Header Ads



எனது கழுத்தை வெட்டிவிட்டனர் - மகிந்த

Thursday, April 23, 2015
நாட்டில் தற்போது காணப்படும் நிலையில் தான் விகாரைக்கு வழிபட சென்றாலும் பிக்குமாருக்கு இலஞ்சம் கொடுத்ததாக கூறுவார்கள் என முன்னாள் ஜனாதிப...Read More

சிங்களப் பேரினவாதம், வலுக்கத் தொடங்கியுள்ளது

Thursday, April 23, 2015
-gtn- அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சிங்களப் பேரினவாத வலுக்கத்தொடங்கியுள்ளது. அண்மைக் காலமாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தின்...Read More

கோட்டாபயவுக்கு 90 நாட்கள் கால அவகாசம்

Thursday, April 23, 2015
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலஞ்சம் மற்றும...Read More

இத்தாலியில் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல்

Thursday, April 23, 2015
எதிர்வரும் 3/5/2015 அன்று மிலானோ நகரில், வியா கொஸ்ஸன்ஸா 2 என்ற முகவரியில் அங்குரார்ப்பணம் செய்யபட உள்ளது. இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால ...Read More

சிங்கள இனவாதத்திற்கு அடிபணிந்து, கூரகல பள்ளிவாசலுக்கு இடமாற்றம்

Thursday, April 23, 2015
கூரகலவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றி வேறு இடமொன்றில் அமைக்கவிருப்பதாக, அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளது. அ...Read More

இரவு வேளையில், அல­ரி­ மா­ளி­கையில்...!

Thursday, April 23, 2015
முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இன்றும் நாளை வெள்­ளிக்­கி­ழ­மையும் ஐக்­கிய ம...Read More

பசில் ராஜபக்ஸவிற்கு, உடல் நலக் குறைவு

Thursday, April 23, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஸவிற்கு உடல் நலக் குற...Read More

நீச்சல் தடாகத்தில் கைகலப்பு - ஹரின் பெர்னாண்டோவுக்கு காயம்

Thursday, April 23, 2015
ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மோதல் சம்வமொன்றில் காயமடைந்துள்ளார்.கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நீச்சல் தடாக உணவகத்தில் ...Read More

கோத்தபாய ஆஜரானார்...!

Thursday, April 23, 2015
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சற்று முன்னர் கோத்தபாய இ...Read More

ஒன்றரை அடி அகலத்துக்கு துளையிட்டு, 1900 கோடி ரூபாய் களை கொள்ளையடித்த கும்பல்

Wednesday, April 22, 2015
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள ஹாட்டன் கார்டன் பகுதியில் தங்க, வைர நகைகளை பாதுகாத்து வைக்கும் மிகப் பெரிய பாதுகாப்பு பெட்டக அலுவலக...Read More

யெமனில் நிறுத்தப்பட் சவுதி அரேபிய, விமானத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பம்

Wednesday, April 22, 2015
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சுமார் ஒருமாத காலம் நீடித்த வான் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரு வதாக சவ+தி அரேபியா அறிவித்...Read More

இஸ்லாமிய எதிர்ப்பு விளம்பரத்திற்கு, அமெரிக்க நீதிமன்றம் அனுமதி...!

Wednesday, April 22, 2015
நியுயோர்க் நகர பஸ் வண்டிகளில் போடப்படும் முஸ் லிம்கள் ய+தர்களை கொலைசெய்வதாக குறிப்பிடும் விளம்பரத்தை காண்பிக்க அமெரிக்க நீதிமன்றம் அனு...Read More

மிகவிரைவில் சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபை - கரு ஹக்கீமிடம் உறுதி

Wednesday, April 22, 2015
சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென‌ புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்ச...Read More

நான் செய்த மிகப்பெரும் தவறு - மகிந்த ராஜபக்ச

Wednesday, April 22, 2015
இலங்கை அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏஎப்....Read More

பசிலுடன் 2 உயர் அதிகாரிகளும் கைது - கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

Wednesday, April 22, 2015
பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, உள்ளிட்ட மூவர் நிதி ம...Read More

19 ஐ எதிர்ப்பது அலிபாபாவும் 40 திருடர்களுமே - ஜனாதிபதியினால் முடியாது போனால், அது நாட்டின் துரதிஷ்டம் - UNP

Wednesday, April 22, 2015
நாட்டின் சகல அரசியல்வாதிகளின் அதிகாரங்களையும் குறைந்து அரச ஊழியர்கள் நாட்டை நிர்வகிக்கும் நிலைமையை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் 19...Read More

பசில் ராஜபக்ச கைது

Wednesday, April 22, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்...Read More

அறியத்தரவும்

Wednesday, April 22, 2015
குட்டிகளுக்கு பாலூட்ட மறுக்கும் சிங்கம்: ஒரு வார காலத்திற்குள் குட்டி ஈன்ற நாய் இருந்தால் அறியத்தரவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ...Read More

ஜனாதிபதி மைத்திரிபால, நாளைய தினம் விசேட உரையாற்றவுள்ளார்

Wednesday, April 22, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாளைய தினம் இரவு 9.00 மணியளவில் இலத்திரனியல் ஊடகங்களுக்கு இந்த உரையை ஆற்றவுள...Read More

நாமல் ராஜபக்ச தரையில், உறங்கியது ஏன் தெரியுமா..?

