Header Ads



2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கிய தாய்

Sunday, November 30, 2025
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெலிகமயில் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்துள்ள ஒரு தாய் 2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கிய...Read More

நமது தேசத்திற்கு ஒரு துயரமான இழப்பு

Sunday, November 30, 2025
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டரின் விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, வென்னப்புவவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு...Read More

நிவாரணம் வழங்கவும், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை

Sunday, November 30, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும்  முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்...Read More

பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்குமாறு தமிழ்நாட்டு முதலமைச்சர் கோரிக்கை

Sunday, November 30, 2025
  டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ...Read More

மாவிலாறில் சிக்கியிருந்த 121 பேர் மீட்பு

Sunday, November 30, 2025
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம்...Read More

கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் வெட்டிக் கொலை

Sunday, November 30, 2025
யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்...Read More

உலர் உணவுப் பொருட்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு

Sunday, November 30, 2025
⭕️உலர் உணவுப் பொருட்களுக்கான வாராந்த அதிகபட்ச தொகை ஒரு தனி நபருக்கான அதிகபட்ச வாராந்த தொகை, 1800 ரூபாவிலிருந்து 2100 ரூபா வரையும் அதிகரிக்கப...Read More

நல்லெண்ணமும், பரஸ்பர இணக்கமும் இப்போதைய தேவை - துருக்கிய பள்ளிவாசலில் போப் தெரிவிப்பு

Saturday, November 29, 2025
உலக கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தவரின் போப் 14ம் லியோ, துருக்கி நாட்டில் மேற்கொண்டு வரும் 4 நாட்கள் நல்லெண்ண சுற்றுப்பயணத்தின் பாகமாக இஸ்தான்ப...Read More

கேரள சட்டமன்ற உறுப்பினர் ஜமீலா மரணம்

Saturday, November 29, 2025
இந்தியா - கேரள மாநிலம் கொயிலாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் கானத்தில் ஜமீலா மரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே மாணவர் அரசியலில்...Read More

மன்னார் மாவட்டத்தில் எவ்விதத் தொடர்புமின்றி 310 பேர்

Saturday, November 29, 2025
மன்னார் மாவட்டத்தில்  சுமார் 310 பேர் எவ்விதத் தொடர்புமின்றி இருப்பதாகவும், அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளதா...Read More

50 குடும்பங்கள் வசித்த ஒரு கிராமம், காணாமல் போயிருக்கிறது

Saturday, November 29, 2025
கண்டி - மாத்தளை வீதியில் உள்ள அலவத்துகொட ரம்புக்கெள பிரதேசத்தில் இன்று (நவம்பர் 29) பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு, கிராமத்தின் பெரும்பகுதி பாதிக...Read More

அவசரமாக இரத்தம் தேவை

Saturday, November 29, 2025
நாட்டில் தற்போது நீடிக்கும் அனர்த்த நிலைமை காரணமாக, அவசர தேவைகளுக்கான இரத்தத்தைச் சேகரிப்பதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக தேசிய இரத்தப் ...Read More

அத்தியாவசியமற்ற, ஆபத்தான பயணங்களைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி அறிவுறுத்தல்

Saturday, November 29, 2025
அதிதீவிர காலநிலை காரணமாக அத்தியாவசியமற்ற மற்றும் ஆபத்தான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிக்கோ மக்களிடம் கோர...Read More

இதுவும் ஒரு மகத்தான சேவைதான்

Saturday, November 29, 2025
நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு,  ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதும் சிரமத்தை ஏற்படுத்திள்ளது. சில பகுதிகளில் பலர் காணாமல் போயுள்ளனர்...Read More

நாடு முழுவதும் அவசரகால நிலைமை பிரகடனம்

Saturday, November 29, 2025
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார்.  பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய...Read More

இதுவரை 123 பேர் உயிரிழந்து, 130 பேர் காணாமல் போயுள்ளனர்

Saturday, November 29, 2025
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவ...Read More

இதுதான் எமது பலம்

Friday, November 28, 2025
இதுதான் எமது பலம். உதவுவதில் இலங்கையர்கள் முன்நிற்பவர்கள். இது பஸ்யாலயில் எடுக்கப்பட்ட காட்சி. ஒற்றுமை, இரக்கம், தன்னலமற்ற சேவையின் சக்திவாய...Read More

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறும், சர்வதேச உதவியை நாடுமாறும் சந்திரிகா கோரிக்கை

Friday, November 28, 2025
நாட்டின் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறும், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து உதவியை நாடுமாறும் முன்னாள் ஜ...Read More

உதவிகள் தேவைப்படும் எந்நேரத்திலும் இந்தியா, இலங்கையுடன் தொடர்ந்து துணைநிற்கும் - மோடி

Friday, November 28, 2025
இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் X பதிவு, டித்வா புயலில் தமது அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை ...Read More

இலங்கை முழுவதும் சோகமான செய்திகள் - கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழப்பு

Friday, November 28, 2025
இலங்கை முழுவதும் சோகமான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சூறாவளியும், வெள்ளமும், நிலச்சரிவுகளும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை கிட...Read More

