பிரதி சபாநாயகர் பதவியை, விரும்பாத பௌசி
பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று முதலாம் திகதி பதவியேற்றுக் கொண்டனர். இதன்போது பிரதி சபாநாயகராக சுதந்திக் கட்சியைச் சேர்ந்த பௌசி நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் சுதாட்டத்தில் பிரபல்யம் வாய்ந்த திலங்க சுமதிபால பிரதி சபாநாயராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் jaffna muslim இணையத்திற்கு கிடைத்த தகவல்களின்படி பௌசி பிரதி சபாநாயகர் பதவியை விரும்பவில்லை எனவும், அவர் முழு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியவருகிறது.
எனினும் சுதாட்டத்தில் பிரபல்யம் வாய்ந்த திலங்க சுமதிபால பிரதி சபாநாயராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் jaffna muslim இணையத்திற்கு கிடைத்த தகவல்களின்படி பௌசி பிரதி சபாநாயகர் பதவியை விரும்பவில்லை எனவும், அவர் முழு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியவருகிறது.
Sri Lanka has set a world record - Person who lost the General Election becomes Deputy Speaker to lead the parliament.
ReplyDeleteSmart guy. He knows the power of money than the position.
ReplyDelete