"புளூமெண்டல் வன்முறை" தேர்தலில் வெற்றி பெற மேற்கொள்ளும் முயற்சி - கபீர் ஹசீம் Friday, July 31, 2015 சிறந்த அரசியல் கலாச்சாரத்தை பார்க்க விரும்பாத நபர்கள் பயங்கரவாதத்தை பரப்பி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியாக புளூமெண்...Read More
கோத்தபாய ஏற்பாடு..? மைத்திரி, மகிந்த இரகசிய சந்திப்பு...?? Friday, July 31, 2015 மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த சில தினங்களாக இரகசியமான சில சுற்று பேச்சுவார்த்தைகள்...Read More
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் புள்ளி, மொஹமட் முஜாஹித்தை சந்தித்தது உண்மையே - கோத்தபாய Friday, July 31, 2015 இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் புள்ளி என வர்ணிக்கப்படும் நபரை தான் சந்தித்தது உண்மை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...Read More
ஆற்றங்கரையில் மதுபோதையிலிருந்த 6 மாணவர்களும், 3 மாணவிகளும் கைது Friday, July 31, 2015 ஆற்றங்கரையில் போதையில் இருந்த 6 மாணவர்களையும் அவர்களுடனிருந்த 3 மாணவிகளையும் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள...Read More
மொஹமட் முஜாஹித் வீட்டில் தங்கிய, ராஜபக்ஷ குடும்பத்தினர் Friday, July 31, 2015 போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியான மொஹமட் முஜாஹித்திற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் ...Read More
18ம் திகதிக்கு பின்னர், அனைத்தையும் ஆரம்பிப்போம் - மகிந்த சூளுரை Friday, July 31, 2015 ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றவில்லை என முன்னாள் ஜனாதிபதியும்...Read More
வரைமுறைகளை மீறியே மஹிந்த - ரணில் குற்றச்சாட்டு Friday, July 31, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழமைக்கு மாறாகவே தேர்தலில் போட்டியிடுகிறார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மஹிந்த...Read More
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக, ஜமாதே இஸ்லாமி - மாதம்பையில் மரண அச்சுறுத்தல் Friday, July 31, 2015 -ஊடகப் பிரிவு - SLTJ- மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை ஜும்மா தொழுகை நடத்த விடாமல் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளர்கள் இன்றும் ...Read More
வசீம் தாஜுதீன் கொலையை மறைக்கவே, மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் - அனுரகுமார Friday, July 31, 2015 றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மரண சான்றிதழில் அவர் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்ப...Read More
புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவோம் - ஹக்கீம் Friday, July 31, 2015 சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத-தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத் தேர்தலி...Read More
எமது கட்சி அதிகப்படியான ஆசனங்களை பெற்று, ஆட்சியின் முக்கிய பங்காளியாக மாறும் - றிசாத் Friday, July 31, 2015 இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருவதாகவும்,சகல சமூகங்களின் உரிமைகள் எவ்வி...Read More
'தற்காலிக கடைகளைத் திறந்து, மூடிச்செல்லும் முஸ்லிம்களின் தலைவர்கள்' அதாவுல்லாஹ் Friday, July 31, 2015 -எம்.வை.அமீர்- மிகுந்த அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டதும், பிற்காலத்தில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் புடம்போடப்பட்டவர்களும...Read More
"மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால்" மஹிந்த ராஜபக்ச Friday, July 31, 2015 கடந்த 60 மாத காலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் செயற்படுத்திய 58 ஆயிரம் அபிவிருத்தி திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி அரச...Read More
"சிங்கக் கொடி" இனவாத அடிப்படையில் பார்க்கப்படுகிறது - பொதுபல சேனா Friday, July 31, 2015 இலங்கையில் சிங்களக் கொடியான சிங்கக்கொடியை சில ஊடகங்கள் இனவாத நோக்குடன் பார்ப்பதை ஆட்சேபித்து பொதுபல சேனா நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்...Read More
