Header Ads



2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கிய தாய்

Sunday, November 30, 2025
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெலிகமயில் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்துள்ள ஒரு தாய் 2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கிய...Read More

நமது தேசத்திற்கு ஒரு துயரமான இழப்பு

Sunday, November 30, 2025
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டரின் விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, வென்னப்புவவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு...Read More

நிவாரணம் வழங்கவும், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை

Sunday, November 30, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும்  முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்...Read More

பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்குமாறு தமிழ்நாட்டு முதலமைச்சர் கோரிக்கை

Sunday, November 30, 2025
  டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ...Read More

மாவிலாறில் சிக்கியிருந்த 121 பேர் மீட்பு

Sunday, November 30, 2025
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம்...Read More

கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் வெட்டிக் கொலை

Sunday, November 30, 2025
யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்...Read More

உலர் உணவுப் பொருட்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு

Sunday, November 30, 2025
⭕️உலர் உணவுப் பொருட்களுக்கான வாராந்த அதிகபட்ச தொகை ஒரு தனி நபருக்கான அதிகபட்ச வாராந்த தொகை, 1800 ரூபாவிலிருந்து 2100 ரூபா வரையும் அதிகரிக்கப...Read More

நல்லெண்ணமும், பரஸ்பர இணக்கமும் இப்போதைய தேவை - துருக்கிய பள்ளிவாசலில் போப் தெரிவிப்பு

Saturday, November 29, 2025
உலக கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தவரின் போப் 14ம் லியோ, துருக்கி நாட்டில் மேற்கொண்டு வரும் 4 நாட்கள் நல்லெண்ண சுற்றுப்பயணத்தின் பாகமாக இஸ்தான்ப...Read More

கேரள சட்டமன்ற உறுப்பினர் ஜமீலா மரணம்

Saturday, November 29, 2025
இந்தியா - கேரள மாநிலம் கொயிலாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் கானத்தில் ஜமீலா மரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே மாணவர் அரசியலில்...Read More

மன்னார் மாவட்டத்தில் எவ்விதத் தொடர்புமின்றி 310 பேர்

Saturday, November 29, 2025
மன்னார் மாவட்டத்தில்  சுமார் 310 பேர் எவ்விதத் தொடர்புமின்றி இருப்பதாகவும், அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளதா...Read More

50 குடும்பங்கள் வசித்த ஒரு கிராமம், காணாமல் போயிருக்கிறது

Saturday, November 29, 2025
கண்டி - மாத்தளை வீதியில் உள்ள அலவத்துகொட ரம்புக்கெள பிரதேசத்தில் இன்று (நவம்பர் 29) பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு, கிராமத்தின் பெரும்பகுதி பாதிக...Read More

அவசரமாக இரத்தம் தேவை

Saturday, November 29, 2025
நாட்டில் தற்போது நீடிக்கும் அனர்த்த நிலைமை காரணமாக, அவசர தேவைகளுக்கான இரத்தத்தைச் சேகரிப்பதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக தேசிய இரத்தப் ...Read More

அத்தியாவசியமற்ற, ஆபத்தான பயணங்களைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி அறிவுறுத்தல்

Saturday, November 29, 2025
அதிதீவிர காலநிலை காரணமாக அத்தியாவசியமற்ற மற்றும் ஆபத்தான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிக்கோ மக்களிடம் கோர...Read More

இதுவும் ஒரு மகத்தான சேவைதான்

Saturday, November 29, 2025
நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு,  ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதும் சிரமத்தை ஏற்படுத்திள்ளது. சில பகுதிகளில் பலர் காணாமல் போயுள்ளனர்...Read More

நாடு முழுவதும் அவசரகால நிலைமை பிரகடனம்

Saturday, November 29, 2025
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார்.  பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய...Read More

இதுவரை 123 பேர் உயிரிழந்து, 130 பேர் காணாமல் போயுள்ளனர்

Saturday, November 29, 2025
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவ...Read More

இதுதான் எமது பலம்

Friday, November 28, 2025
இதுதான் எமது பலம். உதவுவதில் இலங்கையர்கள் முன்நிற்பவர்கள். இது பஸ்யாலயில் எடுக்கப்பட்ட காட்சி. ஒற்றுமை, இரக்கம், தன்னலமற்ற சேவையின் சக்திவாய...Read More

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறும், சர்வதேச உதவியை நாடுமாறும் சந்திரிகா கோரிக்கை

Friday, November 28, 2025
நாட்டின் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறும், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து உதவியை நாடுமாறும் முன்னாள் ஜ...Read More

உதவிகள் தேவைப்படும் எந்நேரத்திலும் இந்தியா, இலங்கையுடன் தொடர்ந்து துணைநிற்கும் - மோடி

Friday, November 28, 2025
இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் X பதிவு, டித்வா புயலில் தமது அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை ...Read More

இலங்கை முழுவதும் சோகமான செய்திகள் - கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழப்பு

Friday, November 28, 2025
இலங்கை முழுவதும் சோகமான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சூறாவளியும், வெள்ளமும், நிலச்சரிவுகளும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை கிட...Read More

ஜனாதிபதியின் சில முக்கிய அறிவுறுத்தல்கள்

Friday, November 28, 2025
நிதியை செலவிடுவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும், இடம்பெயர்ந்த மக்களுக்காக பராமரி...Read More

மண்மேடு வீழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

Friday, November 28, 2025
நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ...Read More

தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் - தசுன் சானக்கவின் உருக்கமான பதிவு

Friday, November 28, 2025
இலங்கையில் கனமழை, பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. நான் அணியுடன் வெளியே இருந்தாலும், என்...Read More
Powered by Blogger.