நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றம் விடுமுறை வழங்கியுள்ளது.
நல்லதாப் போச்சு, அப்படியே மூன்று மாதம் உள்ளே போட்டு கம்பி என்ன விட வேண்டியதுதான்.
ReplyDelete