இலங்கையில் கொகா கோலாவுக்கு, மன்னிப்பு வழங்கப்பட்டது Monday, August 31, 2015 கொகாகோலா நிறுவனத்திற்கு தற்காலிக அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. களனி கங்கையில் எண்ணெய் கழிவு கலப்பதாக குற்றம் சுமத்தி நிறுவனத...Read More
தேசிய அரசாங்கம் தொடர்பில், இன்று இறுதி பேச்சுவார்த்தை Monday, August 31, 2015 ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பில் இறுதி பேச்சுவார்த்தை இ்ன்று நடைப...Read More
கொழும்பு முஸ்லிம்களை, முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டுவிட்டதா..? Monday, August 31, 2015 -rs mahi- பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்று முடிந்துள்ள 8 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளால் முஸ்லிம் காங்கிரஸ...Read More
மனம் மாறினார் மைத்திரி Monday, August 31, 2015 எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்...Read More
வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்த, ஆக்கபூர்வமான நடவடிக்கை வேண்டும் - ஸுஹைர் Monday, August 31, 2015 வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்ந்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வ...Read More
பீரங்கித் தாக்குதலில் காலை இழந்து, பாராளுமன்ற உறுப்பினராகும் முதல் பெண் Monday, August 31, 2015 புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழ...Read More
நிந்தவூரில் பெருந்தொகையான நெத்தலி மீன்கள் பிடிபட்டன (படங்கள்) Monday, August 31, 2015 -மு.இ.உமர் அலி- கிழக்கில் நெத்தலி மீன்பிடி ஆரம்பமாகியுள்ளது. இன்று திங்கட்கிழமை (31) அதிகளவான நெத்திலி மீன்கள் பிடிக்கப்பட்டன....Read More
மைத்திரியை எச்சரித்த ரணில், தனி அரசாங்கத்தை நிறுவ முடியுமெனவும் சவால்...! Monday, August 31, 2015 -தமிழில் gtn- ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய பிரமுகர் ஓருவர் தனது ஆதரவாளர்களிற்கு நன்றி தெரிவிப்பதற்காக கொழும்பின் புறநகர் பகுதியொ...Read More
முஸ்லிம் கட்சிகள், அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் - சேகு இஸ்ஸதீன் Monday, August 31, 2015 எதிர்க் கட்சித் தலைவர் பதவியை த.தே.கூட்டமைப்புக்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள மு.கா. ஸ்தாபகத் ...Read More
பாராளுமன்றத்தை ஒரே அரசாங்கமாக மாற்ற மகிந்த, சந்திரிக்கா விருப்பம் - ரணில் Monday, August 31, 2015 நாடாளுமன்றத்தை ஒரே அரசாங்கமாக மாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி...Read More
இனிப்புப் பண்டங்களில், ரசாயன வர்ணம் Monday, August 31, 2015 வர்த்தக நிலையங்களில் விநியோகிக்கப்படும் இனிப்புப் பண்டங்களில் ஆடைத் தொழில்சாலையில் பயன்படுத்தப்படும் வர்ணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள்...Read More
பாராளுமன்ற உறுப்பினர்கள், தாம் விரும்பிய ஆசனத்தில் அமரலாம் Monday, August 31, 2015 இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் ந...Read More
அரசியல் நாடகமாடும் மைத்திரியின், இரட்டை வேடம் செல்லுபடியாகாது - விமல் Monday, August 31, 2015 புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான மசோதா சட்டவிரோதமானது என்று விமல் வீரவன்ச தெ...Read More
வசீம் தாஜூடின் கொலை - அடையாளம் காணப்பட்ட 4 பேரில், யோஷித்த ராஜபக்ஸ இல்லை..! Monday, August 31, 2015 ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலையுடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவர்களில் ம...Read More
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில், திங்கட்கிழமை முக்கிய கலந்துரையாடல் Sunday, August 30, 2015 நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பில் திங்கட்கிழமை (31) தீர்மானிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும...Read More
நான் செத்துப் போவேனா...? Sunday, August 30, 2015 தன்னுடைய கருப்பையில் பத்து மாதம் குடியிருந்து பிறந்த மகன் ‘நான் செத்துப் போவேனா, அம்மா?’ என்று தன்னையே பார்த்து கேட்கும் கொடுமையை உலகத்...Read More
'நம்பிவிடாதீர்கள்' Sunday, August 30, 2015 சட்ட விரோதமாக அகதிகளை ஐரோப்பாவுக்கு அழைத்துச்செல்லும் கடத்தல் கும்பல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களை கவர்வது அதிர்ச்சியை ஏற்படுத்திய...Read More
மொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி, பணம் பெற்ற 2 நிருபர்கள் கைது Sunday, August 30, 2015 மொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி சுமார் 3 மில்லியன் யூரோ பணத்தை பெற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு நிருபர்களை பொலிசார் அதிரடியாக கைது செ...Read More
இலங்கையில் தயாரிக்கப்படும், ஆயுர்வேத மூலிகைகள் ஆபத்தானதா...? Sunday, August 30, 2015 இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆயூர்வேத மூலிகை மூலம் சிகிச்சை மேற்கொண்ட ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் இறக்கும் நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதா...Read More
அமைச்சர்களின் எண்ணிகையை அதிகரிக்க, பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் - ரணில் Sunday, August 30, 2015 அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் நாடாளுமன்றத்தின் அனுமதியின் கீழேயே இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இ...Read More
சவுதி அரேபிய தீ விபத்தில், இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை (படங்கள்) Sunday, August 30, 2015 சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புத் தொகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவலில் எந்தவொரு இலங்கையருக...Read More
தடுப்பூசி ஏற்றிக்கொள்ள மஹிந்த ராஜபபக்ஷ தவறிவிட்டார் - விமல் வீரவன்ச Sunday, August 30, 2015 தோல்வியைத் தடுத்துக் கொள்ளத் தேவையான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளத் தவறியதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபபக்ஷ தோல்வியுற்றதாக தேசிய சுதந்தி...Read More
'மெஹர்' குறுந்திரைப்படம் (வீடியோ இணைப்பு) Sunday, August 30, 2015 -Aloor Sha Navas- விஜய் டிவி சித்திரம் பகுதிக்காக, அன்பு நண்பர் தாமிரா இயக்கத்தில் அருமைச் சகோதரி சல்மாவின் நடிப்பில் வந்திருக்கு...Read More
எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பேச வரும்படி, ஜனாதிபதி மைத்திரி அழைப்பு Sunday, August 30, 2015 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்...Read More
என்னை தோற்கடிக்க SLMC முயன்றும், அதிகூடிய வாக்குகளினால் வெற்றிபெற்றேன் - தயா கமகே Sunday, August 30, 2015 (சுலைமான் றாபி) கடந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின் பிற்பாடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்பார்ப்புக்கள் எ...Read More
நீர்கொழும்பில் நடந்த மோசடி Sunday, August 30, 2015 நீர்கொழும்பு களப்பை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் நிதி, முறைக்கேடாக பயன்படுத்தப்...Read More
UPFA வெற்றி பெற்றிருக்கும் - மகிந்த பிரதமராகுவாரென பயந்தேன் - மனம் திறக்கும் மைத்திரி Sunday, August 30, 2015 புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைக்கமைய முன்னணிக்கு 110, 115 ஆசனங்கள் பெற்று கொள்வதற்கான வாய்புகள் காணப்படுவதாக தேர்தலுக்கு முன்னர் அறிவ...Read More
அரசியலில் ஈடுபடுவதனை விட, துறவியாக செயற்படுவதே மேல் - அநுர பிரியதர்ஷன யாப்பா Sunday, August 30, 2015 தான் அரசியலைவிட்டு விலகி துறவியாக போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார...Read More
கதிர்காமர் கொலை தொடர்பில், எனது குடும்பத்தினரிடம் விடையில்லாத கேள்விகள் - அஜிதா Sunday, August 30, 2015 முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தினர் அரசாங்கத்தை கோரவு...Read More
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் UPFA சிறுகட்சிகள் இன, மத ரீதியாக செயற்பட அனுமதிக்கப்படமாட்டாது Sunday, August 30, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பை கட்டுப்படுத்த சகல வழிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெர...Read More
வசீம் தாஜூடீன் ஜனாஸா தோண்டப்பட்டது தேர்தலுக்காகவும், சர்வதேசத்தை ஏமாற்றவுமா..? Sunday, August 30, 2015 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக சில முக்கிய விடயங்கள் குறித்த அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளதாகத் த...Read More
பொதுபல சேனாவை சிங்களவர்கள் சீரியசாகப் பார்க்காமல், ஞானசாரரை வேடிக்கை பார்க்கின்றனர் Sunday, August 30, 2015 -நிலாந்தன்- தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்து...Read More