Header Ads



நேற்று மாத்திரம் 52 பேருக்கு கொரோனா தொற்று - 49 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள்

நேற்றைய தினம் மேலும் 52 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்களுள் 49 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஏனைய மூவரில் இருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments

Powered by Blogger.