Header Ads



இலங்கை முழுவதும் சோகமான செய்திகள் - கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழப்பு


இலங்கை முழுவதும் சோகமான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சூறாவளியும், வெள்ளமும், நிலச்சரிவுகளும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.


இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்வதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

No comments

Powered by Blogger.