ஜனாதிபதியின் சில முக்கிய அறிவுறுத்தல்கள்

Friday, November 28, 2025
நிதியை செலவிடுவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும், இடம்பெயர்ந்த மக்களுக்காக பராமரி...Read More

மண்மேடு வீழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

Friday, November 28, 2025
நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ...Read More

தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் - தசுன் சானக்கவின் உருக்கமான பதிவு

Friday, November 28, 2025
இலங்கையில் கனமழை, பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. நான் அணியுடன் வெளியே இருந்தாலும், என்...Read More

இஸ்மாயில் முத்து முஹம்மது Mp இராஜினாமா

Friday, November 28, 2025
  SJB யின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்...Read More

நாட்டில் பேரவலம் தொடருகிறது - 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணம் - 21 பேரை காணவில்லை

Friday, November 28, 2025
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்ப...Read More

இந்த கடினமான காலங்களில் இரக்கம், ஒற்றுமையின் சக்திவாய்ந்த வெளிப்பாடு இது

Thursday, November 27, 2025
இந்த கடினமான தொடர்ச்சியான இயற்கை பேரிடருக்கு மத்தியில் இலங்கையர்களாகிய நாம் தொடர்ந்து ஒற்றுமையாக ஒவ்வொருவருக்கு ஒருவர் உதவி. செய்வது அவசியம்...Read More

நமது ஞாபகத்திற்கு அடிக்கடி வரும் அரசியல்வாதி...

Thursday, November 27, 2025
இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் எனும் போது, நமது ஞாபகத்திற்கு அடிக்கடி வரும் அரசியல்வாதி, அமரர் பாலித்த தேவப்பெரும https://chat.whatsapp.com/...Read More

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி

Thursday, November 27, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந...Read More

சாய்ந்தமருதுவில் இன்று மரணித்தவர்களின் விபரம்

Thursday, November 27, 2025
சாய்ந்தமருது   ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த சபுர்தீன், அவரின் மனைவி தஸ்மி, பேத்தி அஸ்ஷாலா மெஹ்பிஸ்  ஆகியோரே இன்று (27-11-2025)    வாகனம் ...Read More

ஈரானியர்கள் காட்டிய தைரியம் ஆச்சரியமானது -இஸ்ரேலிய விண்வெளித் இயக்குநர்

Thursday, November 27, 2025
"ஈரானுடன் எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் தொழில்நுட்பத்தில் இல்லை, ஆனால் ஈரானியர்கள் காட்டிய தைரியம்." ஆச்சரியமானது. "இஸ்ரேலி...Read More

ரத்தாகிய A/L பரீட்சை 7, 8, 9 ஆம் திகதிகளில் நடைபெறும்

Thursday, November 27, 2025
மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை இன்று (27) , நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ...Read More

அடுத்த 2 நாட்களில் கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஜனாதிபதி உத்தரவு

Thursday, November 27, 2025
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா...Read More

வெள்ளத்தில் சிக்கிய பஸ்: 23 பயணிகளை மீட்பு

Thursday, November 27, 2025
மொனராகலை-கொழும்பு பிரதான சாலையில் கும்புக்கனையில் இன்று (27)  காலை 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது, ஆனால் அனை...Read More

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

Thursday, November 27, 2025
இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண...Read More

மத்திய வங்கி ஆளுநரின் 4 முக்கிய அறிவிப்புக்கள்

Wednesday, November 26, 2025
* நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளது * தற்போது வாகனங்களின் விலைகளும் குறைந்துள...Read More

ஜனாதிபதியுடன் ரஞ்சன் சந்திப்பு - பேசப்பட்டது என்ன..?

Wednesday, November 26, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கும், நடிகர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கும் இடையே இன்று புதன்கிழமை (26) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது ...Read More

வங்கதேசத்துக்கு நாடு கடத்தியவர்களை மீண்டும் அழைத்து வருக - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Wednesday, November 26, 2025
சட்டவிரோத குடியேறிகள் எனக் கூறி, எந்த விசாரணையும் நடத்தாமல் மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணி சுனாலி கத்து...Read More

இலங்கையர்களின் நெகிச்சியான செயல்

Wednesday, November 26, 2025
குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ ராகுல மகா வித்தியாலத்தில் பரீட்சை நிலையத்திற்கு A/L பரீட்சை எழுத சென்ற மாணவி தற்செயலாக வேறொரு ரயிலில் ஏறியதால் ...Read More

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க வந்த, விமானத்தில் தேரரிடம் இருந்து பணத்தை திருடிய சீனர்கள்

Wednesday, November 26, 2025
விமானத்தில் தேரரின் கையில் இருந்து 4 லட்சத்து 93 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை திருடிய 2  சீன பிரஜைகள் கட்டுநாயக்க விமான ...Read More

உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான Repeaters Project 2026 – City College Mawanella

Wednesday, November 26, 2025
இலங்கையின் கல்வித்துறை வரலாற்றில் தனக்கென தனியொரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட பிரதேசமாக மாவனல்லை நகரம் திகழ்கிறது. புத்திஜீவிகள், வைத்தியர்கள் ...Read More
Powered by Blogger.