பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை பெயரிட, ஜனாதிபதி மைத்திரி உடன்படவில்லை Tuesday, June 30, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர...Read More
மகிந்தவை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமிக்க, மைத்திரி வாக்குறுதி..? Tuesday, June 30, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எழுத்...Read More
சமல் ராஜபக்ஸ அரசியலிலிருந்து ஓய்வு - பாராளுமன்ற தொகுதியில் பிரியாவிடை வைபவம் Tuesday, June 30, 2015 முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது பிரியாவிடை வைபவம் எதிர்வரு ஜூலை 07 ஆம் திகதி ப...Read More
இன்று மஹிந்தவை சந்தித்த நிமல் - மைத்திரியின் நிலைப்பாட்டை விளக்கினார் Tuesday, June 30, 2015 எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இன்று முற்பகல் கண்டியில் வைத்து இந...Read More
ஜனாதிபதியின் வெட்கம் ஏற்படுத்தும் நரம்பு சிதைந்து விட்டதா..? ஹரின் பெர்னாண்டோ கேள்வி Tuesday, June 30, 2015 குற்றம் சுமத்திய தரப்பினருடன் இணைந்து கொள்ள ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்....Read More
"பஸீர் சேகுதாவூதிற்கு இடமளிக்காதீர்கள்" Tuesday, June 30, 2015 -ஏ.எல்.டீன்பைரூஸ்- நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு பஸீர் சேகுதாவூத...Read More
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, விடுக்கும் விசேட அறிக்கை Tuesday, June 30, 2015 ரமழான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்து அல்லாஹ்வின் அருளை (ரஹ்மத்தை) பாவ மன்னிப்பை (மக்பிரத்தை) வேண்டி நிற்கும் நாம்; நாட்டிலே சமாதானமும் ...Read More
ஜனாதிபதி மைத்திரி சுதந்திர கட்சி, தலைமையை ஏற்றது தவறான செயல் - சோபித தேரர் Tuesday, June 30, 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டுமென நீதிக்கான சமூக அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரவித்துள்ள...Read More
நிராகரிக்கப்பட்ட மஹிந்தவுடன், மைத்திரி இரகசிய தொடர்பு - அநுரகுமார குற்றச்சாட்டு Tuesday, June 30, 2015 மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசிய தொடர்புகளைப் பேணுவதாக ஜே.வி.பி. குற...Read More
மகிந்தவுக்கு தேசியப் பட்டியலில்கூட இடமில்லை - ராஜித சேனாரத்ன, மகிந்ததான் பிரதமர் வேட்பாளர் - டிலான் பெரேரா Tuesday, June 30, 2015 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்கக் கோரி ஜனாதிபதி நியமி...Read More
மெதமுலனயிலிருந்து உரையாற்றுகிறார் மஹிந்த - சமாதானப்படுத்த இன்றும் முயற்சி Tuesday, June 30, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார். இதேவேளை, மஹிந...Read More
மஹிந்தவுக்கு வேட்பு மனு இல்லை - இறுதிமுடிவை அறிவித்த மைத்திரி Tuesday, June 30, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை தேர்தலில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என்று தங்களுக்கு அறிவித்ததாக சிறிய இடதுசாரி கட்சிய...Read More
நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் கனிந்துள்ளது - ரணிலின் இப்தார் நிகழ்வில் மைத்திரி (படங்கள்) Monday, June 29, 2015 உண்மைகளை உறுதி செய்துக் கொள்வதற்கு சமூகத்தை காட்டிலும் தனி ஒவ்வொருவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி தெரிவித்துள...Read More
மஹிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பங்கேற்குமாறு மைத்திரிக்கு அழைப்பு Monday, June 29, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது பொதுத்தேர்தல் பிரசாரங்களை எதிர்வரும் 6 ஆம் திகதியன்று ஆரம்பிக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...Read More
மீண்டும் அரசியலில் ஈடுபட, மற்றவர்கள் போன்று எனக்கு பைத்தியம் கிடையாது - சந்திரிக்கா Monday, June 29, 2015 அரசியலில் ஈடுபடும் எவ்வித உத்தேசமம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மீண்டும் அரசியலி...Read More
"தடை செய்யப்பட்ட குண்டுகளை, வீசும் சவூதி அரேபியா Monday, June 29, 2015 தடை செய்யப்பட்ட "கிளஸ்டர்' கொத்து வெடிகுண்டுகளை சவூதி விமானப் படை யேமனில் வீசி வருவதாக மனித உரிமைகள் அமைப்பு மீண்டும் குற்றம்சா...Read More
மலிவான, அதிவேக இன்டர்நெட் வசதி - விஞ்ஞனிகளின் புதிய கண்டுபிடிப்பு Monday, June 29, 2015 இணைய தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான சாதனையை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் மலிவான, அதிவேக இன்டர்நெட் ...Read More
துருக்கியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக பேரணி - அடித்துவிரட்டிய பொலிஸார் Monday, June 29, 2015 துருக்கியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைகள் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை...Read More
பிரித்தானியாவில் தீவிரவாதிகள், பயங்கர தாக்குதல் நடத்துவதற்கான சதி - டேவிட் கெமரூன் Monday, June 29, 2015 பிரித்தானியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்துவதற்கான சதி திட்டத்தில் ஈடுப்பட்டுடிப்பதாக பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள தகவல...Read More
விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச்சென்ற, அமெரிக்க விண்கலம் வெடித்துச் சிதறியது Monday, June 29, 2015 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச்சென்ற அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே நடுவானில் வெட...Read More
உலக சமாதான சுட்டியில், இலங்கைக்கு 114ம் இடம் Monday, June 29, 2015 உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்ட பொருளியல் மற்றும் சமாத...Read More
ஓகஸ்ட் 18 ஆம் திகதிக்குப் பின், புதிய பாதை ஒன்று அமைக்கப்படும் - மஹிந்த Monday, June 29, 2015 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் புதிய பாதை ஒன்று அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து...Read More
"முஸ்லிம் காங்கிரஸ் எனும், அரனுக்குள் பதுங்கி அரசியல் வியாபாரம்" Monday, June 29, 2015 (சப்றின்) பசீர் சேகுதாவூத் தனது தேர்தல் வியூகத்தை ஏற்றுக் கொண்டால் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுவதாக ஒரு செய்தியினை பார்த்தேன். உ...Read More
மைத்திரியும், மஹிந்தவும் இணைந்தால் அரசியலில் இருந்து விலகிக்கொள்வேன் - ஹரின் Monday, June 29, 2015 மைத்திரியும் மஹிந்தவும் இணைந்தால் தாம் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ...Read More
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல், இருப்பதற்கு ரணில்தான் காரணம் - அநுரகுமார Monday, June 29, 2015 மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மாலபேயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சி...Read More
கிரீஸில் மாபெரும் நெருக்கடி, வங்கிகள் மூடல், ஆசிய பங்குச் சந்தை சரிவு, மக்களிடத்தில் கவலையும் கோபமும் Monday, June 29, 2015 கிரேக்க நாட்டில் வங்கிகள் அடுத்த 7 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிரேக்கத்திற்கான அவசர கால நிதியை நீட்ட...Read More
இலங்கையை அழிவுப் பாதையிலிருந்து மீட்கவே தேர்தலில் போட்டி - ஞானசாரர் Monday, June 29, 2015 இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் கடும்போக்கு பௌத்த அமைப்பாக கருதப்படும் பொதுபல சேனா போட்டியிடவுள்ளது. தேர்தல் போட்டி...Read More
மஹிந்த தொடர்பில், முரண்பாடுகளின் உச்சக்கட்டம் Monday, June 29, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் ஒருக்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட...Read More
தனது பிறந்த தினத்திலும், மஹிந்தவை சாடும் சந்திரிக்கா Monday, June 29, 2015 நாட்டில் அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிக்கொள்வதற்கு முயற்சிப்பது தங்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை மறைத்துக்கொள்வதற்கே என முன்னாள...Read More
"மஹிந்த ராஜபக்ஷவை பற்றி சிந்தித்தால்..." Monday, June 29, 2015 எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் போட்டிக் களம் அல்லவென பிரதியமைச்சர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். சிறிகொத்த...Read More
இஸ்லாத்தில் நடுநிலைக் கொள்கை – அகார் மொஹமட் - பகுதி 3 Monday, June 29, 2015 நாகூர் ழரீஃப் (முன்னையத் தொடர்...) மேற்படி வஸதிய்யா என்ற சிறந்த இஸ்லாத்தின் கோட்பாட்டினைச் சிலர் பொடுபோக்கின் மறுபெயர் எனும் வாத...Read More
'எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட்ட மைத்திரி, தொடர்பில் மன வருத்தமடைகிறேன்' Monday, June 29, 2015 நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டமை தொடர்பில் மன வருத்தமடைய மாத்திரமே முடியும் என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெ...Read More
நடிகர் இந்திக பிரதீப் ரத்நாயக்க, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை Monday, June 29, 2015 மஹரகம பிரதேசத்திலுள்ள உணவுவிடுதியொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நடிகர் இந்திக பிரதீப் ரத்நாயக்க உயிரிழந்துள்ளார். ...Read More
'அபாயா' தொடர்பில் தமிழ் சகோதரரிடமிருந்து வந்த கவிதை Monday, June 29, 2015 ஆண்களின் வக்கிர எண்ணங்களுக்கு ஆட்படாமல் பெண்கள் பாதுகாக்கப் படுகிறார்கள் என்பதை பின்வரும் கவிதை மூலம் விளக்க எண்ணுகிறேன். இது தொடர்பான...Read More
நாகப் பாம்புடன், பொதுபல சேனா Monday, June 29, 2015 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna(BJP)] என்ற கட்சியில் 'நாகபாம்பு சின...Read More
ரணிலுக்கு 125, மைத்திரிக்கு 30, மஹிந்தவுக்கு 20 Monday, June 29, 2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 125 நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என புதிய உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட...Read More
வில்பத்து சரணாலயத்தில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பகுதி அழிவடைந்துள்ளது Monday, June 29, 2015 வில்பத்து வடக்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாள...Read More
ஜனாதிபதி மைத்திரி பாடிய பாடல் (வீடியோ இணைப்பு) Monday, June 29, 2015 தேர்தல் காலங்களில் பல அரசியல் பிரமுகர்கள் பாடல்களை பாடி, மக்களை மகிழ்வித்தது மட்டுமன்றி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டதை நாம் கண்டிருக்க...Read More