தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக, ஜமாதே இஸ்லாமி - மாதம்பையில் மரண அச்சுறுத்தல்
-ஊடகப் பிரிவு - SLTJ-
மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை ஜும்மா தொழுகை நடத்த விடாமல் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளர்கள் இன்றும் அராஜகம்.
மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் செய்து வரும் பிரச்சாரங்களுக்கு எதிராக ஜமாதே இஸ்லாமியினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த 07.02.2014 அன்று ஜமாதே இஸ்லாமி காடையர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் மர்கஸை தாக்கி, அங்கிருந்தவர்களுக்கு அடித்து, புனித குர்ஆன் பிரதிகளையும், தஃவா சாதனங்களையும் தீ வைத்து எறித்தார்கள்.
அதனைத் தொடந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரனையில் ஜமாதே இஸ்லாமியை சேர்ந்த 35 பேர்களை கைது செய்ய நீதி மன்றம் உத்தரவு பிரப்பித்தது.
மீண்டும் இன்று (31.07.2015) வெள்ளிக் கிழமை ஜும்மா நடைபெறவிருந்த வேலை தவ்ஹீத் ஜமாத்தின் கிளை அலுவலகம் முன்பு திரண்ட ஜமாதே இஸ்லாமி காடையர்கள், தவ்ஹீத் ஜமாத் சொந்தங்களை ஜும்மா செய்ய விடாமல் தடுத்ததுடன் அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களுக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கின்றார்கள்.
பொலிசார் முன்னிலையிலேயே இவர்கள் தங்கள் அராஜகத்தை செய்வதுடன். தவ்ஹீத் ஜாமாத் சகோதரர்கள் தாராளமாக ஜும்மா செய்யலாம் என்று நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையும் பகிரங்கமாக இவர்கள் அவமதிக்கின்றார்கள். நிலைமை இப்படியிருக்க, அராஜகம் செய்யும் காடையர்களை கைது செய்வதை விடுத்து, போலிசார் தவ்ஹீத் சகோதரர்களை கைது செய்வதற்க்கான முயற்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
ஜமாதே இஸ்லாமியின் அராஜகங்களுக்கு முடிவு கட்டும் விதமாக ஜனநாயக ரீதியிலான உரிய பதிலடியை விரைவில் ஜமாதே இஸ்லாமி தலைமையகம் பெற்றுக் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இயக்கம் என்ற பெயரில் முஸ்லீம்களின் ஒற்றுமையை சிதைக்கும் இந்த 'ஜமாஅத்' கள் எங்களுக்கு தேவைதானா....?? உலகமே முஸ்லீம்களுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களுக்கு ஏன் கெலை வெறி. வேறுபாட்டை வெறித்தனமாக காட்டுவதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட இஸ்லாமிய இலக்கனமா...??? இந்த இயக்கங்களின் துரோகச் செயல்கள் இன்வாதிகளின் வயிற்றுக்கு பால் ஊற்றுவது போன்றிருக்கிறது. பொதுபலசேனவைவிட முஸ்லீம்களின் துரோகி யார் என்று கேட்டால் நாம் சொல்ல வேண்டிய ஒரே பதில் இந்த 'இயக்கங்கள்' தான். இயக்கள் என்ற பெயரில் இவர்கள் நடாத்திக்கொண்டிருக்கும் அக்கிரமங்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை விரைவில் வந்து சேரும்.
ReplyDeleteJ.i.perukkum nadathaikum samdam illai kafir silaya vecha pesamatargal
ReplyDeleteIn the Eastern Europe , Communism defeated religion . In the West , Christianity was
ReplyDeletereplaced by capitalism and democracy and churches are being sold out for property
developments . In Saudi , birth places of many prominent and founders of Islam are
being prohibited for pilgrims and development projects are being carried out, in and
around them . Do those who go to work in the Mid East come back with their faith
increased ? A sign of educated people is , to settle their differences through talks and not by way of fighting ! Right in front of the whole world , Muslims are fighting
among themselves about Islam , while preaching to others that they are peaceful !
