Header Ads



19 தொடர்பில் புதிய சிக்கல் - இருமுறைகள் மைத்திரியும், ரணிலும் கலந்துரையாடினர், எதிர்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காது போகும் நிலை

Monday, April 27, 2015
19 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதிர்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காது போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவ...Read More

சுதந்திரக் கட்சியில் சீட் கிடையாது என ரணில் கூற, சிரித்துக்கொண்டிருந்த மைத்திரி

Monday, April 27, 2015
கலவரமடையாதீர்கள். இம்முறை உங்களுக்கு சுதந்திரக் கட்சியில் சீட் கிடையாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற...Read More

பாவமன்னிப்பு பெற, அரிய ஒரு சந்தர்ப்பம்

Monday, April 27, 2015
அன்று மகிந்த ஆட்சியிலே 18ம் திருத்தம் என்ற அரசியலமைப்பு சட்ட திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள...Read More

பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால், வெற்றிபெறுவது நிச்சயம் - அல் அல்ஜசீராவுக்கு மஹிந்த பேட்டி

Monday, April 27, 2015
இரண்டு மணித்தியாலங்களில் சூழ்ச்சி செய்து அரசாங்க ஆட்சியை பிடிப்பது என்பது முட்டாள்தனமான கருத்து என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி...Read More

மைத்திரி சிறிசேன இழிவான நபர், ரணில் பிக்பொக்கட் அடித்தவர் - பேராசிரியர் நளின் டி சில்வா

Monday, April 27, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பில்லாதவர்கள் இருப்பதாகவும் அந்த கட்சியை சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, டிலா...Read More

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், சிங்களவர்களுடைய மரணத்திற்கான பிடியாணை

Monday, April 27, 2015
சத்தியாகிரகம் செய்து 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டால், அது சிங்களவர்கள் மரணத்திற்கான பிடியாணையை நிறைவேற்றிக்...Read More

ரணிலைப் பிரதமராக்கியது நானே, தேவையான நேரத்தில் ரணில் எனக்கு உதவி செய்வார் - பசில்

Monday, April 27, 2015
-நஜீப் பின் கபூர்- தற்போது நீதி மன்றத்தின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் அமைச்சர...Read More

பதவியிலிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால, தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல்..!

Monday, April 27, 2015
அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தல...Read More

இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை, நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

Monday, April 27, 2015
வெள்ளை வான் கடத்தல்களுக்கு பயந்து நேபாளத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களை எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்...Read More

மஹிந்தவின் மனைவியும், மகனும் கைது செய்யப்படுவார்கள்..?

Monday, April 27, 2015
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவையும், அவரது மகன் யோசித ராஜபக்சவையும், கைது செய்வதற்கு அரசாங்கம் த...Read More

இலங்கை வரலாற்றில் இது முக்கிய தருணம் - பாராளுமன்றத்தில் இன்று மைத்திரி ஆற்றிய உரை..!

Monday, April 27, 2015
நாட்டு மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்க இலங்கை வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...Read More

ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்களை இன்று வேறு சிலர் பயன்படுத்துகின்றனர் - மஹிந்த குற்றச்சாட்டு

Monday, April 27, 2015
ஜனாதிபதியின் அதிகாரங்களை இன்று பிறர் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். காலியில் நடைபெற்ற சமய...Read More

19 ஆவது திருத்தச் சட்ட விவாதம், மைத்திரியினால் பாரா­ளு­மன்­றத்தில் ஆரம்பித்துவைப்பு

Monday, April 27, 2015
அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மீதான குழுநிலை விவாதம் 27-04-2015 சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  பாரா­ளு­மன...Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும், மாபெரும் பரிசுப் போட்டிகள்

Sunday, April 26, 2015
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியில் மாபெரும் பரிசுப் போட்டிகளை நடாத்துவதற்கு திட்டம...Read More

இலங்கை பெண், டுபாயில் தற்கொலை..!

Sunday, April 26, 2015
டுபாய் ராச்சியத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய இலங்கை பெண்ணொருவர் துன்புறுத்தல் மற்றும் தொழில் தருனரின் வன்முறைகள் காரணமாக கழுத்...Read More

இன்னும் சில மணித்தியாலங்களில், மயூரன் சுகுமாரனின் மரண தண்டனை - உறவினர்கள் இன்று சந்தித்து பேசினர்

Sunday, April 26, 2015
பாலி 9 கடத்தல்காரர்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று அவுஸ்திரேலியர்கள் உட்பட 9 பேரின்  மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணிநேர ...Read More

மஹிந்த ஆதரவு எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இரவில் செய்த கூத்துக்கள்..!

