Header Ads



பாராளுமன்றத்தை ஒரே அரசாங்கமாக மாற்ற மகிந்த, சந்திரிக்கா விருப்பம் - ரணில்

Monday, August 31, 2015
நாடாளுமன்றத்தை ஒரே அரசாங்கமாக மாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி...Read More

இனிப்புப் பண்டங்களில், ரசாயன வர்ணம்

Monday, August 31, 2015
வர்த்தக நிலையங்களில் விநியோகிக்கப்படும் இனிப்புப் பண்டங்களில் ஆடைத் தொழில்சாலையில் பயன்படுத்தப்படும் வர்ணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள்...Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள், தாம் விரும்பிய ஆசனத்தில் அமரலாம்

Monday, August 31, 2015
இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் ந...Read More

அரசியல் நாடகமாடும் மைத்திரியின், இரட்டை வேடம் செல்லுபடியாகாது - விமல்

Monday, August 31, 2015
புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான மசோதா சட்டவிரோதமானது என்று விமல் வீரவன்ச தெ...Read More

வசீம் தாஜூடின் கொலை - அடையாளம் காணப்பட்ட 4 பேரில், யோஷித்த ராஜபக்ஸ இல்லை..!

Monday, August 31, 2015
ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலையுடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவர்களில் ம...Read More

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில், திங்கட்கிழமை முக்கிய கலந்துரையாடல்

Sunday, August 30, 2015
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பில் திங்கட்கிழமை (31) தீர்மானிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும...Read More

'நம்பிவிடாதீர்கள்'

Sunday, August 30, 2015
சட்ட விரோதமாக அகதிகளை ஐரோப்பாவுக்கு அழைத்துச்செல்லும் கடத்தல் கும்பல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களை கவர்வது அதிர்ச்சியை ஏற்படுத்திய...Read More

மொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி, பணம் பெற்ற 2 நிருபர்கள் கைது

Sunday, August 30, 2015
மொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி சுமார் 3 மில்லியன் யூரோ பணத்தை பெற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு நிருபர்களை பொலிசார் அதிரடியாக கைது செ...Read More

இலங்கையில் தயாரிக்கப்படும், ஆயுர்வேத மூலிகைகள் ஆபத்தானதா...?

Sunday, August 30, 2015
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆயூர்வேத மூலிகை மூலம் சிகிச்சை மேற்கொண்ட ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் இறக்கும் நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதா...Read More

அமைச்சர்களின் எண்ணிகையை அதிகரிக்க, பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் - ரணில்

Sunday, August 30, 2015
அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் நாடாளுமன்றத்தின் அனுமதியின் கீழேயே இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இ...Read More

சவுதி அரேபிய தீ விபத்தில், இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை (படங்கள்)

Sunday, August 30, 2015
சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புத் தொகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவலில் எந்தவொரு இலங்கையருக...Read More

தடுப்பூசி ஏற்றிக்கொள்ள மஹிந்த ராஜபபக்ஷ தவறிவிட்டார் - விமல் வீரவன்ச

Sunday, August 30, 2015
தோல்வியைத் தடுத்துக் கொள்ளத் தேவையான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளத் தவறியதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபபக்ஷ தோல்வியுற்றதாக தேசிய சுதந்தி...Read More

எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பேச வரும்படி, ஜனாதிபதி மைத்திரி அழைப்பு

Sunday, August 30, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்...Read More

என்னை தோற்கடிக்க SLMC முயன்றும், அதிகூடிய வாக்குகளினால் வெற்றிபெற்றேன் - தயா கமகே

Sunday, August 30, 2015
(சுலைமான் றாபி) கடந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின் பிற்பாடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்பார்ப்புக்கள் எ...Read More

UPFA வெற்றி பெற்றிருக்கும் - மகிந்த பிரதமராகுவாரென பயந்தேன் - மனம் திறக்கும் மைத்திரி

Sunday, August 30, 2015
புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைக்கமைய முன்னணிக்கு 110, 115 ஆசனங்கள் பெற்று கொள்வதற்கான வாய்புகள் காணப்படுவதாக தேர்தலுக்கு முன்னர் அறிவ...Read More

