வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் என்றும், புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்றைய கூட்டத்தில் கூறினார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
Post a Comment