Header Ads



கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை

Tuesday, May 26, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...Read More

லெஸ்டரில் கொரோனாவினால் வபாத்தான, இலங்கையரின் ஜனாசா 24 மணித்தியாலத்திற்குள் நல்லடக்கம்

Tuesday, May 26, 2020
 - பாஸில் ஏ. கபூர் -  பிரித்தானியாவின் லெஸ்டர் மாநகரிலே முதலாவது இலங்கை முஸ்லிம் ஒருவரின் மரணம் ஈத் திருநாளன்று நேர்ந்தது.  யாழ்...Read More

AMYS நிறுவனத்தினால் காத்தான்குடி வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் கையளிப்பு

Tuesday, May 26, 2020
காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கு AMYS நிறுவனத்தினால் COVID-19 நோயின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு தொகை அவசிய மருந்துகள் மற்றும் ப...Read More

கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அறிவுறுத்தல்

Tuesday, May 26, 2020
கட்டாரில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்த வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.  நேற்று அட்டவணைப்படுத்தப்பட...Read More

2 நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள்

Tuesday, May 26, 2020
இலங்கையில் நேற்று மாத்திரம் 41 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து,  நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்க...Read More

எங்களை உங்கள் அரசியல், சர்ச்சைகளுக்குள் இழுக்காதீர்கள் - Dr அனில் வேண்டுகோள்

Monday, May 25, 2020
இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜசிங்க தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளிற்குள் இழுக்கவேண்டாம் என பொ...Read More

அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்

Monday, May 25, 2020
புனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...Read More

நேர்காணலின் இடையே, ஏற்பட்ட நிலநடுக்கம் - அசராமல் நேர்காணலை வழங்கிய நியூசிலாந்து பிரதமர்

Monday, May 25, 2020
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இடைநடுவே நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர் அச்சமின்றி...Read More

கட்டாரில் வசிக்கும் 1051 இலங்கையர்களுக்கு கொரோனா - வரவிருந்த விமானமும் ரத்து

Monday, May 25, 2020
இலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டா...Read More

அததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..!

Monday, May 25, 2020
முஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...Read More

அடையாளம் காணப்படாத நபர்கள் கூட பின்னர் சமூகத்தில் நோயினை பரப்பக்கூடிய அச்சம்

Monday, May 25, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்கள் என கண்டறியப்பட்டு குணப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது...Read More

கட்டாரிலிருந்து நாடு திரும்பவிருந்தவர்களின் பயணம் இடைநிறுத்தம்

Monday, May 25, 2020
கட்டாரிலிருந்து நாடு திரும்பவிருந்தவர்களின் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் -26- கட்டாரிலிருந்து ஒரு...Read More

தென்னிந்திய நடிகையை பார்க்க அழைத்துச் செல்லாததால் யாழ்ப்பாணத்தில் யுவதி தற்கொலை: பரிதவிக்கும் பெற்றோர்

Monday, May 25, 2020
தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே ...Read More

ஸ்ரீலங்கா டெலிகொம் மீது சைபர் தாக்குதல்

Monday, May 25, 2020
(ந.தனுஜா) ஸ்ரீலங்கா டெலிகொம் மீது முன்னெடுக்கப்படவிருந்த சைபர் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட...Read More

இன்று அடையாளம் காணப்பட்ட 41 பேரில், 40 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள்

Monday, May 25, 2020
இன்றையதினம் மாத்திரம் 41 கொரோனா தொற்றாளர்கள அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதில் 40 பேர் குவைத் நாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் ந...Read More

முஸ்லிம்கள் ரமழான் பண்டிகையை வீட்டில் இருந்து கொண்டாடுகின்றனர், ஆனால் தேர்தலை நடத்துமாறு பரிந்துரை

Monday, May 25, 2020
சுற்றுலாப் பயணங்கள் வரையறுக்கப்பட்டு, கூட்டங்களை நடத்த தடைவிதித்து சமூகத்திற்குள் பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நில...Read More

