Header Ads



தமது குடும்பங்களுடன் கண்டி பெரஹரவை பார்வையிட்ட ஜனாதிபதியும், பிரதமரும் (படங்கள்)

Sunday, August 30, 2015
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று (29) மாலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா பெ...Read More

லால்காந்தவும் பாராளுமன்றம் செல்கிறார்

Sunday, August 30, 2015
ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னே பதவி விலகியவுடன் ஏற்படும் வெற்றிடத்துக்கு கே.டி.லால்காந்த நிய...Read More

மஹிந்தவுக்கு முன்வரிசை ஆசனம், கொழும்பில் வீடு - ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு

Sunday, August 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசை ஆசனம் வழங்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன தெரிவித்...Read More

ஆடை விவகாரத்தில் சீற்றமடைந்த ரணில் - வாங்கிக்கட்டிய மரிக்கார்

Sunday, August 30, 2015
சந்தர்ப்பங்களுக்கேற்ற வகையில் பொருத்தமான ஆடை அணியத் தெரியாத ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணிலிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ள...Read More

எனது தோல்வி, பொதுமக்களின் துரதிஷ்டம் - உபேக்ஷா

Sunday, August 30, 2015
பொதுமக்களின் துரதிருஷ்டம் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் தோல்வியுற நேர்ந்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணம...Read More

கூட்டுவைத்து கொள்ளையடிக்கும் முயற்சியே, புதிய அரசாங்கம்

Sunday, August 30, 2015
பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படுவது தேசிய அரசாங்கம் இல்லையென்றும், கூட்டு வைத்து கொள்ளையடிக்கும் முயற்சியே என்றும் ஜே.வி.பி. நாடாளும...Read More

மைத்திரியும், மகிந்தவும் கொலை செய்யப்பட இருந்தவர்களே..!

Sunday, August 30, 2015
கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, அரச தலைவர்கள் உள்ளிட்ட பலரைப் படுகொலை செய்யும் முயற்சிகளுக்கு விடுதலைப்புலிகளுக...Read More

''ஜப்னா முஸ்லிம் இணையத்தின், வளர்ச்சியில் வாசகர்கள்''

Saturday, August 29, 2015
ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வளர்ச்சியில் மிகப்பிரதான பங்களிப்புச் செய்தவர்கள் அதன் வாசகர்கள். இதில் ஆரோக்கியமான விமர்சனங்களை குறிப்பிட்டுக...Read More

"ஜனாதிபதி மைத்திரியின் கோமாளித்தனம்"

Saturday, August 29, 2015
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடும...Read More

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களின் சடலங்கள், பழைய கல்லறைகளில் மறைத்து வைப்பு

Saturday, August 29, 2015
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக்...Read More

வாழ்வென்றால் போராடும் போர்க் களமே...!

Saturday, August 29, 2015
சோங்க்விங் நகரை சேர்ந்தவர் சென் ஸிங்கின் (48). சிறுவயதில் மின்விபத்தில் இவரது 2 கைகளையும் இழந்துவிட்டார். ஆனாலும், அவர் இன்றுவரை தன்னுடைய ...Read More

முஸ்லீம்களின் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்கு, சிவசேனா கவலை

Saturday, August 29, 2015
மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வீட்டிற்கு ஒரு குழந்தை பெற்றெடுத்தால் சன்மானம் என்ற நிலை மாறி 5 குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒவ்வொரு இந்துமத க...Read More

தங்கத்துடன் புதைந்துபோன ரயில் கண்டுபிடிப்பு - தொட வேண்டாமென எச்சரிக்கை

Saturday, August 29, 2015
இரண்டாம் உலகப் போரின் போது தங்கம் மற்றும் வைரத்துடன் மண்ணில் புதைந்து மாயமான ரெயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1945–ம் ஆண்டில் ...Read More

அல்-ஜசீரா நிருபர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை

Saturday, August 29, 2015
எகிப்தில் அனுமதியின்றி செயல்பட்ட அல் ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் மூன்று பேருக்கு தலா மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...Read More

தமிழ் எம்.பியின் முன்மாதிரி நடவடிக்கை - முஸ்லிம் எம்.பி.க்களும் பின்பற்றுவார்களா..?

Saturday, August 29, 2015
தனது பாராளுமன்ற மாதாந்த சம்பளம் அனைத்தும் அம்பாறை மாவட்ட கல்வி வளர்ச்சிக்கே..!! எனக் கூறிய றொபின் என அழைக்கப்படும் கவீந்திரன் கோடீஸ்வரன்...Read More

UNP கோ, SLFP கோ தனியாக அரசமைக்கும் ஆணையை மக்கள் வழங்கவில்லை - துமிந்த

Saturday, August 29, 2015
நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக த...Read More

மைத்திரியின் பின்னணியில் சந்திரிக்கா..?

Saturday, August 29, 2015
நேற்று நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டுள்ள அதே வேளை மஹிந்த ரா...Read More

ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பும், ஆபத்தும்...!

Saturday, August 29, 2015
-நஜீப பின் கபூர்- மைத்திரி ஜனாதிபதியானதில் சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்களில் ராஜபக்ஷக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்திருக்...Read More

'நீர்க்காகம்' கிழக்கு மாகாண மக்களே அச்சப்படாதீர்கள்..

Saturday, August 29, 2015
செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து...Read More

பிரதமர் ரணிலின் 2 தீர்மானங்கள்

Saturday, August 29, 2015
அமைச்சுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தற்போது நாடாளுமன்றத்தில் அமுலில் இருக்கும் ஆலேசானை தெரிவுக்குழுவிற்கு பதிலாக அனைத்து அமைச்சுக்களுக்...Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவி, எனக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கின்றேன் - தயாசிறி

Saturday, August 29, 2015
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்ற...Read More

ரவூப் ஹக்கீமின் வெற்றிக்கு பாராட்டு விழா

Saturday, August 29, 2015
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் அவர்களின் வெற்றியை பாராட்டி நவாலப...Read More

பாராளுமன்றம் செல்ல பொன்சேக்கா முயற்சி..? மைத்திரியுடன் சந்திப்பு

Saturday, August 29, 2015
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஜனநாயகக்கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப...Read More

'நமது மக்களை நாகரீக அரசியலுக்கு, பயிற்றுவித்திருக்கின்ற முறை'

Saturday, August 29, 2015
"தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்க...Read More

முஸ்லிம்களுக்கு பலமான அமைச்சுக்கள் இல்லை...!

Saturday, August 29, 2015
நிறுவப்படவுள்ள மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலம் வாய்ந்த அமைச்சுக்கள் வழங்கப்படாது என ஜப்னா...Read More

கோத்தபாயவுக்கு பொலிஸ் அதிகாரி, சல்யூட் அடித்த விவகாரம்

Saturday, August 29, 2015
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயல...Read More

மத்திய கிழக்கில் இன்னல்களை அனுபவித்த 115 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Saturday, August 29, 2015
மத்திய கிழக்கில் தொழில்வாய்ப்பிற்காக சென்று பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய 115 இலங்கைப் பணியாளர்கள் இன்று (29) அதிகாலை நாடு திரும்பியுள்...Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஒரு தமிழருக்கு வழங்கப்பட வேண்டும் - டிலான் பெரேரா

Saturday, August 29, 2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெர...Read More
Powered by Blogger.