Header Ads



பாராளுமன்றத்தில் இன்று, என்ன நடைபெற்றது (வீடியோ இணைப்பு)

Tuesday, September 01, 2015
(வீடியோ)   இலங்கை சோசலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, சபாநாயகராக நாடாளும...Read More

பிரதி சபாநாயகர் பதவியை, விரும்பாத பௌசி

Tuesday, September 01, 2015
பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று முதலாம் திகதி பதவியேற்றுக் கொண்டனர். இதன்போது பிரதி சபாநாயகராக சுதந்தி...Read More

30 வருடங்களின் பின்னர், பாராளுமன்றத்தில் ஒரு தம்பதியினர் (படம்)

Tuesday, September 01, 2015
மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கைய நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது. ஐக்கிய ...Read More

அநுராதபுர முஸ்லிம்கள் நோற்ற நோன்பும், கேட்ட துஆவும் எனது வெற்றிக்கு காரணம் - இஷாக் Mp

Tuesday, September 01, 2015
(MS.FAHIM) 1947 முதல் இன்று வரை அனுராதபுர மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு சிறுபான்மை உறுப்பினரும் பாராளுமன்றம் செல்லவில்லை. இந்த கசப்ப...Read More

பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபால, குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

Tuesday, September 01, 2015
8 வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் க...Read More

புதிய சபாநாயகருக்கு ஹக்கீம் + றிசாத் வாழ்த்து

Tuesday, September 01, 2015
8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கரு ஜயசூரியவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீர...Read More

''புதிய பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி''

Tuesday, September 01, 2015
புதிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி உருவாகலாம் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள வாசுதேவ நாணயக்கார தெரிவித்த...Read More

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 70 வீதமான அமைச்சு பதவிகள்

Tuesday, September 01, 2015
தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நேற்று மாலை இறுதிக்கட்ட சந்திப்பை நடத்தின. இந்த சந்திப்...Read More

மன்னிப்பு கேட்ட விமல் - போனவை போனவையாக இருக்கட்டும் என பதிலளித்த மைத்திரி

Tuesday, September 01, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் க...Read More

ரணில் முன்மொழிய, நிமல் சிறிபால சில்வா வழிமொழிய சபாநாயகராக கரு ஜெயசூரிய பதவியேற்பு!

Tuesday, September 01, 2015
இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் இன...Read More

பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடவுள்ள பாராளுமன்றம்

Monday, August 31, 2015
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக த...Read More

பிரதமர் ரணில் வழங்கிய உத்தரவாதம், உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் - அப்துல் மஜீத்

Monday, August 31, 2015
(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ...Read More

தேசியப் பட்டியலுக்கு எதிரான, அடிப்படை உரிமை மனுவில் கோளாறு

Monday, August 31, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை திருத்தி ஒரு வாரத்திற்குள் மீண்டும் தாக்கல் செய்...Read More

எதிர்க்கட்சித் தலைவரை தீர்மானிப்பது சபாநாயகரா..? ஜனாதிபதியா..? எதிர்க்கட்சியா..?

Monday, August 31, 2015
நாடாளுமன்ற செயற்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளைய தினம் ஜனநாயக ரீதியான தீர்மானத்தை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நா...Read More

பிரபாகரன் தற்கொலை செய்யவில்லை - சரத் பொன்சேக்கா

Monday, August 31, 2015
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கருணா அம்மன் கூறியிருப்பதை ...Read More

"வேடிக்கை"

Monday, August 31, 2015
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி, அவருக...Read More

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மன்னாரில் தமது, பூர்வீக இடங்களில் விரைவாக குடியேறுங்கள் - டெனிஸ்வரன்

Monday, August 31, 2015
மன்னார் மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மன்னாரில் உள்ள தமது பூர்வீக இடங்களில் விரைவாக குடியேறுங்கள் என வ...Read More

