மஹிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பங்கேற்குமாறு மைத்திரிக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது பொதுத்தேர்தல் பிரசாரங்களை எதிர்வரும் 6 ஆம் திகதியன்று ஆரம்பிக்கவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
ஏதிர்வரும் 6ஆம் திகதியன்று மஹிந்தவின் பிரசாரம் அநுராதப்புரத்தில் ஆரம்பமாகும். இந்த நிலையில அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து அநுரதப்புரம் கூட்டத்தில் அவரையும் பங்கேற்குமாறு தாம் கோரியதாக சாலிந்த குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment