டுபாயிலுள்ள உலகின் மிகப்பெரிய தீவு, மேலும் நவீனமயமாகிறது Thursday, May 28, 2015 துபாயின் பாம் ஜுமைரா தீவு மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகபெரிய செயற்கைத் தீவாகும் 2001 ல் தொடங்கி 2009ல் திறக்கப்பட்டது. கரையில் ...Read More
ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை, அமெரிக்கா அனுப்பியதால் பரபரப்பு Thursday, May 28, 2015 ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை தவறுதலாக 9 மாகாணங்களுக்கும் தென் கொரியாவுக்கும் அமெரிக்க ராணுவம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்...Read More
சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் மீது, மிகபெரிய தாக்குதல் Thursday, May 28, 2015 ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூ...Read More
39 மில்லியன் ரூபா கேரம் போட், 600 மில்லியன் ரூபா கணக்கில் வைப்பு தொடர்பில் விசாரணைகள் Thursday, May 28, 2015 விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெரும்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளத...Read More
ஜொன்ஸ்டன் விடுதலை Thursday, May 28, 2015 முன்னாள் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குருணாகல் உயர் நீதிமன்றம் இவ்வாறு பெர்னாண்ட...Read More
"நான் பெரும் கவலையும், வேதனையும் அடைகின்றேன்" - நிஸாம் காரியப்பர் Thursday, May 28, 2015 (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை வாழ் தமிழ் சமூகத்தை கல்முனை மாநகர சபை முற்றாக புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி அந்த சபையின் தமிழ் தேசியக் ...Read More
புத்தளம் பாயிஸ் மீது, பலதரப்பட்டவர்களின் கவனம் Thursday, May 28, 2015 -Isham Mark- சுமார் 26 வருடமாக புத்தளம் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்து வந்த வரலாறு முழு இலங்கைவாழ் மக்களும் பேசிமுடித்த விடயமாக இருந்தா...Read More
மைத்திரியின் உத்தரவு தூக்கி வீசப்பட்டது - 15 கொள்கலன்கள் உள்ளே வந்தன Thursday, May 28, 2015 சிறுநீரக நோய்க்கு காரணமான இரசாயன பொருளொன்று 15 கொள்கலன்களில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விநியோகிக்க ஜனாதிபதி தடைவிதித்துள...Read More
முடிந்தால் பாராளுமன்றை கலைத்துக் காட்டுமாறு, அத்துரலியே ரத்தின தேரர் சவால் Thursday, May 28, 2015 20 ம் திருத்தத்தை நிறைவேற்றும்வரை பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேர...Read More
'நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டதற்கு, அனுரகுமார திசாநாயக்கவே பொறுப்பு' Thursday, May 28, 2015 நாடு மோசமான நிலைமைக்கு சென்றுள்ளமைக்கு, ஜே வி பி பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலை...Read More
தேர்தலுக்கு ரெடி - மஹிந்த Thursday, May 28, 2015 பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து செயற் பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் தீயணைப்புப்படை பிரிவினர் போல் தேர்த லு...Read More
முஸ்லிம்கள் மீதான பௌத்த கொடூரத்தை கண்டித்து, இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதம் Thursday, May 28, 2015 மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கைக...Read More
மிகநீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின், தேர்தல் முறை மாற்றத்திற்கு, நேற்றிரவு அமைச்சரவை அங்கீகாரம் Thursday, May 28, 2015 அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக வரவுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலத்துக்கு நேற்றிரவு அமைச்சரவை அங்கீ...Read More
வத்தளையில் நடைபெற்றுள்ள, படு பயங்கரமான சம்பவம்..! Thursday, May 28, 2015 தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தின் 49 வயதான ப...Read More
ஆட்சியை கையளிக்குமாறு, மைத்திரியிடம் நேரில் கோரப்பட்டது Wednesday, May 27, 2015 பெரும்பான்மை பலமுள்ள ஐ.ம.சு.மு.வுக்கு ஆட்சியை கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கோர ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகள் நடவட...Read More
வழக்கு தாக்கல் செய்ய முடிவு - ரிஷாட் பதியுதீன் Wednesday, May 27, 2015 தமக்குரிய காணிகளை ஜி. பி. ஆர். எஸ். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு...Read More
நாடளாவிய ரீதியில் இன்புளுவென்சா வேகமாக பரவுகிறது - 7 பேர் உயிரிழப்பு Wednesday, May 27, 2015 நாடளாவிய ரீதியில் மனிதர்களிடையே பரவிவரும் ஏ.எச்.1 என்1 இன்புளுவென்சா தொற்று காரணமாக இவ்வருடம் இதுவரை ஏழு அபர் உயிரிழந்துள்ளளதுடன் 143 ...Read More
நடுக்கடலில் உடைந்த படகுகளுடன், காத்திருக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்..! Wednesday, May 27, 2015 ஆயிரக்கணக்கான மியன்மார் ரொஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷ் குடியேறிகள் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடற்பகுதியில் நிர்க்கதியான நிலைய...Read More
"கால்பந்து உலகுக்கே இது ஒரு துக்க தினம்" - பிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் அலி அல் ஹுசைன் Wednesday, May 27, 2015 கால்பந்து விளையாட்டை வெளிப்படையாகவும் அனைவரும் விளையாடி களிக்கும்படியும் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஊழல் புரிந்து தம்மை வளப...Read More
அரசியலமைப்புப் பேரவைக்கு சலாம் நியமனம் - அங்கீகரிக்க பாராளுமன்றம் கூடுகிறது Wednesday, May 27, 2015 அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மூவர் சிவில் சமூக பிரதிநிதிகளையும் நியமிக்க பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்பட வேண்டியுள்ளதால்...Read More
கேஹலிய ரம்புக்வெலயின் பித்தலாட்டத்தை, அம்பலப்படுத்தும் கபீர் ஹாசீம் Wednesday, May 27, 2015 முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல, ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மூன்று தடவைகள் கலந...Read More
வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு - ஹக்கீம், ரிஷாத் உட்பட பலர் நியமனம்! Wednesday, May 27, 2015 சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரஸ்தாப...Read More
"இனத்தை கூர் போட்டவனை, நான் கொல்ல வேண்டும்" Wednesday, May 27, 2015 -அனீஸ்- #முஸ்லிம்_அகதியுடன்_ஓர்_நேர்காணல் எங்கிருந்து வருகிறாய்…??? மனிதாபிமானத்தின் தேசத்திலிருந்து ஏன் வருகிறாய்..??? அங்கு ய...Read More
"உள்ளத்தைப் பிழியும் நிகழ்வு" எமக்கிருக்கும் சகோதரத்துவ உணர்வு, முஸ்லிம் தலைவர்களுக்கு ஏன் இருப்பதில்லை...? Wednesday, May 27, 2015 -Thaha Muzammil- எமது உடன்பிறப்புக்களான பர்மிய முஸ்லிம்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லொனாத் துயரத்துக்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ...Read More
சர்வதேச ரீதியாக மியன்மார் முஸ்லிம்களுக்கு, ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன (படங்கள்) Wednesday, May 27, 2015 Hundreds of demonstrators, including Buddhist monks, have marched in Yangon against what they say is "bullying" by the ...Read More
அல்குர்ஆனை முழுமையாக மனனம், செய்துமுடித்த முனவ்வர் பாராட்டப்பட்டார் Wednesday, May 27, 2015 (முஹ்ஸி) புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் எம்.ஆர்.எம்.முனவ்வர் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார்....Read More
மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக SLMC - மலேசியா அமைச்சருடன் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல் Wednesday, May 27, 2015 மியன்மார் (பர்மா) முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேள...Read More
சுதந்திரக் கட்சி சார்பில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் கவனத்திற்கு..! Wednesday, May 27, 2015 ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், எதிர்வரும் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் போட்டியிட விரும்புவோருக்கான ...Read More
யாழ்ப்பாணத்தில் கடல் நீரை, குடிநீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது Wednesday, May 27, 2015 யாழ் குடாநாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்ட...Read More
மனநோய் பிடித்துள்ள மஹிந்தவும், அவரை ஆட்சிபீடமேற்ற துடிக்கும் கள்வர்களும் கனவு காணவேண்டாம் - மனோ Wednesday, May 27, 2015 இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதிப்படுகிறார். இவருக்கு இன்று ...Read More
மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க, எனது வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் - பவித்ரா வன்னியாராச்சி Wednesday, May 27, 2015 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகவோ அல்லது கட்சியினரை காட்டிக்கொடுக்கவோ போவதில்லை என அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகி...Read More
ஹக்கீமின் கரங்களில் 350 தொழில் வாய்ப்புகள் - ஆதரவாளர்களுக்கு துரோகம் செய்ய வேண்டாமென கோரிக்கை Wednesday, May 27, 2015 -மு.இ.உமர் அல- நல்லாட்சியை நாடி மக்கள் மைத்திரியின் அணியில் இணைந்ததன் பின்னர்தான் மகிந்தவின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டிர...Read More
வித்தியா நீ வாழ்கின்றாய் Wednesday, May 27, 2015 -நாகூர் ழரீஃப்- வித்தியாலய வயதினில் வித்தியாசமான மனித மிருகங்களால் பிய்த்தெரியப்பட்ட வித்யா நீ இன்னும் வாழ்கின்றாய் எமது இதய உலகினி...Read More
இலங்கை முஸ்லிம் புலம்பயர்ந்தோர் அமைப்பின் அறிவித்தல் Wednesday, May 27, 2015 பர்மாவில் நடந்தேறிவரும் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பினை தடுக்கக் கோரும் அடையாள மக்கள் ஆர்ப்பாட்டமும், கண்டனக் கூட்டமு...Read More
யாழ்ப்பாணத்தில் மைத்திரியை சந்தித்த, முஸ்லிம் மாணவர்கள் Wednesday, May 27, 2015 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின் பிரகாரம் பாடசாலை பிள்ளைகளை பாராட்டுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற நேர்மைத் திறன்...Read More
உலகின் முதல் முறையாக உபயோகித்தபின், தூக்கி ஏறியப்படும் செல்போன் Wednesday, May 27, 2015 உலகின் முதல் முறையாக உபயோகித்தபின் தூக்கி எறியப்படும் செல்போனை நியூஜெர்சியை சேர்ந்த பெண் ராண்டிஸ் லிசா ராண்டி அல்ட்ஸ்சல் பேப்பரில் தயாரி...Read More
நடுவானில் இயங்க மறுத்த என்ஜின்கள் - 182 பயணிகளின் திக் திக் நிமிடங்கள் Wednesday, May 27, 2015 சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் நகருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இர...Read More