Header Ads



மூடிய அறைக்குள், கரு - ரணில் பேச்சு

பிரதமர் பதவியை ஏற்குமாறு மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு சபாநாயகர் கருவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்திருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரை அவசரமாக சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது கரு, பிரதமர் பதவி ஏற்பதில்லை என்ற தனது நிலைப்பாட்டை ரணிலிடமும் சொல்லியுள்ளார்.

மூடிய இறைக்கு இந்த பேச்சு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-Sivaraja-

No comments

Powered by Blogger.