Header Ads



பிரதமர் பதவி தருகிறேன் என்றார் மைத்திரி, உடனடியாக நிராகரித்தார் கரு - நேற்றிரவு நடந்தது

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நேற்று இரவு சபாநாயகர் கருவை மைத்திரி சந்தித்தார். 

இதன்போது பிரதமர் பதவியை ஏற்குமாறு அவரிடம் மைத்திரி வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் சபாநாயகர் கரு அiனை உடனடியாகவே நிராகரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.