"பேஸ்புக்கை விட தொழுகை நன்மை தரும்" என பாங்கு சொன்னவர், பள்ளிவாசலிலிருந்து இடைநிறுத்தம்

Monday, August 31, 2015
எகிப்தில் பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கை காலத்திற்கு ஏற்ப மாற்றிப் பாடிய பள்ளிவாசல் ஊழியர் ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எ...Read More

இலங்கையில் கொகா கோலாவுக்கு, மன்னிப்பு வழங்கப்பட்டது

Monday, August 31, 2015
கொகாகோலா நிறுவனத்திற்கு தற்காலிக அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. களனி கங்கையில் எண்ணெய் கழிவு கலப்பதாக குற்றம் சுமத்தி நிறுவனத...Read More

தேசிய அரசாங்கம் தொடர்பில், இன்று இறுதி பேச்சுவார்த்தை

Monday, August 31, 2015
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பில் இறுதி பேச்சுவார்த்தை இ்ன்று நடைப...Read More

கொழும்பு முஸ்லிம்களை, முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டுவிட்டதா..?

Monday, August 31, 2015
-rs mahi- பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்று முடிந்துள்ள 8 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளால் முஸ்லிம் காங்கிரஸ...Read More

மனம் மாறினார் மைத்திரி

Monday, August 31, 2015
எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்...Read More

வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்த, ஆக்கபூர்வமான நடவடிக்கை வேண்டும் - ஸுஹைர்

Monday, August 31, 2015
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்ந்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வ...Read More

பீரங்கித் தாக்குதலில் காலை இழந்து, பாராளுமன்ற உறுப்பினராகும் முதல் பெண்

Monday, August 31, 2015
புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழ...Read More

நிந்தவூரில் பெருந்தொகையான நெத்தலி மீன்கள் பிடிபட்டன (படங்கள்)

Monday, August 31, 2015
-மு.இ.உமர் அலி- கிழக்கில் நெத்தலி மீன்பிடி ஆரம்பமாகியுள்ளது.  இன்று  திங்கட்கிழமை  (31) அதிகளவான  நெத்திலி மீன்கள் பிடிக்கப்பட்டன....Read More

மைத்திரியை எச்சரித்த ரணில், தனி அரசாங்கத்தை நிறுவ முடியுமெனவும் சவால்...!

Monday, August 31, 2015
-தமிழில் gtn- ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய பிரமுகர் ஓருவர் தனது ஆதரவாளர்களிற்கு நன்றி தெரிவிப்பதற்காக கொழும்பின் புறநகர் பகுதியொ...Read More

முஸ்லிம் கட்சிகள், அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் - சேகு இஸ்ஸதீன்

Monday, August 31, 2015
எதிர்க் கட்சித் தலைவர் பதவியை த.தே.கூட்டமைப்புக்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள மு.கா. ஸ்தாபகத் ...Read More

பாராளுமன்றத்தை ஒரே அரசாங்கமாக மாற்ற மகிந்த, சந்திரிக்கா விருப்பம் - ரணில்

Monday, August 31, 2015
நாடாளுமன்றத்தை ஒரே அரசாங்கமாக மாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி...Read More

இனிப்புப் பண்டங்களில், ரசாயன வர்ணம்

Monday, August 31, 2015
வர்த்தக நிலையங்களில் விநியோகிக்கப்படும் இனிப்புப் பண்டங்களில் ஆடைத் தொழில்சாலையில் பயன்படுத்தப்படும் வர்ணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள்...Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள், தாம் விரும்பிய ஆசனத்தில் அமரலாம்

Monday, August 31, 2015
இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் ந...Read More

அரசியல் நாடகமாடும் மைத்திரியின், இரட்டை வேடம் செல்லுபடியாகாது - விமல்

Monday, August 31, 2015
புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான மசோதா சட்டவிரோதமானது என்று விமல் வீரவன்ச தெ...Read More
Powered by Blogger.