Our children must be able to walk on the street in dignity , with their heads held high
that they are Muslims . Is that the situation now ? What's all this for ? For the people
or for the organisations ?
No need to propegate these shaithaanic groups' shity matters to public
ReplyDeleteகண்டிப்பாக அக்ரம் சொல்வது முற்றிலும் உண்மை. அதிலும் SLTJ என்ற ஷைத்தானிய இயக்கம் என்று கால் பாதித்ததோ அன்று தொடங்கியது இவ்வாறன சமூகப் பிளவுகளும், நீதிமன்ற தலையீடுகளும். பீ ஜே எனும் ஒருவனை அடிவருடி இலங்கையில் இவர்களின் அடாவடித்தனங்கள். பீ ஜே தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குழப்பி பிரித்து வைத்து பித்தலாட்டம் செய்கிறான், அவனுக்கும் "முர்தத்" வழிகேடன் என்று தீர்ப்பு கொடுத்தாயிற்று. அதே வழியில் SLTJ ன இவர்களும் வழி நடத்தப் படுகிறார்கள். இவர்களால் உருவாகும் நன்மைகளை விட தீமைகள் ஏராளம் என்பதினால் தான் ஷைத்தானிய இயக்கம் என்று சொன்னேன். இவர்கள் எங்கே கால் பதிக்கின்றார்களோ அங்கே வெட்டு குத்து என்று குழப்பம் உண்டாவது நிச்சயம்.இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. மக்கள் வழி பிறழ்ந்து நடக்கும்போது அவர்களை எப்படி நேர்வழியில் அழைத்து வருவது என்ற சூட்சுமம் தெரியாத மூடர்கள் கூட்டம். ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ அழகிய முறையில் இறைவனின் பாதையில் அழையுங்கள், உயரிய முறையில் விவாதித்துக் கொள்ளுங்கள் என்பது திருமறை வசனம், ஒற்றுமையை வலியுறுத்த வேண்டிய இவர்கள் சமுகத்தை பிரித்து வைத்து சாதிக்கப்போவது என்ன?, இவர்களுக்கென்று ஒரு பள்ளி, இவர்களுக்கென்று ஒரு ஜமாஅத், இவர்களுக்கென்று ஒரு நடை முறை, இதுவா இவர்கள் கற்றுக் கொண்ட இஸ்லாம்?, ஈமான் கொண்ட எல்லோரும் அவரவர் பாவங்களுக்கேற்ப தண்டனை பெற்ற பின் சுவர்க்கம் நுழைவார்கள் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை. இணை வைத்தவர்கள் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என்பதிலும் ஐயப்பாடுமில்லை அப்படியானால் நீ எதற்கு இத்தனை ஆக்ரோஷமாக முஸ்லிம்களையே தாக்கிக் கொள்கின்றாய்? இதனால் நீ சமுகத்திற்கு சொல்ல வருவது என்ன?
ReplyDeleteSrilanka's Muslim population is around 1,5 million , scattered all over the Island and
ReplyDeletethey have :
1.ACJU 2.Thabligh 3.Jamath e Islami 4. Tawheed 5.Shafi followers 6. Hanafi
followers 7. Sheikh Nazim disciples 8 Rifai disciples and few other Sheikh
followers . 8 Srilanka Muslim Council 9 Shura council
And the following political parties also want to serve them .
10. SLMC 9 ACMC 11 Abdur Rahman party 12. UNP 13 SLFP 14 JVP
15 MLAM Hisbullah 16 TNA 17 Pillayan 18 And couple of others I forget their
names . No wonder too many leaders have given them so many choices and
themselves having no clue about anything .
My Dear brothers this news is not true pls verify...
ReplyDeleteffgg
ReplyDeleteThis type of things were not happened 3-4 decades ago and our forefathers lived peacefully but nowadays every where problem because of this newly invented groups. please think. why ? To destroy khilafath rule west had created certain groups this made divisions in muslim ummah. May Allaah protect us from this evils.
ReplyDelete