Header Ads



நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் கனிந்துள்ளது - ரணிலின் இப்தார் நிகழ்வில் மைத்திரி (படங்கள்)


உண்மைகளை உறுதி செய்துக் கொள்வதற்கு சமூகத்தை காட்டிலும் தனி ஒவ்வொருவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (29)  இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் காலம் கனிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதனையொட்டியே இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில், முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்களும் பங்கேற்றனர்.



No comments

Powered by Blogger.