மயூரா...! Tuesday, April 28, 2015 -நடராஜா குருபரன்- மயூரா துரதிருஸ்டவசமாக இவ்வுலகு இன்னும் நரகமாகவே இருக்கிறது! சென்றுவா உன் ஓவியங்கள் காவியமாகட்டும்: மயூரா ம...Read More
இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியும், சபாநாயகரும் பங்களித்தார்கள் - ரணில் Tuesday, April 28, 2015 நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாரா...Read More
நாட்டு மக்கள் பெற்ற, வரலாற்று வெற்றி - ஜனாதிபதி மைத்திரி பெருமிதம் Tuesday, April 28, 2015 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் 3/2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை நாட்டு மக்கள் பெற்ற வரலாற்று வெற்றி என ஜனாதிபதி மைத்திரிபால...Read More
மயூரன் சுகுமாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது, பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போனது Tuesday, April 28, 2015 போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும...Read More
சவூதி அரேபியாவில் சிறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதல் Tuesday, April 28, 2015 அஸ்ஸலாமு அலைகும். நமது ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் தளத்தில் பிரசுரிப்பதன் மூலம் அதிக...Read More
வயலுக்கு சென்றபோது மின்னல் தாக்குதல், விவசாயி வபாத் - வவுனியாவில் சம்பவம் Tuesday, April 28, 2015 வவுனியா சின்னச்ப்பிக்குளத்தைச் சேர்ந்த மொகைதீன் தம்பி நபீர் 40 வயதுடைய விவசாயி மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இன்று தனது வயலுக்கு சென்ற...Read More
19வது அரசியலமைப்பு திருத்த யோசனையின் 3ம் வாசிப்பு 211 மேலதிக வாக்குகளால் இரவு 11 மணியளவில் நிறைவேற்றம், Tuesday, April 28, 2015 இலங்கையின் நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்பு திருத்த யோசனையின் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு என்ற 211 மேலதிக வாக்குகளால் நிறைவேற்ற...Read More
பாராளுமன்றத்தில் இருந்தபடியே 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை அவதானித்த மைத்திரி (படம்) Tuesday, April 28, 2015 அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு 28.04.2015 நடைபெறுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பாராளுமன்றத்தில...Read More
மஹிந்த ஆதரவாளர்களின் நிர்ப்பந்தம், ரணில் அடிபணிந்ததாலேயே 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது Tuesday, April 28, 2015 இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர,...Read More
இறுதி நேரத்தில் ஏற்பட்ட திருப்பம் - 19 நிறைவேற உதவியது..! Tuesday, April 28, 2015 அரசியல் அமைப்பு பேரவையில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க ஆளும் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதமருக்கு மேலதிகமாக நான்கு நாடாளுமன...Read More
நிறைவேற்று அதிகாரத்தினால் பாதிக்கப்பட்ட, விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு உரிய நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி Tuesday, April 28, 2015 நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்திய காரணத்தால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவிய...Read More
19 நிறைவேற்றம்...! Tuesday, April 28, 2015 பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் 28ஆம் த...Read More
இன்று மனம் வருந்துகின்றேன் - ஹக்கீம் Tuesday, April 28, 2015 அரசியலமைப்பின் 18ஆவது திருத்திற்கு வாக்களித்தன் மூலம் ஏற்பட்ட விளைவுகளையும் பலா பலன்களையும் அனுபவித்து விட்டோம். அவ்வாறு அச்சட்டத்திற்கு...Read More
மைத்திரி அசமந்த போக்கு...! மகிந்தவுக்கு இலாபம்...!! Tuesday, April 28, 2015 இலங்கை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தோல்வியை தழுவியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. உலக புகழ் பெற்ற தி எக்கோனமிக்ஸ்ட் பத்திரிகை ...Read More
உலமாக்களுக்கான 'வினைத்தித்திறன் மிக்க சொற்பொழிவாற்றல்' பயிற்சிநெறி..! Tuesday, April 28, 2015 குத்பா (மிம்பர்) மேடைகள் வினைத்திறனான முறையில் பயன்படுத்துவது அவசியமாகும், உரைகள் உரிய இலக்கை அடைய, உலமாக்கள் குத்பாக்களை உரிய முறையில் ...Read More
விட்டுக் கொடுக்காத ரணில், மைத்திரிக்கு இக்கட்டான நிலை, கடுமையான ரத்தன தேரர், பாராளுமன்றத்தில் அனல் பறக்கிறது Tuesday, April 28, 2015 -நஜீப் பின் கபூர்- எமக்குப் பாராளுமன்றத்திலிருந்தி கிடைத்த மிகப் பிந்திய தகவல்படி, (இலங்கை நேரம் பி.ப 5 மணி) 19 விடயத்தில் ரணில் தனது நில...Read More
அரசாங்கத்திற்கும் சுதந்திரக் கட்சிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி - மைத்திரி, ரணில் இடையில் பேச்சு Tuesday, April 28, 2015 அரசியல் சாசன பேரவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு...Read More
ஒபாமா எந்த சமயத்தை சேர்ந்தவர்..? மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது...! Tuesday, April 28, 2015 அதிபர் பராக் ஒபாமாவின் தந்தைவழி தாத்தாவின் மூன்றாவது மனைவி, சாரா உமர், 90. இவர் கினியா நாட்டை சேர்ந்தவர். சாரா உமர், தன் மகனும், பராக் ஒ...Read More
அதிகமாக இலஞ்சம் கேட்டதாலா மரண தண்டனை..? ஆதாரங்கள் இல்லையென்கிறது இந்தோனேஷியா Tuesday, April 28, 2015 இந்தோனேஷியாவில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இலங்கை தமிழர் மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் உள்பட 10 பேருக்கு மரணதண்...Read More
