Header Ads



பொதுபல சேனாவினால் முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, இதுவே தோல்விக்கான காரணம் - எனக்கு

பொதுபல சேனா இயக்கம் மேற்குலக நாடுகளின் சதித் திட்டமேயாகும் என முன்னாள் ஜனாதிபதி எனக்குராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளினால் பொதுபல சேனா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை முஸ்லிம்களை ஒடுக்கி அதன் ஊடாக தமது அரசாங்கத்தை கவிழ்ப்பதே இந்த அமைப்பின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாமோ அல்லது தமது சகோதரரான கோதபாய ராஜபக்ஸவோ பொதுபல சேனா இயக்கத்தை போசிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா இயக்கம் அமெரிக்காவிற்கும் நோர்வேக்கும் விஜயம் செய்திருந்தது எனவும் இதன் மூலம் அந்த இயக்கம் எதிர்க்கட்சிகளின் சார்பில் இயங்கி வரும் இயக்கம் என்பது வெளிச்சமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா இயக்கம் தாக்குதல் நடத்திய போது அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாம் தயாராகிய போதிலும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே அதனைத் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகளினால் முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் இதுவே தமது தோல்விக்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுபல சேனா இயக்கத்தின் காலி கிளைக் காரியாலயத்தை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. If you won the election you should have said BBS helped to win the election. It is well known fact that your brother Gota is behind BBS.

    ReplyDelete
  2. Even you said many times through gothabaaya bbs was control to support rajitha senarathna before he joint with Maithili

    ReplyDelete
  3. ?????????????????????????????????????????????

    ReplyDelete
  4. TRUE MUSLIMS NEVER fall into the SAME PIT 2nd Time.

    Let say what you say now is from your heart... That means you could not identify the RACISM acts of BBS supported by so callds. We feel sorry to have such president who was not interlligent enough to know about BBS in spite of their Alulthgama killings, Destruction of Masjids and their Ugly speeches.

    Mr. We TRUST in the GOD who created all of us... We DO direct all our worships to him alone. We ask him to punish those who openly and hiddenly created destructions to us.

    Get to know the message of the GOD who created you.

    ReplyDelete
  5. நீதான் முதல் பொது பல சேனா மூளைக்கும் வைக்கும் சம்மந்தம் இல்லாமல் பேசாத சம்பிக்க ரணவக அன்று சனாதிபதிய நீ சனாதிபதியா உன்னைப்போல் ஜோசியத்தை நம்பும் சமுதாயம் இல்லை முஸ்லிம்கள் உன்னையும் எங்களையும் படைத்த இறைவன் ஒருவனை நம்பும் கூட்டம் நாங்கள் மியன்மாரில் இருந்து வரவளைக்கப்பட்ட ஹாமுதுருவா தடை செய்யுமாறு முஸ்லிம் தலைவர்கள் அரசியல்வாதிகள் உன்னிடத்தில் வேண்டிக்கொண்டும் நீ பொது பல சேனாவின் பக்கம் ஒத்துலத்தாய் இப்போ ஏன் ஊளை விற்றாய் முஸ்லிம்கள் முட்டாள் இல்லை கோழைகளும் இல்லை பொறுத்து இருந்து சாதிக்கும் சமுதாயம் புரிந்துகொள்

    ReplyDelete
  6. ஒரு மனிதர் தவறு செய்து அந்த தவறை பிற்காலத்தில் உணர்ந்து அதற்கான பாவ மன்னிப்பு கோரும்போது அல்லாஹ் அதனை மன்னிக்கின்றான் .அப்படி மன்னிப்பு இல்லாவிட்டால் நாம் யாரும் சுவன செல்ல முடியாது போய்விடும் .இந்த பண்புகளைத்தான் மனிதர்களிடமும் அல்லாஹ் எதிர்பார்க்கின்றான் .அவ்வாறு ஒரு மனிதன் மன்னிப்பு கேட்கும்போது அவ்விடயத்தை அதிகம் ஆய்வு செய்து கொண்டு செல்லாமல் மன்னிப்பு வழங்குவதுதான் ஒரு முஸ்லிமின் பண்பாகும் .மிகுதி விடயங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்போம் .

    ReplyDelete
  7. ஹலீம் அஸ்வர் சொல்வதை நான் வரவேற்க்கிறேன் ஆனால் குற்றத்தின் அளவு அவ்வலவு என்பதை சிந்திக்க வேண்டிய கடமைப்பாடும் உண்டு இவன் மன்னிப்பு கேட்பது எதற்க்காக அரசியலுக்காக அல்லாஹ்வுக்காக இல்லை இவன் செய்த குற்றம் அல்லாஹ்வின் பள்ளியை உடைத்தது அல்லாஹ் ஒரே ஒருவன்தா என்று சொன்ன ஒரே காரணத்துக்காக முஸ்லிம்களை கொலை செய்தான் தீனுக்காக இவேன் மன்னிப்பு கேட்கவில்லை இவேன் ஷஹாதத் கலிமா சொன்னவேனாக இருந்தால் மன்னிப்பு வழங்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.