தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நேற்று இரவு சபாநாயகர் கருவை மைத்திரி சந்தித்தார். இதன்போது பிரதமர் பதவியை ஏற்குமாறு அவரிடம் மைத்திரி வேண்டுகோள் விடுத்தார். எனினும் சபாநாயகர் கரு அiனை உடனடியாகவே நிராகரித்துள்ளார்.
Post a Comment