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர்

Monday, May 25, 2020
ஹெரோயின் போதைப் பொருளுடன் 25 வயதான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரை பன்னலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள...Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் கைது - மட்டக்களப்பில் சம்பவம்

Monday, May 25, 2020
மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று  (24) கைது செய்துள்ளதாகவும் சிறு...Read More

சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைது செய்யப்படுவீர்கள்

Monday, May 25, 2020
சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை, நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரத...Read More

இலங்கையில் 10 ஆவது, கொரோனா மரணம் இன்று பதிவானது

Monday, May 25, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலையிலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தன...Read More

எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினருடைய முன்னுதாரணம்

Monday, May 25, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒன்று௯டல், சமூக இடைவெளி பேணல் என அரசினதும், சுகாதார துறையினதும் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மஸ்ஜித்களும் மூடப...Read More

முஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..

Monday, May 25, 2020
ஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...Read More

மைத்திரிபாலவின் சகோதரருடைய அரிசி விவகாரம் - SLFP + SLPP போட்டியிடுவது என்பது இருவேறு விடயங்கள்

Monday, May 25, 2020
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவின் அரிசி வர்த்தகத்திற்கும், சுதந்திரக் கட்சி, ஸ்ரீல...Read More

பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்...!

Monday, May 25, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட நடைமுறையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் சுய...Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி, பெண்ணொருவர் உயிரிழப்பு

Monday, May 25, 2020
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர், குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (25) காலை உயிரிழந்துள்ளார். ஹட்டன்- எபோட்சிலி தோட்டத்தை...Read More

நாளை பஸ் போக்குவரத்து ஆரம்பம் - காலை 4.30 மணிக்கு ஆரம்பித்து, மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும் - முகக்கவசம் கட்டாயம்

Monday, May 25, 2020
மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அம...Read More

அடுத்த கட்டங்களை நாங்கள் தான் கடந்தாக வேண்டும்...

Monday, May 25, 2020
முடக்கப்பட்ட வீதிகள் அடைக்கப்பட்ட மக்கள்.. விடுக்கப்பட்ட ஊரடங்கு தடுக்கப்பட்ட சுதந்திரம்.. எடுக்கப்பட்ட திட்டங்களும் கொடுக...Read More

தனிமைப்படுத்தல் முகாமில் பெண்ணுக்கு ஒரே பிரவசத்தில் 3 குழந்தைகள் - வீடியோவில் பார்வையிட்ட கணவர்

Monday, May 25, 2020
வெலிசர கடற்படை முகாமில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தைகளை பிரசவித்துள்ளார். அனுர...Read More

திருமண ஏற்பாடு செய்பவர்களுக்கு விசேட ஆலோசனை - சுகாதார அதிகாரியிடம் அனுமதி பெறுவது கட்டயம்

Monday, May 25, 2020
எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால், அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என ...Read More

சுகாதார நடவடிக்கையை உரியமுறையில் பின்பற்றாவிட்டால், அடுத்த 3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும்

Monday, May 25, 2020
இலங்கையில் சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என சுகாதார ...Read More

இஸ்லாமிய உறவுகளை உயிராக மதிக்கிறேன் - பௌத்த தேரரின், அற்புதான பெருநாள் வாழ்த்து (தமிழில்)

Monday, May 25, 2020
இஸ்லாமிய உறவுகளை உயிராக மதிக்கிறேன் - பௌத்த தேரரின், அற்புதான பெருநாள் வாழ்த்து (தமிழில்) Read More

தேவையுடைய மக்களுக்கான பெருநாள் ஆடைகளை வழங்கும் திட்டம்

Monday, May 25, 2020
றிஸாலா அமைப்பினால் HANDS FOR FESTIVAL  எனும் தேவையுடைய மக்களுக்கான பெருநாள் ஆடைகளை வழங்கும் திட்டம் மிக வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்த...Read More

நேற்று மாத்திரம் 52 பேருக்கு கொரோனா தொற்று - 49 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள்

Monday, May 25, 2020
நேற்றைய தினம் மேலும் 52 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.  அவர்களுள் 49 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை...Read More
Powered by Blogger.