Header Ads



மைத்திரி - ரணில் சந்திப்பு, 10 நிமிடங்களில் முடிவடைந்தது

தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை இரவு முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பு வெறுமனே பத்தே நிமிடங்களில் முடிவடைந்துள்ளதாக அறியவருகிறது

No comments

Powered by Blogger.