையும் சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்...Read More
எஞ்சியுள்ள ராஜபக்ஷவினரையும் விலக்கி தள்ளி, புதிய பாராளுமன்றத்தை உருவாக்க மக்கள் உதவ வேண்டும் Friday, April 24, 2015 அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்கான தேவை சிலருக்கு இருப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழ...Read More
பாராளுமன்றத்திற்குள் மஹிந்த ஆதரவு எம்.பி.க்கள், மதுபானம் குடித்தார்களா என்பது தொடர்பில் விசாரணை Friday, April 24, 2015 நாடாளுமன்றில் நடைபெற்ற போராட்டத்தின் போது மதுபானம் அருந்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. அண்மையில் நாடாளுமன்றிற்குள...Read More
நாட்டில் முஸ்லிம்களின் அராஜகம் தலை தூக்குவதற்கு, பிரதான காரணம் மஹிந்த ராஜபக்சவே - ஞானசார Friday, April 24, 2015 மஹிந்த இல்லாது கோத்தபாய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாடு சுத்தமாகியிருக்கும். தலைசிறந்த தலைவர் கோத்தபாய என்பதை மக்கள் ஏற்றுக் ...Read More
27ஆம் திகதி, 19வது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் - ரணில் Thursday, April 23, 2015 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுப்பவர்கள் அரசியலில் இருந்து தூக்கியெறியப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங...Read More
பஷில் ராஜபக்ஷவுக்கு நல்ல பக்கம் ஒன்றுமுள்ளது - UNP யின் பிரதியமைச்சர் கூறுகிறார் Thursday, April 23, 2015 நாட்டுக்காக மின்சாரக் கதிரை தண்ட னையை யும் ஏற்கத் தயார் என்றவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து கூட தப்பிக்க முயற்சிப்பதேன...Read More
யெமனில் குண்டுபோட்ட விமானிகளுக்கு, சவூதி அரேபிய இளவரசர் ஆடம்பர கார்கள் பரிசு Thursday, April 23, 2015 யெமன் மீது வான் தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆடம்பர கார்களை பரிசாக வழங்கும் சவூதி அரேபிய செல்வந்த இளவரசரின் அறிவிப்பால் சமூக தளங்களில் க...Read More
ISIS, முஸ்லிம் சமூகத்தை அழிக்க செயற்படும் வைரஸ் - எர்துகான் Thursday, April 23, 2015 இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு முஸ்லிம் சமூகத்தை அழிக்க செயற்படும் வைரஸ் என துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகான் கடுமையாக சாடியுள்ளார்...Read More