'ஜனாதிபதி மைத்திரி தந்திரக்காரர்'
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே டி லால் காந்த தேசிய அரசாங்கம் தொடர்பில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தந்திரமாக செயற்படும் ஒருவர் என அவர் குறிப்பிட்டார். அவரின் குழுவினர் இரண்டு பக்கத்திலும் வாக்கு சேகரிக்கின்றனர்.
தேர்தல் முடிந்த உடன் யானையில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்கள் மைத்திரிபாலவுடன் இணைவார்கள். மஹிந்தவை பிரதமதராக்குவோம் என கூறுவோரில் பெரும்பான்மையானவர்களும் அவருடன் இணைவர். இது தான் தேசிய அரசாங்கம். அந்த தேசிய அரசாங்கத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க என பிரதமர் குறிப்பிட்டார்.
Alari maligail cook vacn.avilable mahi.so love alari maligai thaney givhim
ReplyDelete