Header Ads



ரணிலின் மனு, நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை 05 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சார்பில் இந்த கோரிக்கை மனு தாக்கல் உச்ச நிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டிருந்தது

குறித்த மனுவை விசாரிக்க 05 நீதியரசர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அதன்படி குறித்த மனு மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

No comments

Powered by Blogger.