Header Ads



ஓகஸ்ட் 18 ஆம் திகதிக்குப் பின், புதிய பாதை ஒன்று அமைக்கப்படும் - மஹிந்த

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் புதிய பாதை ஒன்று அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் தமது குடும்பத்தவரை பழிவாங்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. ஓஹோ! புதிய வழியில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவும் உயிர்களைப் பறிக்கவும் திட்டம் வைத்திருக்கிறார் போலும்!

    ஆனால் இலங்கை மக்கள் உங்களைத் தெரிவு செய்யுமளவுக்கு அத்தனை முட்டாள்களல்ல.

    ReplyDelete

Powered by Blogger.