Header Ads



இன்றைய விசாரணையில் நீதியரசர் ஈவா இருப்பதற்கு எதிர்ப்பு - மகிந்தவின் ஆள் என விமர்சனம்

பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமன இடைநிறுத்தத்துக்கு எதிராக மஹிந்த தரப்பு செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கும் குழுவில் நீதியரசர் ஈவா வனசுந்தர இருப்பதற்கு ஆட்சேபனை...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்த மனுதாரர் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றில் வாதம் !

இவர் மகிந்தவின் ஆள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே 5 நீதியரசர்களைக் கொண்டு விசாரிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க இடையீட்டு மனு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 5 நீதியரசர்களைக் கொண்டு விசாரிக்கத் தேவையில்லை 3 நீதியரசர்களே போதும் என நீதியரசர்கள் அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.