Wednesday, April 22, 2015
தந்தையை பாதுகாக்க மகன் தரையில் உறங்குவதாக ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று 22.04.2015 ...Read More

சபாநாயகர் சட்டவிரோதமான தீர்மானத்தை மேற்கொண்டாரா..?

Wednesday, April 22, 2015
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபட்டபெந்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட தீர்மானம் சட்டவிரோதமானது எ...Read More

சூழ்ச்சி குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால கவலை (விபரம் இணைப்பு)

Wednesday, April 22, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியமை மற்றும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில...Read More

பாராளுமன்றத்தை கலையுங்கள் - அசாத்சாலி, மனோகணேசன், விக்கிரமபாகு கோரிக்கை..!

Wednesday, April 22, 2015
19 ஆவது திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கி,...Read More

ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீற மைத்திரிக்கும், அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது

Wednesday, April 22, 2015
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த உரிமையுமில்ல...Read More

சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்திரி + சந்திரிக்காவுடன் சந்திப்பு..!

Wednesday, April 22, 2015
இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது பாராபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதையும், அவர்களை கைது செய...Read More

ஏவுகணை தயாரித்த தலிபான்கள் - ‘ஒமர் - 1’ என பெயரிட்டு, விண்ணில் ஏவி சோதனை

Wednesday, April 22, 2015
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்...Read More

பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேர் தூக்கிலிடப்பட்டனர்

Wednesday, April 22, 2015
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி, பெஷாவர் இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உற்பட 145 ...Read More

யேமனில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாம்..! தாக்குதலை நிறுத்தியது சவூதி அரேபியா

Wednesday, April 22, 2015
-sfm- ஏமனில் மேற்கொள்ளப்பட்டு வந்த தமது இராணவ நடவடிக்கை இடைநிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அவுதி அரே...Read More

நாட்டில் உள்ள அனைவரையும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குக் கொண்டுசெல்ல வேண்டும் - கோட்டா

Wednesday, April 22, 2015
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ இன்று அல்லது நாளைய தினம் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார். இது தொடர்பில...Read More

மஹிந்தவின் தோல்­விக்கு நானே பிர­தான கார­ணம், வெற்றிகளுக்கு நானே பொறுப்பாவேன் - பஷில்

Wednesday, April 22, 2015
பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அர­சாங்­கத்­தினால் பல்­...Read More

சாகும் வரை உண்ணாவிரதம், மேற்கொள்ளப் போவதாக சோமவன்ஸ் அறிவிப்பு

Wednesday, April 22, 2015
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக கூறப்படும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் அரச வி...Read More

ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு - ஹக்கீம், றிசாத் கல்வியமைச்சரிடம் நேரடியாக முறையீடு

Wednesday, April 22, 2015
(அஷ்ரப் ஏ சமத்) நேற்று கல்வியமைச்சில் அமைச்சர் றவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் இணைந்து மலையக மற்றும தென் பிரதேசத்தி...Read More

மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் உறுதிமொழிகள் புஸ்வாணமாகியது

Wednesday, April 22, 2015
-tm- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கடைசி உறுதிமொழியும் புஸ்வாணமாகிவிட்டத...Read More

எருமைமாட்டு வேலைகளை மீண்டும் நான் செய்யமாட்டேன், ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படையுங்கள் - மஹிந்த

Wednesday, April 22, 2015
ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அராசங்கம் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...Read More

20 ஆவது திருத்தம் (தேர்தல் மறுசீரமைப்பு) வர்த்தமானியில் நாளை வெளியீடு

Tuesday, April 21, 2015
தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பான 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு நாளை வர்த்தமானியில் வெள...Read More

அமெரிக்கத்‬ தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதலாவது செய்தி வாசிப்பாளராகும் இலட்சியப் பெண்

Tuesday, April 21, 2015
சிறு வயதுக் கணவொன்றுடன் எதிர்பார்த்திருக்கின்றாள்.  வாசிக்க வேண்டிய செய்திக் கதையை ஒருமுறை வாசித்துக்கொள்கின்றாள்.  மின் விளக்...Read More

யேமனை நோக்கி அமெரிக்க, ஈரானிய போர் கப்பல்கள் விரைவு

Tuesday, April 21, 2015
யெமனில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு கடற்பகுதிக்கு அருகில் அமெரிக்க கடற்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா அந்த பக...Read More
Powered by Blogger.