Header Ads



ஜனநாயக விரோத பயணம் முடிவுபெற்றது - அனுரகுமார

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான ஜனநாயக விரோத பயணம் முடிவுபெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஜனநாயகத்தை இனி நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. All My3's decisions are null & void. He should resign if he has a little shame.....

    ReplyDelete

Powered by Blogger.