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம், 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம், நிபுணர்கள் அதிர்ச்சி, பலியானவர்களின் எண்ணிக்கை 10000 ஆக உயரும் Tuesday, April 28, 2015 இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் ...Read More
மயூரனின் இறுதி விருப்பங்களைக் கேட்கையில், கலங்காத கண்களும் குளமாகும்...! Tuesday, April 28, 2015 போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் சில மணித்தியாலங்களில் மரண தண்...Read More
052-2222222 என்ற இலக்கத்தை, 80 இலட்சத்து 10 ஆயிரம் திர்ஹாமுக்கு வாங்கிய டுபாய் தொழில் அதிபர் Tuesday, April 28, 2015 துபாயில் இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைபேசி சேவைகளை வழங்கி வருகின்றன. அந்நிறுவனங்களில் ஒன்றான ‘டூ‘எனும் நிறுவனம் வாடிக்கையாளர்க...Read More
மகிந்த ராஜபக்சவிடம், ஞானசாரர் எழுப்பியுள்ள கேள்வி..! Tuesday, April 28, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பொது பல சேனா இயக்கமே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கொண்டுள்ள எண்ணம் பிழையானத...Read More
இலங்கை கடற்பரப்பில் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்..! Tuesday, April 28, 2015 இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி செல்வதால் இலங்கை கடலோர காவல்ப...Read More
நேபாளத்திற்கு விரைந்தது, இலங்கையின் 156 பேரைக் கொண்ட 2ஆவது குழு Tuesday, April 28, 2015 பாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உதவி வழங்கும் பொருட்டு இரண்டாவது குழு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளது. விமானப்படை மற்று...Read More
இலங்கைக்கு வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் வந்திருப்பதால், கள்ளர் கூட்டம் அதிர்ந்து போயுள்ளது - ரணில் Tuesday, April 28, 2015 நிதி மோசடி தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ...Read More
கோத்தபாய கைது செய்யப்படுவாரா..? ரணில் தடுக்கிறாரா..?? (முழு ஆதாரங்கள் இணைப்பு) Tuesday, April 28, 2015 கோத்தபாய ராஜபக்சவை அவன் கார்ட் வழக்கில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைகள் செய்யதமை அம்பலமாகியுள்ளது. சட்டமா அதிபரின் பரிந்துரைக...Read More
ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது - நளின் பண்டார எம்.பி. Tuesday, April 28, 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவரைக் கொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதி...Read More
இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றவர், 3 நாட்களின் பின் விபத்தில் வபாத் Tuesday, April 28, 2015 -அனா- சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச்...Read More
பசில் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை Tuesday, April 28, 2015 நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்ப...Read More
சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைவாக, ஞானசாரருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை Tuesday, April 28, 2015 பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞாணசார தேரர் உள்ளிட்ட ஆறு தேரர்களுக்கு எதிராக குற்றப் பத்திரத்தை உடன் தாக்கல் செய்து வழக்குத் தொடர...Read More
ஹக்கீம் மைத்திரி சந்திப்பு, நேற்றிரவு பிரதான கட்சிகளுடன் முக்கிய சந்திப்புகள் Tuesday, April 28, 2015 19 வது திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர்கள் ஹக்கீம், அஜித்பெரேரா மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்...Read More
மைத்திரிக்கு வாழ்வா, சாவா போராட்டம்..! Monday, April 27, 2015 முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்ப...Read More
'சரித்திர முக்கியத்துவ வாக்கெடுப்பு இன்று'' - ''ரணில் பிடித்த முயலுக்கு, 3 கால்கள்'' Monday, April 27, 2015 தற்போது நாட்டில் சூடு பிடித்திருக்கின்ற ஜனாதிபதியின் அதிகாராங்களைக் குறைக்கின்ற 19 வது யாப்புத் திருத்தம் தொடர்பான முடிவுகள் நளை பகல் 12...Read More
கைதுக்கு எதிராக, கலகம் செய்த பசில் ராஜபக்ஸ Monday, April 27, 2015 -நஜீப் பின் கபூர்- பசிலுக்கு உயர்மட்ட அரசியல்வாதிகள் சிலரும் பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலரும் கொடுத்த, கைது செய்ய வாய்ப்பில்லை என்ற வா...Read More
அல் பாக்தாதி இறந்துவிட்டார் - ஈரான், ஈராக் அறிவிப்பு Monday, April 27, 2015 உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி இறந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளை...Read More
PCSL-Qatar இன், Educate A Child புலமைப்பரிசில் நிகழ்வு Monday, April 27, 2015 PCSL-Qatar இன் Educate A Child நிகழ்ச்சித்திட்டத்தின் ஏப்ரல் மாதத்துக்கான புலமைப்பரிசில் நிகழ்வு நேற்று (26/04/2015) அக்கரைப்பற்று ஆண்க...Read More
மன்னாரில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு, 2020ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு..! Monday, April 27, 2015 மன்னாரில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றை 2020ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மின்சக்தி எரிச...Read More