Header Ads



5 முக்கிய அறிவிப்புக்கள்


📍சூறாவளி  நிலைமை நாட்டை  விட்டு நகரும் நிலையில், நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுக பாதிப்புகள் தொடர்ந்து நீடிக்கிறது.


📍  அதனால் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்கவும்.


📍சூறாவளி காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள்  இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.  சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும்.


📍 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும், கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.  இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 


📍 இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது   நீங்கும். அதன்பின் சுமூக வானிலை நிலைமை உருவாகும்.

 

 (வளிமண்டலவியல்  பணிப்பாளர்  அதுல கருணாநாயக்க)

No comments

Powered by Blogger.