அரசியலில் ஈடுபடுவதனை விட, துறவியாக செயற்படுவதே மேல் - அநுர பிரியதர்ஷன யாப்பா

Sunday, August 30, 2015
தான் அரசியலைவிட்டு விலகி துறவியாக போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார...Read More

கதிர்காமர் கொலை தொடர்பில், எனது குடும்பத்தினரிடம் விடையில்லாத கேள்விகள் - அஜிதா

Sunday, August 30, 2015
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தினர் அரசாங்கத்தை கோரவு...Read More

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் UPFA சிறுகட்சிகள் இன, மத ரீதியாக செயற்பட அனுமதிக்கப்படமாட்டாது

Sunday, August 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பை கட்டுப்படுத்த சகல வழிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெர...Read More

வசீம் தாஜூடீன் ஜனாஸா தோண்டப்பட்டது தேர்தலுக்காகவும், சர்வதேசத்தை ஏமாற்றவுமா..?

Sunday, August 30, 2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள்  ஆரம்பிக்கப்பட முன்னதாக சில முக்கிய விடயங்கள் குறித்த அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளதாகத் த...Read More

பொதுபல சேனாவை சிங்களவர்கள் சீரியசாகப் பார்க்காமல், ஞானசாரரை வேடிக்கை பார்க்கின்றனர்

Sunday, August 30, 2015
-நிலாந்தன்- தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்து...Read More

தமது குடும்பங்களுடன் கண்டி பெரஹரவை பார்வையிட்ட ஜனாதிபதியும், பிரதமரும் (படங்கள்)

Sunday, August 30, 2015
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று (29) மாலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா பெ...Read More

லால்காந்தவும் பாராளுமன்றம் செல்கிறார்

Sunday, August 30, 2015
ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னே பதவி விலகியவுடன் ஏற்படும் வெற்றிடத்துக்கு கே.டி.லால்காந்த நிய...Read More

மஹிந்தவுக்கு முன்வரிசை ஆசனம், கொழும்பில் வீடு - ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு

Sunday, August 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசை ஆசனம் வழங்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன தெரிவித்...Read More

ஆடை விவகாரத்தில் சீற்றமடைந்த ரணில் - வாங்கிக்கட்டிய மரிக்கார்

Sunday, August 30, 2015
சந்தர்ப்பங்களுக்கேற்ற வகையில் பொருத்தமான ஆடை அணியத் தெரியாத ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணிலிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ள...Read More

எனது தோல்வி, பொதுமக்களின் துரதிஷ்டம் - உபேக்ஷா

Sunday, August 30, 2015
பொதுமக்களின் துரதிருஷ்டம் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் தோல்வியுற நேர்ந்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணம...Read More

கூட்டுவைத்து கொள்ளையடிக்கும் முயற்சியே, புதிய அரசாங்கம்

Sunday, August 30, 2015
பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படுவது தேசிய அரசாங்கம் இல்லையென்றும், கூட்டு வைத்து கொள்ளையடிக்கும் முயற்சியே என்றும் ஜே.வி.பி. நாடாளும...Read More

மைத்திரியும், மகிந்தவும் கொலை செய்யப்பட இருந்தவர்களே..!

Sunday, August 30, 2015
கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, அரச தலைவர்கள் உள்ளிட்ட பலரைப் படுகொலை செய்யும் முயற்சிகளுக்கு விடுதலைப்புலிகளுக...Read More

''ஜப்னா முஸ்லிம் இணையத்தின், வளர்ச்சியில் வாசகர்கள்''

Saturday, August 29, 2015
ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வளர்ச்சியில் மிகப்பிரதான பங்களிப்புச் செய்தவர்கள் அதன் வாசகர்கள். இதில் ஆரோக்கியமான விமர்சனங்களை குறிப்பிட்டுக...Read More

"ஜனாதிபதி மைத்திரியின் கோமாளித்தனம்"

Saturday, August 29, 2015
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடும...Read More
Powered by Blogger.