Header Ads



வரைமுறைகளை மீறியே மஹிந்த - ரணில் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழமைக்கு மாறாகவே தேர்தலில் போட்டியிடுகிறார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ தமக்கு பிரதமர் பதவி வேண்டும் என்று கூறுகிறார்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால கூட்டமைப்பில் பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை. மஹிந்வை பிரதமராக்க முதுடியாது அவரால் வெற்றிப்பெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வரைமுறைகளை மீறியே ம ஹிந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.