"தேர்தலில் வெற்றிபெற, எந்த திட்டத்திற்கும் மஹிந்த தயார்" Thursday, July 30, 2015 "நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இனவாதத்தைத் தூண்டி தெற்கில் வெற்றிபெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்'' - என...Read More
பிறந்த தினத்தில் தூக்கில் போடப்பட்ட, இந்த யாகூப் மேனன் யார்..? Thursday, July 30, 2015 1993–ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ...Read More
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்ட முயற்சி - சுஜீவ சேனசிங்க Thursday, July 30, 2015 தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டி வாக்குகளை சேகரிக்க முயற்சிப்பதாக பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொள...Read More
பொலன்நறுவைக்கு வர, மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க போவதில்லை Thursday, July 30, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொலன்நறுவைக்கு வர இடமளிக்க போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த மாவட்ட வேட்பாளர் வசந்த சேனாநாயக்க...Read More
பாராளுமன்ற தேர்தல் குறித்து, ஜம்இய்யத்துல் உலமா Thursday, July 30, 2015 நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை வாழ் சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ...Read More
மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸ் விசாரணை..? Thursday, July 30, 2015 குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவ...Read More
வாக்காளர்களிடத்தில், சிராஸ் மீராசாஹிப் Thursday, July 30, 2015 அறிவுபூர்வமான ஒரு இயக்கமாக எமது சமூகத்திற்கான மாற்று அரசியலை வடிவமைக்கும் பெரும் போராட்டத்தை நாம் வென்றெடுக்கும் மிகப் பொருத்தமான ஒரு தொ...Read More
றிசாத் பதியுதீனுக்கு...! Thursday, July 30, 2015 ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன்னர் வில்பத்து பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பேன் என றிசாத் பதியுதீனால் கூறமு...Read More
"மைத்திரியும், ரணிலும் தேவையில்லை" Thursday, July 30, 2015 நாம் ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என முன்னாள் ஐ...Read More
சிறுநீரக நோய்க்கு சர்வதேச உதவிகோரிய மைத்திரி - வெளிநாடுகள் இணக்கம் Wednesday, July 29, 2015 இலங்கையில் விவசாயிகள் மிக மோசமான முறையில் முகங்கொடுத்துள்ள சிறுநீரக நோயிலிருந்து அவர்களை மீட்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்...Read More
இன்டர்போலின் உதவியை, நாடியுள்ள இலங்கை (படங்கள்) Wednesday, July 29, 2015 போதைப்பொருள் கடத்தல் வலைய மைப்பின் முக்கியஸ்தரான மொஹம்மட் முபாரக் மொஹம்மட் முஜாஹிம் என்பவரைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியு...Read More
எமது பிள்ளைக்கு ஏதேனும் இருதய கோளாறு, ஏற்படும் பட்சத்தில் என்ன நேருகின்றது..? அநுரகுமார Wednesday, July 29, 2015 மக்கள் விடுதலை முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை பிட்டகோட்ட பகுதியில் மக்களிடம் இன்று கையளித்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் வி...Read More
போதைப் பொருள் வர்த்தகத்தை, முழுமையாக தடுக்க..! Wednesday, July 29, 2015 தென் இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக அந்நாட்...Read More
"புத்தளம் பெரிய பள்ளிவாயலின், பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" Wednesday, July 29, 2015 (கரீம் ஏ. மிஸ்காத்) எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், பிரச்சார நடவடிக்கைகளின் போது, புத்தளம் பெரிய பள்ளிவா...Read More
மஹிந்த ராஜபக்ஷ, மிகக் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் - ரவூப் ஹக்கீம் Wednesday, July 29, 2015 ஜனாதிபதி எனும் உயர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷ சாதாரண நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஆசைப்படும் மிகக் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்...Read More
சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி Wednesday, July 29, 2015 வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமைச்...Read More
