Header Ads



வைரலாகும் யானைகளின் புகைப்படங்கள்

Friday, December 14, 2018
இலங்கை அரசியல் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர்களின் புகைப்படங்கள் வைரலாகி வரு...Read More

ரணிலின் மனு, நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

Friday, December 14, 2018
மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தாக்கல் செய்யப்ப...Read More

இன்றைய விசாரணையில் நீதியரசர் ஈவா இருப்பதற்கு எதிர்ப்பு - மகிந்தவின் ஆள் என விமர்சனம்

Friday, December 14, 2018
பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமன இடைநிறுத்தத்துக்கு எதிராக மஹிந்த தரப்பு செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கும் குழுவில் நீதியரசர் ஈ...Read More

ஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி

Friday, December 14, 2018
எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...Read More

மகிந்தவுக்கு தீர்ப்பை வழங்கிவிட்டு, இன்று ஓய்வு பெறவுள்ள நீதியரசர்

Friday, December 14, 2018
உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் (14) ஓய்வுபெறப் போவதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார். உயர் நீதிமன்றத்தில் 50...Read More

தமிழ் கூட்டமைப்புக்கு நாங்கள், எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை - சுமந்திரனுக்கு மகிந்த தரப்பு பதிலடி

Friday, December 14, 2018
ஐதேகவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடு செய்திருப்பதாக தொடர்ந்தும்  குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், சிறிலங்கா பொதுஜன முன்ன...Read More

இவரை அறிந்தவர்கள், உடனடியாக தொடர்பு கொள்ளவும்

Friday, December 14, 2018
மேற்படி நபர் 2  நாட்களாக, புத்தளம் புளிச்சாக்குளம் பிரதேசத்திலே ஊர்மக்களினால் பராமரிக்கப்பட்டு வருகின்றார்.  எனவே இவரை அடையாளம் தெரி...Read More

மகிந்த எடுக்கவுள்ள, முக்கிய தீர்மானம் - இன்றைய நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருப்பு

Friday, December 14, 2018
சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்...Read More

சு.க.யை சேர்ப்பதாயின், நிபந்தனை விதிக்கவேண்டும் - ரணிலிடம் வலியுறுத்து

Friday, December 14, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதா...Read More

மூடிய அறைக்குள், கரு - ரணில் பேச்சு

Friday, December 14, 2018
பிரதமர் பதவியை ஏற்குமாறு மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு சபாநாயகர் கருவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்திருந்த நிலையில், ரணில் விக்க...Read More

பிரதமர் பதவி தருகிறேன் என்றார் மைத்திரி, உடனடியாக நிராகரித்தார் கரு - நேற்றிரவு நடந்தது

Friday, December 14, 2018
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நேற்று இரவு சபாநாயகர் கருவை மைத்திரி சந்தித்தார்.  இதன்போது பிரதமர் பதவியை ஏற்குமாறு அவரிடம...Read More

மைத்திரி - ரணில் சந்திப்பு, 10 நிமிடங்களில் முடிவடைந்தது

Friday, December 14, 2018
தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை இரவு முக்கிய சந்திப்பொன்று நடைபெற்...Read More

மஹிந்த செய்த மேன்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது

Friday, December 14, 2018
மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு ம...Read More

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஜனாதிபதிக்கு மிகவும் ஆபத்தானது

Thursday, December 13, 2018
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனாதிபதிக்கு மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவ...Read More

மகிந்த ராஜபக்சவை பிரதமர், பதவியில் இருந்து நீக்க முடியாது

Thursday, December 13, 2018
நீதிமன்ற தீர்ப்பினாலேயோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தாலும் கூட மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது...Read More

புதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...!

Thursday, December 13, 2018
நாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...Read More

"எமது அரசியல் நடவடிக்கையில், நாம் தொடர்ந்தும் நிலைத்திருப்போம்"

Thursday, December 13, 2018
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள விளக்கம் தொடர்பில் எமக்குள் வித்தியாசமான கருத்துக்கள் இருந்தாலும், தீர்ப்பை மதிக்கின்றோம் என பாராளுமன்ற உறுப...Read More

இன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி

Thursday, December 13, 2018
பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...Read More

ரணில் ஆட்சியமைக்க, மைத்திரி பச்சைக்கொடியா...? ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்

Thursday, December 13, 2018
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும்,  நாடாளுமன்...Read More

திங்கட்கிழமை புதிய, அரசு நியமிக்கப்படும்

Thursday, December 13, 2018
வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் என்றும், புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன...Read More

நாளை 5 நீதியரசர்களை கொண்டு விசாரியுங்கள் - ரணில் இடையீட்டு மனு தாக்கல்

Thursday, December 13, 2018
பிரதமர் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எ...Read More

தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றத்தை நாடவுள்ளோம் - மஹிந்த தேசப்பிரிய

Thursday, December 13, 2018
 மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு உத்தேசித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கு...Read More

சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறார்

Thursday, December 13, 2018
உடல்நலக் குறைவால் இன்று -13- கொழும்பிலுள்ள லங்கா (அப்பலோ) தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...Read More

புதிய அரசாங்கத்தை நியமிக்கும், செயற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுப்பார் - தயாசிறி

Thursday, December 13, 2018
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கத்தை நியமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஐக்கிய மக்கள்...Read More

ஜனநாயக விரோத பயணம் முடிவுபெற்றது - அனுரகுமார

Thursday, December 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான ஜனநாயக விரோத பயணம் முடிவுபெற்றது என நாடாளுமன்...Read More

அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி, நாளை தீர்மானம்

Thursday, December 13, 2018
நாளை -14- உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதென்...Read More

எந்த மாற்றமும் இல்லை, ரணிலை பிரதமராக்கமாட்டேன் - நீதிமன்றத் தீர்ப்பின்பின் ஜனாதிபதி அறிவிப்பு

Thursday, December 13, 2018
“நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நா...Read More

"வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர், எடுத்த முடிவு தவறானது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது"

Thursday, December 13, 2018
வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் எடுத்த முடிவானது தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சும...Read More

நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாங்கள் மதிக்கின்றோம் - ஆனால் பாராளுமன்ற தேர்தலே அவசியம் - நாமல்

Thursday, December 13, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு குற...Read More

வெற்றியை அமைதியாக, கொண்டாட வேண்டும் - சஜித் கோரிக்கை

Thursday, December 13, 2018
உயர் நீதிமன்றின் இத் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் ...Read More

பக்கச் சார்பாக செயற்படுவதாககூறி, ஐ.தே.க. ஆதரவாளர்களால் லேக்ஹவுஸ் முற்றுகை

Thursday, December 13, 2018
பக்கச் சார்பாக செயற்படுவதாக கூறி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களால் அரச லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் சற்று முன் முற்றுகை இடப்பட்ட போது ப...Read More

ஐ.தே.க. ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில், கோஷமிட்டு பெரும் ஆரவாரம்

Thursday, December 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப...Read More

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது

Thursday, December 13, 2018
Breaking news    ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...Read More

தீர்ப்பை அறிவிப்பதில் தாமதம்

Thursday, December 13, 2018
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையி...Read More
Powered by Blogger.