கொழும்பில் உக்கிர தேர்தல் மோதல் - ஒருவர் பலி, 11 பேர் காயம் Friday, July 31, 2015 கொழும்பு -13, கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பகுதியில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ...Read More
வீரர் வசீம் தாஜூடீனின் ஜனாஸா, மீண்டும் தோண்டப்படுகிறது Friday, July 31, 2015 கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உ...Read More
தவறான காதல், பிரயாணப் பொதிக்குள் சடலாமாக காணப்பட்டது (விபரம் இணைப்பு) Friday, July 31, 2015 புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின்...Read More
நேபாள மதஸ்தலங்களை புனரமைக்க 345 மில்லியன் வழங்கும் இலங்கை Thursday, July 30, 2015 நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்யவென நிதி உதவி அளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள...Read More
'குடு ரேணு' என அழைக்கப்படும், 46 வயது பெண் கைது Thursday, July 30, 2015 போதைப்பொருட்களை விற்பனை செய்யும் 'குடு ரேணு' என்று அழைக்கப்படும் பெண்ணை, வெலிக்கடையில் வைத்து இன்று வியாழக்கிழமை (30) கைது செய்த...Read More
'ஜனாதிபதி மைத்திரி தந்திரக்காரர்' Thursday, July 30, 2015 ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே டி லால் காந்த தேசிய அரசாங்கம் தொடர்பில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்...Read More
சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும், கருத்து கணிப்புகளில் உறுதி - டிலான் Thursday, July 30, 2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகளில் உறுதியாகியுள்ளதாக முன்னா...Read More
முழு நாட்டையும் சாப்பிட்டு ஏப்பம் விட்ட மகிந்த, தற்போது குருணாகல் வந்துள்ளனர் - தயாசிறி Thursday, July 30, 2015 முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச குருணாகலில் தேர்தலில் போட்டியிடுவது குற...Read More
றிசாத் பத்தியுதீன் சத்தியம் செய்வாரா..? - ஹரீஸ் Thursday, July 30, 2015 முன்னாள் அமைச்சர் பஷிலுடன் நெருங்கிய உறவைக் கொண்டவர் அமைச்சர் றிசாட். அவர் பஷில் ராஜபக்ஷ சிறையிலிருக்கும் போது மறைமுகமாக சிறைக்குச் சென்...Read More
சோபித தேரருடன் இணைகிறார் சந்திரிக்கா Thursday, July 30, 2015 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பொதுத் தேர்தல் ஊடாக நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்காக மாதுளுவாவே சோபித தேரர் ...Read More
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 2 அணிகள் - ராஜித Thursday, July 30, 2015 தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கருத வேண்டுமென ராஜித சேனாரட்ன ...Read More
25 கோடி முஸ்லிம்கள் மரண தண்டனை விசயத்தில், அமைதி காப்பதற்கு காரணம்..? Thursday, July 30, 2015 -Aloor Sha Navas- தமிழ்நாட்டில் ஏழு கோடி மக்கள் இருக்கிறோம். அத்தனை பேரும் திரண்டு போராடி மூன்று தமிழர் தூக்கு தண்டனையை நிறுத்தவில...Read More
" தூக்கிலிடப்படுவாய்” Thursday, July 30, 2015 யாகூப் மேமன் தனது கர்ப்பிணி மனைவி ராஹினைக் கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 19...Read More
முஸ்லிம்களை சந்திக்கிறார் மகிந்த Thursday, July 30, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் சனிக்கிழமை, 1 ஆம் திகதி குருநாகல் மாவட்ட முஸ்லிம்களை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...Read More
பேஸ்புக் குழுவுடன் ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு (படங்கள் இணைப்பு) Thursday, July 30, 2015 முகநூல் (Facebook) சமூக வலைதளத்தின் தெற்காசியாவவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான ஒரு முகநூல் குழுவினர் ஜனாதிபதி ...Read More
8 ஆசனங்களை வெற்றிகொள்வது உறுதியாகிவிட்டது - ஹக்கீம் Thursday, July 30, 2015 தேசியக் கட்சி கண்டி மாவட்டத்தில் 08 ஆசனங்களை வெற்றி கொள்வது உறுதியாகிவிட்டது என்றும் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதற்காக ச...Read More
ரவூப் ஹக்கீமிடம், அதாவுல்லா பகிரங்கமாக கேட்க விரும்புவது..? Thursday, July 30, 2015 (எம்.ஏ.றமீஸ்) கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியைத் தழுவுவது உறுதியாக தெரிந்தபோதிலும் முஸ்லிம்கள் துரோகிகள் என்ற பழி ...Read More