இளைஞர்களுக்கு அனுபவம் தெரிந்திருக்கவில்லை - மகிந்த Wednesday, July 29, 2015 ஜனவரி 8 ஆம் திகதி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த சென்ற இளைஞர்களுக்கு அந்த மாற்றத்தை 180 நாட்களுக்குள் புரிந்து கொள்ள முடிந்துள்ளதாக முன்னாள் ஜன...Read More
ரவூப் ஹகீமுக்கு தெரியவர, ஆரம்பித்துள்ள அறிகுறிகள் - ஜெமீல் Wednesday, July 29, 2015 முன்னால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பட்டியல் வே...Read More
புத்தளம் மக்களை, நாம் மறந்து செயற்பட முடியாது - றிசாத் பதியுதீன் Wednesday, July 29, 2015 -புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- புத்தளத்து முஸ்லிம் சமூகம் கடந்த 26 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன புத்தளத்துக்கான பார...Read More
"ரணில் விக்ரமசிங்கவும், அநுரகுமார திஸாநாயக்கவும் அண்ணன் தம்பி" Wednesday, July 29, 2015 மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை மூலம் அவர்களிடையே நம்பிக்கை...Read More
6 பேருக்கு, மரண தண்டனை Wednesday, July 29, 2015 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஆறு பேருக்கு மாத்தறை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த...Read More
"ரங்காவின் கட்சியின் பரிதாபம்" Wednesday, July 29, 2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்ற அதேவேளை மலையகத்தில் பிரஜைகள் முன்னணியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. தே...Read More
ராஜபக்ஷ ராஜ்ஜியம் கொன்கரீட்களை கொண்டே, அபிவிருத்தியை அளவிட்டது - ரணில் Wednesday, July 29, 2015 ராஜபக்ஷ அரசாங்கமும் மற்றும் தற்போதை அரசாங்கமும் அபிவிருத்தியை கணக்கிடடும் முறை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்....Read More
ஜே.வி.பி நிறுத்தியுள்ள வேட்பாளர்கள், குற்றச்சாட்டுக்கள் எதுவுமற்றவர்கள் - லால்காந்த Wednesday, July 29, 2015 ஜே.வி.பி மட்டுமே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சியாகும் என ஜே.வி.பி.யின் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் மற்...Read More
அக்கறைப்பற்றில் கட்சி மோதல் - ஒருவர் காயம் Wednesday, July 29, 2015 அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவ...Read More
மகிந்தவை எவ்வாறு பிரதமராக்க, வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும் - சாலிந்த Wednesday, July 29, 2015 யார் என்ன சொன்னாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின...Read More
ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்களை, கைப்பற்ற ரணில் முயற்சித்தார் - எஸ்.பி. Wednesday, July 29, 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கே ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார். இதனை நாம் தடுத்து நிற...Read More
மைத்திரியின் அனுமதியின்றி, செயற்குழுவை கூட்டக்கூடாது - நீதிமன்ற உத்தரவு நீடிக்கப்பட்டது Wednesday, July 29, 2015 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம்...Read More
"இது மைத்திரியின், நண்பர்களின் கோரிக்கை" Wednesday, July 29, 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறக் கூடாது என அவரிடம் கோரிக்கை விடுப்பதா...Read More
ISIS தீவிரவாதிகள் குறித்து, சிங்கள் ராவய முறைப்பாடு Wednesday, July 29, 2015 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு சிங்கள் ராவய அமைப்பினால் பொலிஸ் அதிகாரியிடம் இன்று முறைப்ப...Read More
ரணிலை நினைத்து, மஹிந்த பாடிய பாடல் Wednesday, July 29, 2015 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப...Read More
எனது காதை, வெட்டி எறிவேன் - ஹக்கீம் ஆவேசம் Wednesday, July 29, 2015 (எம்.ஏ.றமீஸ்) இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில்அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட வந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ...Read More
சுதந்திரக்கட்சியில் ஒரு உறுப்பினராக, இருந்தமைக்காக வருந்துகிறேன் - அர்ஜூன Wednesday, July 29, 2015 தம்மை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கிமை தொடர்பில் கவலை கொள்ளவில்லை என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்ப...Read More