நாட்டில் முஸ்லிம்களின் அராஜகம் தலை தூக்குவதற்கு, பிரதான காரணம் மஹிந்த ராஜபக்சவே - ஞானசார
மஹிந்த இல்லாது கோத்தபாய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாடு சுத்தமாகியிருக்கும். தலைசிறந்த தலைவர் கோத்தபாய என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக்சவை தண்டித்தால் தீக்குளிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொது பல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் பேதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் முஸ்லிம்களின் அராஜகம் தலை தூக்கிவிட்டது. இதற்கு பிரதான காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே.
அவரின் அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்களை பாதுகாத்தமையும் முஸ்லிம்களின் உரிமைகள் என்ற பெயரில் அவர்களின் தீவிரவாத செயற்பாடுகளை அமைதியாக வேடிக்கை பார்த்தமையுமே இன்று நாட்டை பாதித்துள்ளது. அவரின் அமைதியே இன்று அழிவின் பக்கம் நாட்டை கொண்டு சென்றுள்ளது.
எனினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரச ஊழியராக இருந்தாலும் அவர் பல சந்தர்ப்பங்களில் நல்ல தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது முதற்கொண்டு நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு சென்றது வரை முழுமையான புகழும் கோத்தபாய ராஜபக்சவிற்கே சேரும்.
அவரின் முயற்சியே இன்று தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை அமைதியாக வாழ இடம் கொடுத்துள்ளது.
அதேபோல் ராஜபக்ச அரசாங்கத்தைப் போல் இந்த நாட்டில் வேறு ஒரு அரசாங்கம் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை.
அதிலும் குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச என்ற நபர் சாதாரண மனிதர் இல்லை. அவர் ஒரு இரும்பு மனிதர்.
நாட்டில் முஸ்லிம்களின் கரம் ஓங்கிய போதிலும் தீவிரவாதம் பரவிய போதும் எமக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தவர் கோத்தபாயவே ஆவார்.
அவரைப்போல் ஒரு தலைவர் வேறு எவரும் இல்லை. அதே போல் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோரும் சிறந்த தலைவர்களே.
எனினும் இன்று அவர்களுக்கு எதிராகவே சூழ்ச்சிகள் பலமடைந்துவிட்டது.
ராஜபக்ச குடும்பத்தினை தண்டிக்க துடிக்கும் அரசாங்கம் ரிஷாத் பதியுதீன், ராஜித ஆகியோரே ஏன் விட்டுவைத்துள்ளது.
மஹிந்த அரசாங்கத்தில் இவர்கள் செய்த குற்றச்சாட்டுக்கள் ஏன் மறைக்கப்படுகின்றது. இவர்கள் தற்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் காரணமே இவர்களின் தவறுகள் மூடி மறைக்கப்படுகின்றது.
கோத்தபாய ராஜபக்ச மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்த அவரை தண்டிக்க நினைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
கோத்தபாய ராஜபக்ச ஒரு இரும்பு மனிதர். அவர் மீது நாட்டு மக்கள் அதீத அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் அவரை தண்டிக்க நினைத்தால் மக்கள் சார்பில் பலர் தீக்குளிப்பார்கள். அதில் எமது உயிரும் உள்ளடங்கும் என்பதை அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவசரமாக கோத்தாவிற்கு தண்டணை கொடுடக்கவும். அப்படியாவது இவன் ஒழியட்டும். தாங்க முடியல. ..
ReplyDeleteMuthalil nee sonnathai sey pirahu nadu sorkkamahividum
ReplyDeleteada parawallaye!!!! Unkkitta UPPITTAWARA UYIRULLAWARAI NINAI " andra kunam irukkaa... Ha ha ha ha hahahaha
ReplyDeleteNaamellam apawe sonnom Iwan RAJAPAKSHA FAMILYIN KALLAPPILLAI ANDRU .. ANTHA UNMAYA IWAN WAAYAALAYE IPP ]A SOLLA WECHUTAAN ALLAH..
கோத்தபாய தண்டிக்கப்பட வேண்டும். அப்போது சில சனியன்கள் தாமாகவே அழிந்து போய்விடும்.
ReplyDeleteயா அல்லாஹ் கோத்தபாய தண்டிக்கப்பட்டு , அதன் மூலம் இந்த ஞானசார தீக்குளிக்க வைப்பாக. உனக்கே எல்லாப் புகழும்
Ya Allah you have power to test us and punish us, it may bring correction in our life while we forget your path and going in wrong way, we seek refuge, O Allah save us from this Thajjal version of criminals,
ReplyDeleteWe ask Allah short them out before coming Holly Month of Ramzan, our minds are telling they might bring different worst issues as they have brought up before. You are the protector,
Blindly they have targeted enocent Muslim. We don't know your target Ya Allah. Safe us from this Satan,
Ade saniyan pudicha saara nee mudalil kuly appuram thee kuli
ReplyDeleteஇந்த நாய் வாயில் இருந்து எப்போதும் கெட்டதுதான் வருகிறது. நாய் தொலைந்துபோக பிரார்த்தனை செய்வோம்.
ReplyDeleteNaasamawe poo naaye unnalthan ellame....
ReplyDeleteNaasamawe poo naaye unnalthan ellame....
ReplyDeleteகள்ளக் கபடன். சிவுறு உடுத்துக் கொண்டு பொண்டாட்டி புள்ளையை வைத்து குடும்பம் நடாத்தும் நீ பௌத்த மதம் பற்றிப் பேச முன் உண்ட உடுப்பைக் களையனும். தீக்குளிப்பானாம். கேடு கெட்ட கேவல ராஸ்கல்.
ReplyDeleteதீக்குளித்து உமது தைரியத்தை வெளிப்படுத்து பார்க்கலாம். களவுல குழந்தை பெறும் உமக்கெல்லாம் செய்தியாளர் சந்திப்பும் தேவையோ?
ReplyDeleteஇந்தச் சக்கிலியன் வாய் திறந்தால் பச்சைப் பொய்தான் சோல்லுவான்.இவன் யாருக்காவும் தீக்குளித்து சாகமாட்டான்.கோத்தா உருவாக்கிய இவன்,கோத்தா அரசியலுக்கு வர இருப்பதால் அவனுக்கு மக்கள் ஆதரவு கிடைப்பதற்காக இப்படி யெல்லாம் பேசுகிறான்
ReplyDelete