Sunday, April 26, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வரவழைக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த நாட்களில் பாராளுமன்றத்தில் சில உறுப...Read More

சோபித தேரர் சத்தியாகிரக போராட்டத்தில் குதிக்கிறார்..!

Sunday, April 26, 2015
நீதிக்கான சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், நாளை முற்பகல் 10 மணிமுதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகப் போர...Read More

ஹம்பாந்தோட்டையில் மைத்திரியை துப்பாக்கியுடன், நெருங்கிய நாமல் ராஜபக்வின் பாதுகாவலர் - விசாரணை ஆரம்பம்

Sunday, April 26, 2015
1999ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை அடுத்து நேற்று மிகமுக்கியஸ்தர் பாதுகாப்பில் பாரிய...Read More

19வ‌து திருத்த‌த்தை இலகுவாக நிறைவேற்ற, ஜனாதிபதிக்கு முபராக் மௌலவி கூறும் ஐடியா..!

Sunday, April 26, 2015
அமைச்ச‌ர‌வையை க‌லைத்து புதிய‌ பிர‌த‌ம‌ரை பார‌ளும‌ன்ற‌ பெரும்பான்மையில் தெரிவு செய்யும்ப‌டி உல‌மா க‌ட்சி ஜ‌னாதிப‌தியிட‌ம் கோரிக்கை. ஜ...Read More

கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனம், ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு

Sunday, April 26, 2015
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு வெல்லம்பிட்டிய வித்தியாவர்த்தன சிங்கள வித்தியாலயத்த...Read More

சுதந்திர கட்சியின் நலனுக்காக, மகிந்தவுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன் - மைத்திரி

Sunday, April 26, 2015
தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத...Read More

நேபாளத்திற்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புகிறீர்களா..?

Sunday, April 26, 2015
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வைத்தியர்கள், தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், தொண்டர் ...Read More

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில், ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தும் சரத்து நீக்கப்பட்டது

Sunday, April 26, 2015
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஊடகவியலாளர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தக்கூடிய சரத்து நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள...Read More

தனது பிறந்த தினத்தில் சிறைச்சாலையிலிருந்து, பாராளுமன்றத்திற்கு, செல்லப்போகும் பஸில்

Sunday, April 26, 2015
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளார். நிதிமோசடி பிர...Read More

மஹிந்தவின் கோட்டைக்கு சென்ற மைத்திரி - சாமல் ராஜபக்ஸ, நிரூபமா ராஜபக்ஸ பங்கேற்பு (படங்கள்)

Saturday, April 25, 2015
அம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அங்குனுகொலபெல...Read More

ஹம்பாந்தோட்டை கடலில் கால்கழுவ, சென்றபோதே நால்வரும் வபாத்தாகினர்..!

Saturday, April 25, 2015
(எம். இர்பான் ஷகரிய்யா) கடலில் கால் கழுவுவதற்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்ததுடன் மூவரின் சடலம் கைப்பற்றப்பட்ட...Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான, நம்பிக்கை இல்லாப் பிரேரனை..!

Saturday, April 25, 2015
-நஜீப் பின் கபூர்- தற்போது ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ற ஒரு விடயத்தை கடும் போக்கு ராஜபக்ஷ விசுவாசிகள்...Read More

ஆப்கானிஸ்தானில் மதத்தின் பெயரால், பெண் கொடுமை,,!

Saturday, April 25, 2015
ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே சோவியத் ரஷ்யாவாலும், அமெரிக்கர்களாலும் சிக்கி நிம்மதியிழந்து தவிக்கிறது. இது போதாதென்று இஸ்லாமிய மார்க்கத்தை சரிய...Read More

பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும்: நேபாள அமைச்சர் அச்சம்

Saturday, April 25, 2015
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அந்நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ...Read More

ஜான்டி ரோட்ஸின் குழந்தையின் பெயர் 'இந்தியா'

Saturday, April 25, 2015
தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டி அவர் ...Read More

யேமன் மீது தொடர்ந்து 12 மணி நேரம், வான் வெளித் தாக்குதல்:

Saturday, April 25, 2015
ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடு...Read More

ஆயத்துல்லா கொமெய்னி ஒரு இந்தியரா..? அஹ்மதி நஜாத்தின் தந்தை ஒரு யூதர்...??

Saturday, April 25, 2015
-Kalaiyarasan Tha- யாரெவர் மிகத் தீவிரமாக இனவாதம், தேசியவாதம், பேசுகின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பிறப்பால் கலப்பினமாக இருப்பார்கள...Read More

நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும், உதவும் நடவடிக்கைகளில் இலங்கை விமானப்படை

Saturday, April 25, 2015
நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 875 எட்டியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படைய...Read More
Powered by Blogger.