Header Ads



உலர் உணவுப் பொருட்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு


⭕️உலர் உணவுப் பொருட்களுக்கான வாராந்த அதிகபட்ச தொகை ஒரு தனி நபருக்கான அதிகபட்ச வாராந்த தொகை, 1800 ரூபாவிலிருந்து 2100 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


⭕️ 5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கான அதிகபட்சத் தொகை: முன்னர் இருந்த 3,600 ரூபாய் என்ற வரம்பு 10,500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


⭕️ அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பாக நேரடித் தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்:  011 2665258.


⭕️ அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) 117 என்ற இலக்கத்தின் மூலம் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்துடன்  தொடர்பு கொள்ளலாம்.


தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய (NDRSC) உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க புதுப்பிக்கப்பட்ட தகவல்களை  இன்று (30) வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.